புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
75 Posts - 56%
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
70 Posts - 55%
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Mon Jan 16, 2012 4:53 pm

டிவியில்
பட்ஜெட் வாசிப்பதை கேட்டு
மாரடைத்து செத்து போன தாத்தா.

நிறைய கதைகள் சொல்லி
கடைசியில்
தானுமொரு கதையாகிபோன ஆயா.

என் கடைசி ஆசையே
வாழவேண்டுமென்பதுதான்
எனக்கெஞ்சிய
அந்த தூக்குதண்டனை கைதி.

கங்கையில்
பாவம் தொலைக்க மூழ்கி
பாவம்,
உயிரை தொலைத்த
பக்கத்து வீட்டுக்கார அண்ணாச்சி.

அழுதுகொண்டே
மெல்ல மெல்ல கரையும்
ஒற்றைக்கால் மெழுகுவர்த்திகள்.

இறந்தவனை புதைக்கையில்
சேர்ந்தே புதைக்கப்பட்ட
பிணத்திலூறிய எறும்பு.

நானிந்த கவிதையை எழுத
டைரியை திறக்கையில்
எப்போதோ
அதனுள்
அடைபட்டு செத்துகிடந்த
ஒரு ஈ.

இவையெல்லாவற்றிலும்
நிச்சயமிருக்கும்
அம்மாவின் சாவுக்கழுததுபோக
மிச்சமிருக்கும் என் கண்ணீர் .





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 16, 2012 5:25 pm

கவலையால் அழாத என்னை,
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்! மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:24 pm

அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மரணம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:56 pm

யதார்த்தமான வரிகள்! மிகவும் நன்று! பாராட்டுகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 12:20 am

இந்தக் காலத்தில் கண்ணீர் மிச்சமிருப்பதே அதிசயம்...அதிலும் யார்யாருக்கோ அழுவது உண்மையில் அதிசயம்...
மனிதாபிமானம் பேசும் மரணம்...நன்று...



மரணம்  224747944

மரணம்  Rமரணம்  Aமரணம்  Emptyமரணம்  Rமரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 20, 2012 9:15 pm

பார்த்திபன் wrote:கவலையால் அழாத என்னை,
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்! மகிழ்ச்சி

கவிதை கண்டு கண்ணீர் வடித்த கருணை மிக்க கண்களுக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக