புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
61 Posts - 43%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
9 Posts - 6%
prajai
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
21 Posts - 5%
prajai
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்


   
   

Page 10 of 39 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 24 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?








அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 10:33 pm

இன்றைய கேள்விகள்:

1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.

2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 10:46 pm

அருமை சார்,

முதல் கேள்விக்கு,

அவமானத்தை வைராக்கியமாக மாற்றி வெற்றி பாதையில் பயணிப்பது என்பது மிகவும் நல்ல செயல். ஆனால், நாம இதில் இருந்து மாறுபட்டு விடக்கூடாது, அதாவது, வைராக்கியம் எப்பொழுதும் கோவமாக மாறவே கூடாது. ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் கூற்று, அவமானங்களை சேகரித்து வை அதுவே உனக்கு வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும் நு சொல்லி இருக்காரு. ஆக, இது என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியான கூற்று ஆகும்.


இரண்டாம் கேள்விக்கு,

இதுபோன்ற மோட்டார் பொருதப்படாத வண்டிகளால், சாலையில் செல்லும் மனிதர்களுக்கு இடைஞ்சல் ஆனால், சாலைக்கும், அதை சுற்றியுள்ள இயற்கைக்கும் பெரும் பாதுகாப்பு மற்றும் சந்தோஷம் ஏற்படும்.

ஆனால், இதில் ஆபத்து யாருக்கு அதிகம் என்றால், சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு தான், எண்ணெரத்தில் வேண்டுமானாலும், மற்ற வாகனங்களின் வேகத்திற்கு இவை பலி ஆக்கப் படலாம். இரவில் இது போன்ற வாகனங்களை, நம்முடைய சாலையில் ஓட்டினால், காலையில் சாலையோரத்தில் பிணம் சின்னா பின்னாமாகிக் கிடந்தது என்ற செய்தி வந்துவிடும்.

நன்றிகள் சார்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 11:05 pm

பிஜிராமன் wrote:அருமை சார்,

முதல் கேள்விக்கு,

அவமானத்தை வைராக்கியமாக மாற்றி வெற்றி பாதையில் பயணிப்பது என்பது மிகவும் நல்ல செயல். ஆனால், நாம இதில் இருந்து மாறுபட்டு விடக்கூடாது, அதாவது, வைராக்கியம் எப்பொழுதும் கோவமாக மாறவே கூடாது. ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் கூற்று, அவமானங்களை சேகரித்து வை அதுவே உனக்கு வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும் நு சொல்லி இருக்காரு. ஆக, இது என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியான கூற்று ஆகும்.

அருமையான பதில்... வைராக்கியமாக இருக்கலாம் அதுவே கோபமாக மாறக்கூடாது.. சபாஷ்

இரண்டாம் கேள்விக்கு,

இதுபோன்ற மோட்டார் பொருதப்படாத வண்டிகளால், சாலையில் செல்லும் மனிதர்களுக்கு இடைஞ்சல் ஆனால், சாலைக்கும், அதை சுற்றியுள்ள இயற்கைக்கும் பெரும் பாதுகாப்பு மற்றும் சந்தோஷம் ஏற்படும்.

ஆனால், இதில் ஆபத்து யாருக்கு அதிகம் என்றால், சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு தான், எண்ணெரத்தில் வேண்டுமானாலும், மற்ற வாகனங்களின் வேகத்திற்கு இவை பலி ஆக்கப் படலாம். இரவில் இது போன்ற வாகனங்களை, நம்முடைய சாலையில் ஓட்டினால், காலையில் சாலையோரத்தில் பிணம் சின்னா பின்னாமாகிக் கிடந்தது என்ற செய்தி வந்துவிடும்.

உண்மைதான் பிஜி.. வேக வித்தியாசம் இருப்பதால் இவர்களுக்கு ஆபத்து இரவுநேரங்களில் அதிகம்...
நன்றிகள் சார்


அசுரத்தனமான பதில்கள் பிஜிராமன்.. பாராட்டுகள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 7:36 am

1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
அவமானங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது சகசம் தான் . அதற்காக துவண்டு விட கூடாது. அந்த சோதனைகளை சாதனையாக மாற்ற வேண்டும்

2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)

மூன்று சக்கர சைக்கிள், தட்டு வண்டி, தள்ளு வண்டி, மாட்டு வண்டி போன்றவை நிச்சயம் போக்குவரத்தை இடையூறு செய்யும் ஆனால் அவை யாவும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் என்பதை மறந்து விட கூடாது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 7:50 am

1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
ஆமாம் இப்படி ..நிறைய சுயமுன்னேற்ற புலிகள் எழுதுவதையும் , பேசுவதையும் கேட்டிருக்கிறேன் ..எல்லாம் தனக்கு நிகழ்ந்தால் தால்தான் தெரியும் ..அறிவுரைஎன்றவகையில் இது சரியானது

2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)

கண்டசா. நானோ. போலேரோ,..டாடா சுமோ....யமஹா...போன்றவையும் ரோட்டில் செல்லும்போது ..ஏழைகள் சாலையில் நடக்க இடைஞ்சலாகதான் உள்ளது
.




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 22, 2012 9:20 pm

மகா பிரபு wrote:1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
அவமானங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது சகசம் தான் . அதற்காக துவண்டு விட கூடாது. அந்த சோதனைகளை சாதனையாக மாற்ற வேண்டும்

2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)

மூன்று சக்கர சைக்கிள், தட்டு வண்டி, தள்ளு வண்டி, மாட்டு வண்டி போன்றவை நிச்சயம் போக்குவரத்தை இடையூறு செய்யும் ஆனால் அவை யாவும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் என்பதை மறந்து விட கூடாது.

பதில்கள் தந்தமைக்கு நன்றி மகாபிரபு...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 22, 2012 9:21 pm

கே. பாலா wrote:1. வாழ்க்கையில் நேரும் அவமானங்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேர வேண்டும் - இது எந்த அளவிற்கு சரியான கூற்று.
ஆமாம் இப்படி ..நிறைய சுயமுன்னேற்ற புலிகள் எழுதுவதையும் , பேசுவதையும் கேட்டிருக்கிறேன் ..எல்லாம் தனக்கு நிகழ்ந்தால் தால்தான் தெரியும் ..அறிவுரைஎன்றவகையில் இது சரியானது

2. இன்றைய நவீன காலத்தில் மோட்டர் பொருத்தப்படாத வண்டிகள் சாலையில் செல்வதால் இடைஞ்சலா? உங்கள் பார்வையில் ஒரு அலசு அலசுங்கள் பார்ப்போம். (உதா. சைக்கிள், கைரிக்ஷா, மூணு சக்கர சைக்கிள், மாட்டுவண்டி மற்றும் பல)

கண்டசா. நானோ. போலேரோ,..டாடா சுமோ....யமஹா...போன்றவையும் ரோட்டில் செல்லும்போது ..ஏழைகள் சாலையில் நடக்க இடைஞ்சலாகதான் உள்ளது
.
முதல் கேள்விக்கு தங்களின் வெளிப்படையான பதிலை பாராட்டுகிறேன்.

இரண்டாம் கேள்விக்கு 'நோ கமென்ட்ஸ்' புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 9:31 pm

அசுரன் wrote:

பதில்கள் தந்தமைக்கு நன்றி மகாபிரபு...
நன்றி அடுத்த கேள்விக்காக ஆவலுடன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 9:43 pm

அசுரத்தனமான பதில்கள் பிஜிராமன்.. பாராட்டுகள்


நன்றிகள் சார் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 22, 2012 10:49 pm

அடுத்த இரண்டு கேள்விகள்:

1. பிள்ளைகள் சரிவர படிக்கவில்லையென்றால் அது பெற்றவர் தவறா? ஆசிரியர் தவறா? அல்லது பிள்ளைகள் தவறா?

2. உங்களிடம் லஞ்சம் கேட்டு பெற்று ஒரு வேலையை செய்த ஒருவர் உங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பெண் பார்க்கும்போது அந்த திருமணத்தால் அவர் உறவினராகும் பட்சத்தில் உங்கள் மனது அதை ஏற்குமா? நேர்மையான பதில் தேவை!




Sponsored content

PostSponsored content



Page 10 of 39 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 24 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக