புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
1 Post - 50%
heezulia
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
20 Posts - 3%
prajai
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை வியக்க வைத்த மேதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:21 am

உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன். ஒருநாளில் 18 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைத்தவர். ஏறத்தாழ 20 ஆண்டு காலமாகத் தான் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றிய அத்தனை குறிப்புகளையும் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்.

ஒருநாள் இரவு தம்முடைய சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

வெளிச்சத்துக்காக மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தனது முழு கவனமும் ஆராய்ச்சியிலிருந்ததால், மெழுகுவர்த்தியை தனது நோட்டுப் புத்தகத்தின் மீது வைத்துவிட்டதை மறந்தே போய்விட்டார்.

மெழுகுவர்த்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வந்தது. முற்றிலுமாகக் கரைந்து போன மெழுகுவர்த்தியின் நெருப்பு அந்த நோட்டுப் புத்தகத்தில் பட்டு புத்தகமும் எரிய ஆரம்பித்தது.

அப்போதும் நியூட்டன் அதைக் கவனிக்கவில்லை. ஆராய்ச்சியில் மூழ்கிப் போயிருந்தார்.

ஆய்வுக்குறிப்பு நோட்டுப் புத்தகம் முற்றிலுமாக எரிந்தே போய்விட்டது. வெறும் சாம்பல்தான் மிஞ்சியது.

20 ஆண்டு உழைப்பு கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலாகிப் போய்விட்டது!

நியூட்டன் இனிமேல் நிலைகுலைந்து போய்விடுவார். அவருக்குப் பைத்தியம்கூடப் பிடிக்கலாம் என்று முடிவுக்கு மற்றவர்கள் வந்தனர். அவர்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!

நியூட்டனோ, கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் இருந்தார். தனது நோட்டுப் புத்தகம் எரிந்து போனது பற்றி சிறிதளவுகூட வருத்தம் கூட இல்லாதவராக இருந்தார்.

இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆறுதல் கூற வந்த நண்பர்களிடம்-

"ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை! சில ஆண்டுகள் மறுபடியும் பாடுபட்டேனாகில் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன்' என்றார் நிதானமாக.

சொன்னது போலவே விடாமுயற்சியுடன் உழைத்தார்.

சில ஆண்டுகளில் அத்தனையையும் தொகுத்து எழுதிவைத்தார். அவருக்குத் தன் மீதிருந்த நம்பிக்கையும் உழைப்பின் வேர்வையும் அவரை உலகம் வியக்கும் மேதையாக்கியது.

முதல் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிட்டவில்லையா? முயற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்! வெற்றி கிட்டும் வரை முயற்சி செய்துகொண்டே இருங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் மன உறுதியும் இருந்தால் நீங்களும் நியூட்டனைப் போல சாதிக்கலாம்!

எம்.அமிர்தகெளரி



உலகை வியக்க வைத்த மேதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 9:11 am

மேதைகள் மேதைகள்தான்.
இப்படி அவா்கள் சிந்தித்து பேசி, தீா்க்கமான முடிவெடுப்பதினால்தான் அாிய பொிய சாதனைகளை இவா்களால் சாதிக்க முடிகிறது.



உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 18, 2012 10:08 am

நல்ல பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகை வியக்க வைத்த மேதை! 1357389உலகை வியக்க வைத்த மேதை! 59010615உலகை வியக்க வைத்த மேதை! Images3ijfஉலகை வியக்க வைத்த மேதை! Images4px
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 18, 2012 10:27 am

அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. அந்த நாயின் பெயர் டயமண்ட். அந்த நாயைப் பார்த்து சர் ஐஸக் ந்யூட்டன் சொன்ன வார்த்தைகள்" டயமண்ட்! நீ என்ன செய்தாய் தெரியுமா?" என்பதே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக