புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
70 Posts - 36%
heezulia
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
321 Posts - 48%
heezulia
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி.


   
   

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 16, 2012 2:06 pm

First topic message reminder :

நான் முன்னாடியே சொன்ன மாதிரி காலை 8.00 மணிக்கு முன்பாக அலுவலகம் வரும் நான் செய்திதாள்களை ஒரு 5 நிமிடம் படித்து விட்டு என் வேலைகளை தொடங்குவது வழக்கம்.
அதில் இன்னிக்கு கணவன்,மனைவி தன் 5 வயது குழந்தைய கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து செயலில் இறங்கியதில் அந்த குழந்தையும், கணவனும் இறந்துவிட்டார்கள்.அந்த மனைவி மட்டும் மிகவும் சீரியஸ் நிலையில் இருப்பதாக படித்தப்ப என் மனது மிகவும் கலங்கி போனது.காலை உணவு எதுவும் எடுத்து கொள்ள மனது வரவில்லை. இதில் கணவனும், மனைவியும் நல்ல இடத்தில் வேலை பார்ப்பவர்கள்.அவர்களுக்கு பண விஷயமாக எதுவும் பிரச்சினை இல்லை என்றும் போலீஸ் கூறுகிறது.

என்னடா இது எல்லா இடத்திலும் நடக்கிற விஷயம் தானே இது என்று நினைத்து விடாதீர்கள். அந்த 5 வயது குழந்தைய அம்மா அதோட கையயும் காலையும் அசையவிடாமல் பிடித்து கொள்ள அப்பா அதோட முகத்தில் தலையணைய வைத்து அழுத்தி கொன்று இருக்கிறார். இந்த வரிகளை படித்ததும் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. ஏன்னா அந்த பிஞ்சு குழந்தை சாகும் முன் என்ன பாடு பட்டு இருக்கும்? அந்த நேரத்தில் என் மன கண்ணில் என் மகள் வந்து போனாள். என் மகளை விட 2 வயது சிறியவள் அந்த குழந்தை.அந்த குழந்தை செய்த பாவம் என்ன?
தன் குழந்தை தங்களுக்கு பின்னாடி எந்த சிரமமும் படக்கூடாது என்று பெத்தவங்க முடிவெடுத்து இருக்கலாம். ஆனா அந்த குழந்தைய கொல்ல முடிவெடுத்த வழி என்னை மிகவும் கலங்க வைத்தது.அந்த குழந்தை தலையணைய வச்சு அழுத்தும்போது பட்ட பாடு கண்ட அந்த தாய்க்கு எப்படி வலிச்சு இருக்கும்.அவங்க நிலைமை சீராகி திரும்ப வந்தாலும் தன் மகள் சாகும்போது பட்ட வலிதானே அவங்க காலத்துக்கும் நினைவில் இருக்கும்.

இப்ப வளைகுடா நாடுகளில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதாக ஒரு சர்வே சொல்லுகிறது. இது வளைகுடா நாடுகளில் மட்டும் தானா இல்லை மற்ற வெளிநாடுகளிலும் இதே நிலைதானா என்று தெரியவில்லை.

இது போல வெளிநாடுகளில் இருக்கும் சொந்தங்களை கொண்டுள்ள அனைத்து இந்திய உறவுகளுக்கும் இதன் மூலம் நான் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சுகவாசிகள் என்ற கருத்தோடு மட்டும் யாரும் இருந்துவிடாதீர்கள். ஒவ்வொரு திர்காம்ஸோ, தினாரோ, ரியாலோ நம்ம நாட்டில் சம்பாதிப்பது போல இல்லை. ஒவ்வொரு திர்காம்ஸுக்கும் பின்னாடி ஒரு துளி கண்ணீர் இருக்கு.அவர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்,அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று மட்டும் இருந்துவிடாதீர்கள்.அவர்கள் மட்டுமே போன் செய்து பேசவேண்டும் என்று நினைக்காதீர்கள்.நீங்களும் அவர்களோடு அடிக்கடி தொடர்பில் இருங்கள். அவர்கள் அண்டை வீட்டார் பற்றியோ இல்லை அவர்கள் நண்பர்கள் தொடர்பு எண்கள், அல்லது அலுவலக எண்கள் ஏதாச்சும் உங்க கிட்ட வச்சுக்கொங்க.இது எதுக்குன்னா உங்களுக்கு சந்தேகம் அவசரம் என்று தோணும்போது தொடர்பு கொள்ள உதவியா இருக்கும்.அது போல வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளும் தங்கள் தாய் நாட்டில் உள்ள வீட்டு முகவரி,தொலைபேசி எண்கள் அனைத்தையும் அப்டேட் பண்ணி வைங்க.அப்பதான் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது அவர்களை தொடர்பு கொள்ள உதவியா இருக்கும்.

வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கும் என் வேண்டுகோள்.ஏதேனும் பிரச்சினை என்றால் அங்கு இருக்கும் இந்திய சங்கங்களையோ இல்லை இந்திய தூதரங்களையோ அணுக முயற்சி செய்யுங்கள்,அல்லது குறைந்த பட்சம் இந்தியாவில் உள்ள உறவுகளிடம் உதவி கேளுங்கள். வெளிநாடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு பிரச்சினை வரும்போது எதை பற்றியும் யோசிக்காமல் தாய்நாட்டுக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.தாய் நாட்டில் இருக்கும்போது சொந்தங்களின் உதவியும்,நண்பர்களின் ஆலோசனையும் உங்களை பிரச்சினையில் இருந்து வெளிக்கொண்டு வருவதுடன் கிடைத்தற்கரிய இந்த உயிரை மாய்த்து கொள்ளும் எண்ணம் வராமல் இருக்கும்.
முடிந்தவரை செலவுகளை குறைத்து கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்க பாருங்கள். கடன் அதிகம் வாங்கிவிட்டு வீடு கட்ட துவங்கி கடனை அடைக்க முடியாமல் இங்கு ஜெயிலில் இருப்பதை காட்டிலும் வீடு இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல்.



[You must be registered and logged in to see this link.]

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:56 am

கொடுமையும் வேதனையும் மிக்கப் பதிவு...
குத்திக்கிழிக்கிறது தாங்கள் சொந்தங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...
நல்ல பதிவு உதயசுதா அவர்களே..



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 17, 2012 11:08 am

இதுதான் அந்த குழந்தை.இன்னிக்கு இந்த புகைபடத்தை பார்த்தப்ப
நான் வாய்விட்டே அழுதுட்டேன்

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 11:13 am

அழகுக் குழந்தை...அந்த மென்சிரிப்பில் மின்சாரம்...
கடவுள் இருக்கிறானா?இல்லையா?...
இதுபோன்ற நேரங்களில் இந்தக் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 17, 2012 11:37 am

சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 3:25 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 5:04 pm

நல்ல பதிவு அக்கா

மனதில் விரக்தி ஏற்பட்டால் தற்கொலை தான் முடிவு என்றாள் எல்லாரும் இறக்க தான் நேரிடும் ..

துணிவு இல்லாத மக்கள் என் இப்படி ....அறிவை இழக்கும் மக்கள்
பாவம் ....



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக