புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் உயிர்த்தோழி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
First topic message reminder :
தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.
ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.
எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.
நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.
நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.
கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.
என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.
தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.
ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.
எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.
நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.
நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.
கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.
என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சுந்தரபாண்டி wrote:நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்கள் கவிதிறமை நன்று அதில் எள்ளளவும் தவறில்லை
தங்கள் சிந்தனையின் ஆக்கம் அழகு அதிலும் எனக்கு தவறு தோன்றவில்லை
ஆனால் உங்கள் கவிதைகள் என்னை மட்டும் பாதிக்கிறது என்று தான் சொல்கிறேன் ...நான் வேறு யாரையும் சொல்லவில்லை
தவறு இருந்தால் மன்னிக்கவும்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
இளமாறன் wrote:சுந்தரபாண்டி wrote:நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்கள் கவிதிறமை நன்று அதில் எள்ளளவும் தவறில்லை
தங்கள் சிந்தனையின் ஆக்கம் அழகு அதிலும் எனக்கு தவறு தோன்றவில்லை
ஆனால் உங்கள் கவிதைகள் என்னை மட்டும் பாதிக்கிறது என்று தான் சொல்கிறேன் ...நான் வேறு யாரையும் சொல்லவில்லை
தவறு இருந்தால் மன்னிக்கவும்
அண்ணா அவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லாதீர்கள்.
மன்னிப்பு என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் எதையுமே சொல்லிவிடவில்லை.
முடிந்தவரை இனி உங்களைப் புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்றாலும் ஒரு முறை எது உங்களை பாதித்தது என்று சற்று வெளிப்படையாக சொல்லிவிடுங்களேன்.
நான் என்னை மேலும் பக்குவப் படுத்திக்கொள்ள உதவுமல்லவா?
நன்றி அண்ணா.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...
நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்
மிகவும் சாியாக சொன்னீா்கள்.
நண்பர் சார்லஸ் அவர்களுக்கு.
அண்ணன் இளமாறன் அவர்கள் கரூத்தை ஆமோதித்தீர்களே
என்மேல் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள்
குறைத்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.
சில அருமையான திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருக்கும். படம் முழுவதையும் ரசித்துப் பார்த்த நமக்கு, சே, முடிவு மட்டும் சுபமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். இது போன்ற மனோபாவத்தைதான் திரு.இளமாறனும், திரு.சார்லஸ் அவர்களும் விளக்க முற்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். என்ன செய்வது சோகமும் மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு உணர்வு தானே! கவிதையிலும் இது கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
பார்த்திபன் wrote:சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.
சில அருமையான திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருக்கும். படம் முழுவதையும் ரசித்துப் பார்த்த நமக்கு, சே, முடிவு மட்டும் சுபமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். இது போன்ற மனோபாவத்தைதான் திரு.இளமாறனும், திரு.சார்லஸ் அவர்களும் விளக்க முற்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். என்ன செய்வது சோகமும் மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு உணர்வு தானே! கவிதையிலும் இது கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
இப்போது தெளிவாக புரிந்துகொண்டேன் தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.
இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் தோழரே
தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் தோழரே
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
RaRa3275 wrote:கவிதைக்குப் புதிய பாடுபொருள்..
நல்ல சிந்தனை-நல்ல உணர்வு..
கலக்குறே பாண்டி...
வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
பார்த்திபன் wrote:உங்கள் கவிதை மூலம் களங்கப்பட்ட சமுதாயத்தின் கன்னத்தில் அறைந்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் !
வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
அசுரன் wrote:சொல்றவன் சொல்லிட்டு போறான் விடுங்க..... மற்றவர்கள் விமர்சனங்களுக்கு நாம் கவலை பட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. அருமையான உணர்வுப்பூர்வமான நட்புக்கவிதை. பாராட்டுகள் நண்பரே
வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|