புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
2 Posts - 1%
prajai
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
432 Posts - 48%
heezulia
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
29 Posts - 3%
prajai
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_m10என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:28 pm

என்ன கேட்பார் கடவுள்
என்னை என்ன கேட்பார் கடவுள்
நான் செய்த பாவத்தையா? அல்லது
நான் செய்த புண்ணியத்தையா?
நான் சம்பாதித்த பணத்தையா? அல்லது
நான் சேர்த்து வைத்த சொத்தையா?

ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன் வரிசையில்
என் கண் முன்னே ஒருவனை
தூக்கிச் சென்றனர் நரகத்திற்கு
அடுத்தவனை கேட்டேன் அவன் யார் என்று
அவன் பெயர் கோட்சேவாம்

மற்றொருவரை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்
யாரென்று மீண்டும் கேட்டேன் அடுத்தவனை
காமராசர் என்றான் அவன்
கடைசியாக என் முறை வரவே
என்னை கேட்டார் கடவுள்

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்
நான் பாழாக்கிய செந்தமிழை சொல்வேனா? அல்லது
நான் காசாக்கிய எனது ஆங்கிலத்தை சொல்வேனா?
என்னென்பேன் ஏதென்பேன் எல்லாம் சரியென படும்
உலகில் அல்லவா நான் வாழ்ந்திருக்கிறேன்
கடவுள் கேட்கமாட்டாரென்றல்லவா நினைத்தேன் இதை

தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் அமைதியுடன்

அன்புடன
அசுரன்
(ஏதேனும் சொற்பிழையோ, பொருட்பிழையோ இருந்தால் மன்னிக்கவேன்டுகிறேன்)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:29 pm

சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 10:31 pm

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944



என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:38 pm

இளமாறன் wrote:சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
சார்லஸ் mc wrote:"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை 224747944
என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் உங்கள் நட்புக்கு நான் என்றும் நன்றியுடையவன் ஆவேன். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:47 pm

முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன கேட்பார் கடவுள்? -  இரண்டாம் கவிதை Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 6:45 pm

இளமாறன் wrote:முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்
நிச்சயம் முயலுகிறேன். மிக்க நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 8:28 pm

நல்ல சிந்தனை அசு சார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:31 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தனை அசு சார்.
நன்றி பிரபு அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக