புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 25 of 39 •
Page 25 of 39 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான். சிரி
உங்கள மாதிரி ஆளுகளைத் தான் ஐயா, மொதல்ல தூக்கணும், இருந்தாலும் ஈகரையை பாக்குறதுனால மன்னிக்கலாம், இங்க வருகிற உடனடி செய்திகளை நீங்க உபயோகப் படுத்திக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான். சிரி
உங்கள மாதிரி ஆளுகளைத் தான் ஐயா, மொதல்ல தூக்கணும், இருந்தாலும் ஈகரையை பாக்குறதுனால மன்னிக்கலாம், இங்க வருகிற உடனடி செய்திகளை நீங்க உபயோகப் படுத்திக்கலாம்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இன்றைய கேள்விகள் - 28-1-2012
1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
அன்றும், இன்றும், என்றும் என்னைக் கவர்ந்த நடிகர் கமலஹாசன் மட்டுமே. ஏன் என்பது உலகறிந்த விடயம்தானே.
நடிகைகள் சீசனுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வேன். தற்பொழுது அஞ்சலி..!
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.
1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
அன்றும், இன்றும், என்றும் என்னைக் கவர்ந்த நடிகர் கமலஹாசன் மட்டுமே. ஏன் என்பது உலகறிந்த விடயம்தானே.
நடிகைகள் சீசனுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வேன். தற்பொழுது அஞ்சலி..!
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.
அருமை அண்ணா, ஆனா, யுநிஃபோர்ம் விசையத்துல நம்ம போலீஸ் பரவால்ல, வேற மாநிலத்து போலீஸ் காரங்க, போற்றுக்குற டிரஸ் அ பாத்தா, நம்ம ஊரு செக்யூரிட்டி தேவைலாம்.
போலீஸ் ஐ ஆட்டுவிக்கும், அரசியல் வாதிகள் கையிலிருந்து மீட்டெடுப்பேன் என்று கூறியது மிக நன்று, மிகவும் அவசியமான ஒன்று. நன்றிகள் அண்ணா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிவா wrote:இன்றைய கேள்விகள் - 28-1-2012
1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
அன்றும், இன்றும், என்றும் என்னைக் கவர்ந்த நடிகர் கமலஹாசன் மட்டுமே. ஏன் என்பது உலகறிந்த விடயம்தானே.
நடிகைகள் சீசனுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வேன். தற்பொழுது அஞ்சலி..!
அது சரி..... அப்போ ஒருத்தரையும் விடமாட்டீங்கன்னு சொல்லுங்க (நான் ரசிக்கிறதை சொன்னேன்) :pale:
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.
அட நீங்க சீக்கரமா ஆணையரா வரனும்... அப்பதான் நிறைய தலை விழும்.. முதல்ல நான் சொல்ற ஆளை போட்டுதள்ளுங்க
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மகா பிரபு wrote:1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
எனக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் பிடிக்காது. யார் நன்றாக நடித்தாலும் பிடிக்கும்.
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான்.![]()
பொதுவாக யாரையும் பிடிக்காதுன்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
என்னாது ஆணையராக பணியேற்றவுடன் ஈகரை பார்ப்பீர்களா? நல்ல கதையாக இருக்கே!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அசுரன் wrote:இன்றைய கேள்விகள் - 28-1-2012
1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
எனக்கும் இதுவரை யாரும் பிடித்த நடிகர், நடிகை என்று யாரும் இல்லை.
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
முதலில் அரசியல் வாதிகளில் வியாதிகள் யார் என்று கண்டுபிடிச்சு அவர்களை போட்டு தள்ள முயற்சி எடுப்பேன்.
லஞ்சம் வாங்குரவங்க மேலே பெண்டிங்க் இருக்கிற கொலை கேசை போட்டு உள்ளே தள்ளுவேன்.
காவல் துறை சுதந்திரமா நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்
அசுரன் wrote:
அது சரி..... அப்போ ஒருத்தரையும் விடமாட்டீங்கன்னு சொல்லுங்க (நான் ரசிக்கிறதை சொன்னேன்) :pale:
நானும் அதைத்தான் சொன்னேன்!![]()
அட நீங்க சீக்கரமா ஆணையரா வரனும்... அப்பதான் நிறைய தலை விழும்.. முதல்ல நான் சொல்ற ஆளை போட்டுதள்ளுங்க
யாருன்னு மட்டும் சொல்லுங்க தல! தலையை எடுத்திடறேன்!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆக ஈகரையில் யார் ஆனையராக பதவி ஏற்றாலும் நிறைய பேருக்கு சங்கு இருக்குஉதயசுதா wrote:அசுரன் wrote:இன்றைய கேள்விகள் - 28-1-2012
1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
எனக்கும் இதுவரை யாரும் பிடித்த நடிகர், நடிகை என்று யாரும் இல்லை.
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
முதலில் அரசியல் வாதிகளில் வியாதிகள் யார் என்று கண்டுபிடிச்சு அவர்களை போட்டு தள்ள முயற்சி எடுப்பேன்.
லஞ்சம் வாங்குரவங்க மேலே பெண்டிங்க் இருக்கிற கொலை கேசை போட்டு உள்ளே தள்ளுவேன்.
காவல் துறை சுதந்திரமா நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
1. நடிகவேள் எம்.ஆர். ராதா.
துணிச்சலாக மக்கள் சொல்லுவதை பற்றி கவலைப்படாமல் புரட்சிகரமான கருத்துகளை திரையில் வெளிப்படுத்தியவர். திரைத் துறையை தன் குண்டர்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்த, வெளியில் நல்ல பெயர் எடுத்த பெரும் தலைவரை தைரியமாக எதிர்த்தவர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிரமம் இல்லாமல் நடித்தவர். பெரியாரை போற்றி அவருக்கு தங்க வாள் அளிப்பதில் பங்கு பெற்றவர்.
2. முதலில் பணி சேர்ந்த ஒரு சில நாட்களில் பிரபல ரவுடிகளை கூப்பிட்டு, அவர்களிடம் இருந்து ஒரு தொகையை கலெக்ட் செய்வேன். எப்பாடு பட்டாவது, அந்த பணத்தை லஞ்சம் கொடுத்து முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை உள்ள அனைத்து தலைவர்களிடம் என் பதவி காலத்தில் வேலைக்கு அமர்த்தும் நபர்களை மாற்றம் செய்யவோ, வேலையில் இருந்து தூக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்று சிறப்பு உத்தரவு வாங்கிவிடுவேன். அதே மாதம் உண்மையில் திறமையும் நேர்மையும், தைரியமும் நிறைந்த நபர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு உரிய இடத்தில் வேலைக்கு வைப்பேன். இவர்களுக்கு ஒரு சில மாதங்கள் உலகில் தலை சிறந்த போலீஸ் அதிகாரிகளை அழைத்து சிறப்பு பயிற்சி அளிப்பேன். ஏற்கனவே துறையில் உள்ள கரும்புள்ளிகளை பணம் வராத போலீஸ் துறைக்கு(மினிஸ்டர் பாதுகாப்பு, விழா பாதுகாப்பு) மாற்றம் செய்வேன். இப்போது நாம் வேலைக்கு அமர்த்தியவர்கள் எந்த தொந்தரவு இல்லாமல் நாட்டைப் பார்த்து கொள்வார்கள். நான் அவர்களை பார்த்துக்கொள்வேன்.
துணிச்சலாக மக்கள் சொல்லுவதை பற்றி கவலைப்படாமல் புரட்சிகரமான கருத்துகளை திரையில் வெளிப்படுத்தியவர். திரைத் துறையை தன் குண்டர்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்த, வெளியில் நல்ல பெயர் எடுத்த பெரும் தலைவரை தைரியமாக எதிர்த்தவர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிரமம் இல்லாமல் நடித்தவர். பெரியாரை போற்றி அவருக்கு தங்க வாள் அளிப்பதில் பங்கு பெற்றவர்.
2. முதலில் பணி சேர்ந்த ஒரு சில நாட்களில் பிரபல ரவுடிகளை கூப்பிட்டு, அவர்களிடம் இருந்து ஒரு தொகையை கலெக்ட் செய்வேன். எப்பாடு பட்டாவது, அந்த பணத்தை லஞ்சம் கொடுத்து முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை உள்ள அனைத்து தலைவர்களிடம் என் பதவி காலத்தில் வேலைக்கு அமர்த்தும் நபர்களை மாற்றம் செய்யவோ, வேலையில் இருந்து தூக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்று சிறப்பு உத்தரவு வாங்கிவிடுவேன். அதே மாதம் உண்மையில் திறமையும் நேர்மையும், தைரியமும் நிறைந்த நபர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு உரிய இடத்தில் வேலைக்கு வைப்பேன். இவர்களுக்கு ஒரு சில மாதங்கள் உலகில் தலை சிறந்த போலீஸ் அதிகாரிகளை அழைத்து சிறப்பு பயிற்சி அளிப்பேன். ஏற்கனவே துறையில் உள்ள கரும்புள்ளிகளை பணம் வராத போலீஸ் துறைக்கு(மினிஸ்டர் பாதுகாப்பு, விழா பாதுகாப்பு) மாற்றம் செய்வேன். இப்போது நாம் வேலைக்கு அமர்த்தியவர்கள் எந்த தொந்தரவு இல்லாமல் நாட்டைப் பார்த்து கொள்வார்கள். நான் அவர்களை பார்த்துக்கொள்வேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 25 of 39 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 39
|
|