புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
1 Post - 2%
prajai
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
383 Posts - 49%
heezulia
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_m10கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 15, 2012 11:19 am




ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.

கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 15, 2012 11:21 am

நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 15, 2012 11:22 am

பிஜிராமன் wrote:நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன். சூப்பருங்க



கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 15, 2012 11:28 am

இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.


நிச்சயமாக அளிக்கும் எனபதில் சந்தேகள் இல்லை அண்ணா. இந்த கூட்டணிக்கு துணையாக ஈகரை உறுப்பினராக இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jan 15, 2012 11:32 am

மகிழ்ச்சி போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நல் உள்ளங்களுக்கும் நடுவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்று சிறப்பித்த கவிஞர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்... அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 4:04 pm

அன்புள்ள சிவா

தங்களின் செயல்களுக்கு முன்னாள் என் உதவி மிகவும் சிறியதே.. ஈகரைக்கு நாம் நம் குடும்பத்திற்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது ... உதவ வாய்ப்பு தந்த சிவா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அன்பு மலர் அன்பு மலர்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 15, 2012 4:13 pm

சிவா wrote:கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி சிவா , துவக்கி வைத்தது மட்டும் தான் என் வேலை அதன் பின் வலைப்பூ துவங்கி கவிதைகளை ஒழுங்குபடுத்திய சிவா மற்றும் நடுவர்களிடம் சேர்ப்பித்து முடிவுகளை வெளியிட்ட தலைவர் ஆதிரா அக்கா இவர்களுக்கு தான் நன்றிகள் போய் சேர வேண்டும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 4:43 pm

சிவா, இராஜா மற்றும் ஆதிரா அவர்கள், இளமாறன் அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 10:04 pm

சிவா wrote:


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிவா, இப்படி நன்றியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்திடாதீங்க சிவா. இது நம் குடும்பம். நாம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் ஒருவருக்கொருவர் புரிதலுடன் பகிர்ந்து கொண்டோம். முடித்தோம். மகிழ்ந்தோம். அவ்வளவுதான்.

நம் நடுவர்கள பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். 260 கவிதைகளைப் படித்து தேர்ந்தெடுப்பது என்பது ஒரு அரிய பணி, மீண்டும் மீண்டும் நன்றி அவர்களுக்கு. அதில் வியப்பு என்னவென்றால் சற்றும் மலைக்காமல் மூவரும் ஆர்வமாகச் செய்தனர். அதுவும் ஒரு புத்தகம் படிப்பது போல அத்தனையும் படித்து விடுவோம் என்று மகிழ்ச்சியாகக் கூறியபடி செய்துள்ளனர். இவர்களிடம் முடிவை எப்படி வாங்கப் போகிறோம் என்று எனக்குச் சற்று அச்சம் இருந்தது. ஆனால் இவர்கள் இப்படி அழகாகச் செய்து தந்து என்னை ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளார்கள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 12:22 am

Aathira wrote:
சிவா wrote:


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிவா, இப்படி நன்றியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்திடாதீங்க சிவா. இது நம் குடும்பம். நாம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் ஒருவருக்கொருவர் புரிதலுடன் பகிர்ந்து கொண்டோம். முடித்தோம். மகிழ்ந்தோம். அவ்வளவுதான்.

நம் நடுவர்கள பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். 260 கவிதைகளைப் படித்து தேர்ந்தெடுப்பது என்பது ஒரு அரிய பணி, மீண்டும் மீண்டும் நன்றி அவர்களுக்கு. அதில் வியப்பு என்னவென்றால் சற்றும் மலைக்காமல் மூவரும் ஆர்வமாகச் செய்தனர். அதுவும் ஒரு புத்தகம் படிப்பது போல அத்தனையும் படித்து விடுவோம் என்று மகிழ்ச்சியாகக் கூறியபடி செய்துள்ளனர். இவர்களிடம் முடிவை எப்படி வாங்கப் போகிறோம் என்று எனக்குச் சற்று அச்சம் இருந்தது. ஆனால் இவர்கள் இப்படி அழகாகச் செய்து தந்து என்னை ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளார்கள்.

தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அன்பு மலர் அன்பு மலர் அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக