புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
35 Posts - 40%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
5 Posts - 6%
prajai
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 2%
mini
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
1 Post - 1%
King rafi
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
88 Posts - 44%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
82 Posts - 41%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
9 Posts - 5%
prajai
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
5 Posts - 3%
mini
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_m10நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:21 pm

உடலும் உயிரும்

உடலும் உயிரும்
கலந்தவன் தானே மனிதன்
அன்பும் காமமும்
கலந்தது தானே காதல்

உடல் இல்லாத உயிரும்
அன்பு இல்லாத காதலும்
பேய்


உயிர் இல்லாத உடலும்
காமம் இல்லாத காதலும்
பினம்

தமிழ் கவிதை நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:22 pm

நான் உனக்கு கடமைப் பட்டுள்ளேன்
இறைவா !
நீ தந்த வரம் - எனக்கு
இப்பொழுதுதான் உணர்கிறேன்

தமிழ்ப் பேசத்தெரிவதே
பெரியக் குடுப்பினை - ஆனால்
எனக்கு எழுதப் படிக்கவும்
அருள்ப் புறிந்தாயே

இந்தப் பிறவிக்கு இதுப்போதும்
அடுத்த ஜென்மம்- இருந்தால்

தமிழனாய் !
தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த- தமிழனாய்
என்னை படைத்துவிடு
இல்லையேல்..
என்னைப் படைக்காமல் இருந்துவிடு !




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:23 pm

பூக்கள் பூக்கும் தருனம்

மலர்கள்
செடிகளில் மட்டும் பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:24 pm

காதல் செய்யும் முன்பும்
தற்கொலை செய்யும் முன்புன்
சிறிது யோசனை செய்தால்

பல உயிர்கள்
காக்கப்படும்....




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:25 pm

காதல்போதை
மிகவும் ஆபத்தானது
காதலில் விழுந்தவன்
மீள்வதும்மில்லை
மீள நினைப்பதும்மில்லை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:26 pm

அழகான பெண்களைப் பார்க்கையில்
அவள் கூட வருபவன் அவள்
அண்ணனாக இருக்க வேண்டும் என்று
மனது வேண்டிக்கொள்வதை
தவிர்க்க முடிவதில்லை




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:27 pm

இவை அனைத்து http://tamil-kavithay.blogspot.com/ நன்றி நன்றி இங்கிருந்து பகிரப்பட்டவை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:32 pm


ஒரு வார்த்தையில் சொல்லலாம்

உன் சம்மதத்தை

உன் விழிகளால் சொல்லலாம்

உன் சம்மதத்தை

ஒரு கடிதத்தில் சொல்லலாம்

உன் சம்மதத்தை

தூது அனுப்பி சொல்லலாம்

உன் சம்மதத்தை

ஏனடி மௌனமாய் சொல்கிறாய்

யாருக்கும் கேட்க்க கூடாதென்றா

எனக்கே கேட்க்க வில்லையடி

நீ மௌனமாய் சொன்ன உன் சம்மதம்
எழுதியவர் ருத்ரன்




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 4:32 pm

நல்ல கவிதைகள் கார்த்தி...



நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  224747944

நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Rநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Aநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Emptyநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Rநான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 4:48 pm

ந.கார்த்தி wrote:
பூக்கள் பூக்கும் தருனம்

மலர்கள்
செடிகளில் மட்டும் பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக

சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக