புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என சொல்லகாரணம் என்ன?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 7:59 pm

First topic message reminder :

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார் சொன்னாலும், கருங்காலி மரம் நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:28 am

சிவா wrote:கருங்காலி விளக்கம் நன்று. ஆனால் இந்த மரத்தை வெட்டினால் உட்பகுதி கருமை நிறம் படிந்ததாக இருக்கும். அதாவது வைரம் பாய்ந்த மரம் என்று கூறுவார்கள். இதனாலும் இப்பெயர் வந்திருக்கலாம்.

நல்ல என்பதற்கு தமிழில் கொடிய அல்லது மோசமான என்று அர்த்தம்.

நல்ல மழை = விடாமல் பல மணி நேரங்கள் மழை பெய்து பல அழிவுகள் ஏற்பட்டால் இவ்வாறு சொல்கிறோம்.

நல்ல அடி = ஒருவனை பல சேர்ந்து அடித்துக் காயப்படுத்தினால் இவ்வாறு அழைக்கிறோம்.

நல்ல பாம்பு = கடித்தவுடன் மரணம் தான் ஏற்படுகிறது. இதனால் தான் நல்ல பாம்பு என அழைக்கப்படுகிறது.

(இது சரியா என தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தவும்)

நல்ல விளக்கம் போங்கள் சிவா சார்...
நான் சொல்லும் 'நல்ல' நீங்கள் சொன்ன 'நல்ல' அல்ல...



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 224747944

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Aகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Emptyகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:31 am

கருங்காலிக்கான விளக்கத்தைக் கூர்ந்து கவனித்தால்
அது கவிதையாவதைக் காணலாம்...
செல்லகணேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும்...



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 224747944

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Aகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Emptyகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 10:32 am

மகா பிரபு wrote:ஒரு மோசமான குணநலன்களை கொண்டுள்ள நபரை நல்ல அல்லது சரியான ஆளுயா நீ என திட்டுவார்கள்.

அருமை. இன்னும் இதுபோல் விளக்கம் தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

RaRa3275 wrote:
நல்ல விளக்கம் போங்கள் சிவா சார்...
நான் சொல்லும் 'நல்ல' நீங்கள் சொன்ன 'நல்ல' அல்ல...

உங்களின் நல்ல தமிழ் விளையாட்டை ரசித்தேன். ஜாலி



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:33 am

நன்றி சிவா சார்...



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 224747944

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Aகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Emptyகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 10:34 am

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 10:34 am

சிவா wrote:
மகா பிரபு wrote:ஒரு மோசமான குணநலன்களை கொண்டுள்ள நபரை நல்ல அல்லது சரியான ஆளுயா நீ என திட்டுவார்கள்.

அருமை. இன்னும் இதுபோல் விளக்கம் தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

RaRa3275 wrote:
நல்ல விளக்கம் போங்கள் சிவா சார்...
நான் சொல்லும் 'நல்ல' நீங்கள் சொன்ன 'நல்ல' அல்ல...

உங்களின் நல்ல தமிழ் விளையாட்டை ரசித்தேன். ஜாலி
இதை நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள்? நேர்மறையா, எதிர்மறையா? சிரி

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 17, 2012 10:39 am

RaRa3275 wrote:கருங்காலிக்கான விளக்கத்தைக் கூர்ந்து கவனித்தால்
அது கவிதையாவதைக் காணலாம்...
செல்லகணேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும்...
தோழமைக்கு,
நன்றி !



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:46 am

நமக்கு எப்போதுமே நேர்மறையிலேதான் நாட்டம் பிரபு அவர்களே...



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 224747944

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Aகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Emptyகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 10:48 am

RaRa3275 wrote:நமக்கு எப்போதுமே நேர்மறையிலேதான் நாட்டம் பிரபு அவர்களே...
சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:57 am

நன்றி பிரபு அவர்களே...



கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 224747944

கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Aகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Emptyகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 Rகருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக