புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்
Page 1 of 1 •
சென்னையில் கடந்த 1975-ம் ஆண்டு, எல்.ஐ.சி. 14 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து உள்பட பல்வேறு தீ விபத்துக்கள் வரலாற்றில் அழிக்க முடியாதவையாகி விட்டன.
சென்னை உள்பட தமிழகத்தில் இதுவரையில் பல்வேறு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடம், மூர்மார்க்Ùட், தலைமை தபால் அலுவலக கட்டிடம் தீ விபத்துக்கள் மற்றும் தூத்துக்குடி லட்சுமி டூரிங் சினிமா தியேட்டர், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, ஏர்வாடி தர்கா தீ விபத்து போன்றவை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்து மக்கள் மனத்தில் சோகச்சுவடுகளாக இடம் பெற்றுள்ளவையாகும்.
14 மாடி எல்.ஐ.சி.கட்டிடம்
இன்றைய காலகட்டத்தில் உயரமான கட்டிடங்கள் கட்டுவது மிக சாதாணமானதாகும். ஆனால், 1959-ம் ஆண்டே, சென்னையின் இதயம் போன்ற அண்ணாசாலையில் (அன்றைய மவுண்ட் ரோடு) 14 மாடிகளுடன் மிகப்பிரமாண்டமான வகையில் எல்.ஐ.சி கட்டிடம் கட்டப்பட்டது. சென்னைவாசிகள் மட்டுமின்றி, சென்னைக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளும் இந்த கட்டிடத்தை அன்னாந்து பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.
கடந்த 1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை நகரில் உள்ள அனைத்து தீ அணைப்பு நிலையங்களில் இருந்தும் தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் தவிர, கூவத்தில் இருந்து ராட்சத `பைப்`கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய தீ விபத்து என்று பேசப்பட்டது.
ஸ்பென்சர், மூர்மார்க்கெட்
சென்னை நகரில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடங்களில் ஸ்பென்சர் வணிக வளாகம் குறிப்பிடத்தக்கதாகும். அண்ணா சாலையில் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்துக்கு எதிரே அமைந்திருந்த பழமை மாறாத இந்த கட்டிடத்தில், கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சென்னையில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடம் அடியோடு மறைந்தது.
இதேபோல், கடந்த 1985-ம் ஆண்டு நிகழ்ந்த மூர் மார்க்கெட் தீ விபத்தும் வரலாற்றில் மறைக்கமுடியாததாக அமைந்துவிட்டது. இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் தீக்கு இரையாயின.
தபால் கட்டிடம்
இதேபோல், சென்னையில் நடைபெற்ற முக்கிய தீ விபத்துக்களில் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) தீ விபத்து குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும். இதில், கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12.40 மணிக்கு தீ பிடிக்கத்தொடங்கியது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற நேஷனல் இன்சூரன்ஸ் பில்டிங் தீ விபத்து, 5-3-1999-அன்று சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் பிரான்ஸ் சரக்கு விமான விபத்து, 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடந்த கருமுத்து பலமாடி கட்டிட தீ விபத்து ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக பேசப்படுகின்றன.
உயிர் இழப்பு
சென்னையில் நடந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் ரசாயன பொருள் கிடங்கில் 15-09-2002-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் ஆறுமுகம் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். அந்த விபத்தில் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதேப்போல தண்டையார்பேட்டையில் நடந்த சாக்கடைக்குழியில் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணன் என்ற தீயணைப்பு வீரர் உயிர் பலியானார்.
டூரிங் தியேட்டர்
1979-ம் ஆண்டு ஜுலை மாதம் 29-ந் தேதி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில், லட்சுமி டூரிங் சினிமா தியேட்டரில் தீப்பிடித்து ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டது.
தீ விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், வரலாற்று சின்னங்களும் மறைந்து போகின்றன. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிர் இழப்பைத் தடுக்கலாம். கட்டிடங்களையும் காப்பாற்றலாம். கட்டிடம் கட்டும்போது தீ தடுப்புக்கான அனைத்து கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், பெரும்பாலான இடங்களில் கண் துடைப்புக்கே இதுபோன்ற சாதனங்கள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. விபத்து நடந்த சில நாட்கள் மட்டும் தீ தடுப்பு பற்றி பேசிவிட்டு, அதன்பின் இந்த நிகழ்வே மறைந்துபோகிறது என்ற கருத்து பலமாக நிலவுகிறது.
சென்னை உள்பட தமிழகத்தில் இதுவரையில் பல்வேறு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடம், மூர்மார்க்Ùட், தலைமை தபால் அலுவலக கட்டிடம் தீ விபத்துக்கள் மற்றும் தூத்துக்குடி லட்சுமி டூரிங் சினிமா தியேட்டர், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, ஏர்வாடி தர்கா தீ விபத்து போன்றவை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்து மக்கள் மனத்தில் சோகச்சுவடுகளாக இடம் பெற்றுள்ளவையாகும்.
14 மாடி எல்.ஐ.சி.கட்டிடம்
இன்றைய காலகட்டத்தில் உயரமான கட்டிடங்கள் கட்டுவது மிக சாதாணமானதாகும். ஆனால், 1959-ம் ஆண்டே, சென்னையின் இதயம் போன்ற அண்ணாசாலையில் (அன்றைய மவுண்ட் ரோடு) 14 மாடிகளுடன் மிகப்பிரமாண்டமான வகையில் எல்.ஐ.சி கட்டிடம் கட்டப்பட்டது. சென்னைவாசிகள் மட்டுமின்றி, சென்னைக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளும் இந்த கட்டிடத்தை அன்னாந்து பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.
கடந்த 1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை நகரில் உள்ள அனைத்து தீ அணைப்பு நிலையங்களில் இருந்தும் தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் தவிர, கூவத்தில் இருந்து ராட்சத `பைப்`கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய தீ விபத்து என்று பேசப்பட்டது.
ஸ்பென்சர், மூர்மார்க்கெட்
சென்னை நகரில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடங்களில் ஸ்பென்சர் வணிக வளாகம் குறிப்பிடத்தக்கதாகும். அண்ணா சாலையில் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்துக்கு எதிரே அமைந்திருந்த பழமை மாறாத இந்த கட்டிடத்தில், கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சென்னையில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடம் அடியோடு மறைந்தது.
இதேபோல், கடந்த 1985-ம் ஆண்டு நிகழ்ந்த மூர் மார்க்கெட் தீ விபத்தும் வரலாற்றில் மறைக்கமுடியாததாக அமைந்துவிட்டது. இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் தீக்கு இரையாயின.
தபால் கட்டிடம்
இதேபோல், சென்னையில் நடைபெற்ற முக்கிய தீ விபத்துக்களில் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) தீ விபத்து குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும். இதில், கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12.40 மணிக்கு தீ பிடிக்கத்தொடங்கியது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற நேஷனல் இன்சூரன்ஸ் பில்டிங் தீ விபத்து, 5-3-1999-அன்று சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் பிரான்ஸ் சரக்கு விமான விபத்து, 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடந்த கருமுத்து பலமாடி கட்டிட தீ விபத்து ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக பேசப்படுகின்றன.
உயிர் இழப்பு
சென்னையில் நடந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் ரசாயன பொருள் கிடங்கில் 15-09-2002-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் ஆறுமுகம் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். அந்த விபத்தில் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதேப்போல தண்டையார்பேட்டையில் நடந்த சாக்கடைக்குழியில் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணன் என்ற தீயணைப்பு வீரர் உயிர் பலியானார்.
டூரிங் தியேட்டர்
1979-ம் ஆண்டு ஜுலை மாதம் 29-ந் தேதி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில், லட்சுமி டூரிங் சினிமா தியேட்டரில் தீப்பிடித்து ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டது.
தீ விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், வரலாற்று சின்னங்களும் மறைந்து போகின்றன. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிர் இழப்பைத் தடுக்கலாம். கட்டிடங்களையும் காப்பாற்றலாம். கட்டிடம் கட்டும்போது தீ தடுப்புக்கான அனைத்து கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், பெரும்பாலான இடங்களில் கண் துடைப்புக்கே இதுபோன்ற சாதனங்கள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. விபத்து நடந்த சில நாட்கள் மட்டும் தீ தடுப்பு பற்றி பேசிவிட்டு, அதன்பின் இந்த நிகழ்வே மறைந்துபோகிறது என்ற கருத்து பலமாக நிலவுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்
#714991- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தீ பிடித்த வரலாறுகளை திரும்பி பாா்க்க செய்தமைக்கு நன்றிகள் பல
தீ தடுப்பு முறைகளை கவனத்துடன் பொது இடங்களில் அமைத்து பராமாிப்பது நன்று. கட்டிடம் கட்டும்போதே அல்லது கட்டிடம் கட்டி முடித்த பின்பு தீயணைப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதா? அவை அனைத்தும் சாியாக இயங்கு நிலையில் உள்ளதா? என சம்பந்தப்பட்டவா்கள் நன்கு பாிசோதிக்க வெண்டும். அதை செய்ய தவறுவதே விபத்துகளின் சேதங்களுக்கு காரணமாகிறது.
நம் நாட்டில் இன்னும் அநேக இடங்களில் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் ஹைதா்அலி காலத்து கட்டிடங்களில்தான் இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையுங் கூட. குறிப்பாக நூலகங்கள். அரசு முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
தீ தடுப்பு முறைகளை கவனத்துடன் பொது இடங்களில் அமைத்து பராமாிப்பது நன்று. கட்டிடம் கட்டும்போதே அல்லது கட்டிடம் கட்டி முடித்த பின்பு தீயணைப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதா? அவை அனைத்தும் சாியாக இயங்கு நிலையில் உள்ளதா? என சம்பந்தப்பட்டவா்கள் நன்கு பாிசோதிக்க வெண்டும். அதை செய்ய தவறுவதே விபத்துகளின் சேதங்களுக்கு காரணமாகிறது.
நம் நாட்டில் இன்னும் அநேக இடங்களில் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் ஹைதா்அலி காலத்து கட்டிடங்களில்தான் இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையுங் கூட. குறிப்பாக நூலகங்கள். அரசு முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» சென்னையில் 65 மாடி கட்டிடம்?
» டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்
» ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
» அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.
» டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள்
» ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
» அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|