புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
59 Posts - 55%
heezulia
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
54 Posts - 55%
heezulia
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:28 pm

என்ன கேட்பார் கடவுள்
என்னை என்ன கேட்பார் கடவுள்
நான் செய்த பாவத்தையா? அல்லது
நான் செய்த புண்ணியத்தையா?
நான் சம்பாதித்த பணத்தையா? அல்லது
நான் சேர்த்து வைத்த சொத்தையா?

ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன் வரிசையில்
என் கண் முன்னே ஒருவனை
தூக்கிச் சென்றனர் நரகத்திற்கு
அடுத்தவனை கேட்டேன் அவன் யார் என்று
அவன் பெயர் கோட்சேவாம்

மற்றொருவரை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்
யாரென்று மீண்டும் கேட்டேன் அடுத்தவனை
காமராசர் என்றான் அவன்
கடைசியாக என் முறை வரவே
என்னை கேட்டார் கடவுள்

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்
நான் பாழாக்கிய செந்தமிழை சொல்வேனா? அல்லது
நான் காசாக்கிய எனது ஆங்கிலத்தை சொல்வேனா?
என்னென்பேன் ஏதென்பேன் எல்லாம் சரியென படும்
உலகில் அல்லவா நான் வாழ்ந்திருக்கிறேன்
கடவுள் கேட்கமாட்டாரென்றல்லவா நினைத்தேன் இதை

தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் அமைதியுடன்

அன்புடன
அசுரன்
(ஏதேனும் சொற்பிழையோ, பொருட்பிழையோ இருந்தால் மன்னிக்கவேன்டுகிறேன்)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:29 pm

சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 10:31 pm

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944



என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:38 pm

இளமாறன் wrote:சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
சார்லஸ் mc wrote:"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944
என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் உங்கள் நட்புக்கு நான் என்றும் நன்றியுடையவன் ஆவேன். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:47 pm

முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 6:45 pm

இளமாறன் wrote:முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்
நிச்சயம் முயலுகிறேன். மிக்க நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 8:28 pm

நல்ல சிந்தனை அசு சார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:31 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தனை அசு சார்.
நன்றி பிரபு அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக