புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
heezulia
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
9 Posts - 6%
prajai
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mruthun
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
mruthun
இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_m10இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 17, 2012 8:10 pm

மானென் றிடவேழம் மதமெடு
பூவும்பொலி தேனென் றழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
காணும் அவைதேரென் றுலவிட
வானும் மழைகாணும் சிறுமயில்
ஆடும் எனப்பூவை நடைகொள
ஏனோ கனவாகும் நினைவினைக்
காணும் மனமேகு மதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப்
பாயும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடைகொள
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
சீறும் பெருவேங்கை திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்

தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகாகி இளகிட
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ என்னுடன்
நாளும் உயிர் கொல்வாள் போரிட !

நாளும் வரும் என்னைத் துணையென
நாணம் உற நல்லோர் பொழுதினில்
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
தோற்றே னெனத் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் மிவைகளை
நூலும் மலர்மூடும் பனியிடை
கோலம் நிலவென்றே நிகரிட
கொடுமை யெனை விளையென் றுழறுவள் !!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:22 pm

பெண் தோற்றால் தானே வாழ்வில் வெற்றிபெற முடியும் புன்னகை கவிதை மிக அழகு கிரி அண்ணா! பாராட்டுகள். (அண்ணா விளக்கவுரை கொடுத்தால் இன்னும் ரசிக்கலாம்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 17, 2012 8:50 pm

அசுரன் wrote:பெண் தோற்றால் தானே வாழ்வில் வெற்றிபெற முடியும் புன்னகை கவிதை மிக அழகு கிரி அண்ணா! பாராட்டுகள். (அண்ணா விளக்கவுரை கொடுத்தால் இன்னும் ரசிக்கலாம்)

நன்றிகள் !
விளக்கமா?

மான் என்றிட வேழம்(யானை) மதத்தோடு
பூவும்பொலி தேன் போன்ற அழகுடன்
நானும் உயிர்தான் துடித்திட
காணும் அவள் தேர் என்று உலவிவர
வானில் மழை(மேகம்)காணும் சிறு மயில் ஆடுவதுபோல
பூவை(பெண்) நடந்துவர
ஏனோ கனவாகும் நினைவினைக் காணும் மனம் ஏகும் அதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப் பாயும்-- மதி (நிலவு) தரு மொளிகொண்டவள்
நூல் போன்ற இடைகொண்டவள்
நூறு (மார்க் )எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும்(மரம்) அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
(விழிகள் வேல் வாள் வில் என்று அரசபடைக்கு உதாரணம் கூறுவர்)

சீறும் பெருவேங்கை திமிரென

தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
(திருக்குறள்:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள)
பூநெய்தனை(தேனை) உண்ணும் உயிரெனப் (வண்டு)
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில் இரவும் பகலும் சேரும் மாலையில்

என்னை இன்று அழகினாள் கொல்ல முயல்கிறாள் . நாளை (ஒருநாள்) என்னை மணம் புரிந்துகொண்டு
எனக்கு அடிமையாகி என்னிட இரந்து நிற்பாள் என்பதே

.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:53 pm

மிக்க நன்றி அண்ணா! அருமை அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக