புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
21 Posts - 3%
prajai
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரை ஏமாற்றுபவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 4:33 pm

பெரிய மனிதனைப் போலத் தோற்றம் அளிக்கும் வீரமணிக்கு, புத்தி தான் சின்னப்புத்தி. ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்காமல் வந்து விடுவான். அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இப்படி மோசம் செய்தே நிறைய பணம் சம்பாதித்து விட்டான்.

ஒரு தடவை பலமான காற்று வீசியது. தெருவில் புழுதி பறந்தது. அந்தக் காற்றில் வீரமணி வீட்டிற்குள் ஒரு பத்து ரூபாய் நோட்டு பறந்து வந்து விழுந்தது.

நகை வாங்குவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த வீரமணி, அந்தப் பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

""எனக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது. அதனால் தான் இந்த நோட்டு பறந்து வந்து என் வீட்டிற்குள் விழுகிறது!'' என்று கூறிக் கொண்டே வீட்டை விட்டுப் புறப்பட்டான்.

தெருவில் போய்க் கொண்டு இருந்த பொழுது வீரமணி அருகே ஒரு கார் வந்து நின்றது.

""எங்கே சார் போகிறீர்கள்? காரில் ஏறிக் கொள்ளுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்தில் உங்களைக் கொண்டு போய் இறக்கி விடுகிறேன்,'' என்று காரோட்டி கூறினான்.

ஓசிச் சவாரி! வீரமணி மகிழ்ச்சியுடன் காரில் ஏறி <உட்கார்ந்தான். கார் புறப்பட்டது. வீரமணிக்கு கார் சவாரியை சீக்கிரம் முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அதனால் இறங்க வேண்டிய இடத்தைக் கூறாமல் மவுனமாக இருந்தான். நகரைக் கடந்து காட்டு சாலையில் போய் கொண்டிருந்த கார், திடீரென்று நின்றது.

காரோட்டி துப்பாக்கியுடன் கீழே இறங்கி வீரமணியை குறி வைத்து, ""மோதிரம், கடிகாரத்தை எல்லாம் மரியாதையாகக் கழற்று; பையில் இருக்கும் பணத்தை எடு,'' என்று அதட்டினான்.

வீரமணி வெலவெலத்துப் போனான். காரோட்டி மளமளவென்று காரியத்தில் இறங்கினான்

அவனே வீரமணி பையிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டான். இதுவரை மோசம் செய்து சேர்த்த பத்தாயிர ரூபாய்க்கு ஏதாவது நகை வாங்கலாம் என்று நினைத்து எடுத்துக் கொண்டு வந்த பணம், இப்போது கொள்ளை போய்விட்டது. கூடவே, அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய மோதிரமும், கைக்கடிகாரமும் பறி போய் விட்டன. எல்லாவற்றையும் பறித்துக் கொண்ட பிறகு காரோட்டி வீரமணியை இறக்கி விட்டு விட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.

வீரமணி கார் நம்பரைக் கவனித்தான். அதில் நம்பரே இல்லை. அது திருட்டு கார் என்பதையும், அந்தக் காரில் வந்தவன் திருடன் என்பதையும் புரிந்துக் கொண்ட வீரமணி, நடந்தே வீடு வந்து சேர்ந்தான்.

"ஊரை ஏமாற்றுபவன் ஒரு நாள் ஏமாறுவான்' என்பதைப் புரிந்தக் கொண்ட வீரமணி, திருந்த முடிவு எடுத்தான். வீட்டிலிருந்த ஒரேயொரு திருட்டுப் பொருளான வெற்றிலைப் பெட்டியை வெளியே வீசி எறிந்தான். அவனுடைய செயலை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள் அவன் மனைவி.

***

சிறுவர் மலர்



ஊரை ஏமாற்றுபவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 4:37 pm

நல்ல நீதி கதை மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 4:39 pm

சிலருக்கு அனுபவம் மட்டுமே பாடம் புகட்டும்.
நல்ல கதை அண்ணா. அப்படியே சின்ன பிள்ளைகளுக்கு சொல்லுற மாதிரி இருக்கு. சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 4:42 pm

நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 4:43 pm

நல்ல கதை சூப்பருங்க



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:06 pm

நல்ல கதை ஊரை ஏமாற்றுபவன்! 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 5:15 pm

நல்ல நீதிக் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 5:16 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல நீதிக் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீங்க இன்று ஒரு கதையை போடுறது இல்லையா பாட்டி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக