புதிய பதிவுகள்
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
57 Posts - 55%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
94 Posts - 57%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Jan 2012 - 10:27

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 17 Jan 2012 - 12:16

RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வாழ்த்துக்கள் ரா ரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 17 Jan 2012 - 12:18

நன்றி ராஜா அவர்களே... நன்றி



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue 17 Jan 2012 - 12:27

RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருமை. வாழ்த்துக்கள்! சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 17 Jan 2012 - 12:41

RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சந்தோசப் பட்டாசின் சத்தத்தில் நாங்களும் மகிழ்கிறோம் ரா.ரா.
நல்லதொரு படைப்புக்கு வாழ்த்துகள் . மேலும் இது போன்ற படைப்புகளை எதிர்நோக்கி... அருமையிருக்கு ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் நடனம் நடனம்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue 17 Jan 2012 - 12:42

வாழ்த்துக்கள் ராரா..
நா.முத்துக்குமார் அவர்களைப் போல
துணை இயக்குனர் -----> பாடலாசிரியர்..!




"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 17 Jan 2012 - 12:45

Aathira wrote:
RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சந்தோசப் பட்டாசின் சத்தத்தில் நாங்களும் மகிழ்கிறோம் ரா.ரா.
நல்லதொரு படைப்புக்கு வாழ்த்துகள் . மேலும் இது போன்ற படைப்புகளை எதிர்நோக்கி... அருமையிருக்கு ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் நடனம் நடனம்
நன்றி ஆதிரா அவர்களே...



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 17 Jan 2012 - 12:48

இளமாறன் wrote:மொத்தம் 260 கவிதைகள் அனைத்தும் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் ஜாலி 🐰



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 17 Jan 2012 - 12:49

கார்த்திக்.எம்.ஆர் wrote:வாழ்த்துக்கள் ராரா..
நா.முத்துக்குமார் அவர்களைப் போல
துணை இயக்குனர் -----> பாடலாசிரியர்..!

ஹாஹா...நல்ல ஒப்பீடு...
நன்றி கார்த்திக் அவர்களே...
ஆனால் படலாசிரியனாகும் எண்ணமும் எனக்கில்லை...
அத்துணை மொழி ஆளுமையும் எனக்கில்லை...
எனக்கு எப்போதும் 'இயக்கத்தின்'மீது மட்டுமே காதல்...




கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 17 Jan 2012 - 12:50

Aathira wrote:
இளமாறன் wrote:மொத்தம் 260 கவிதைகள் அனைத்தும் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் ஜாலி 🐰
அனைவருக்கும் வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 17 Jan 2012 - 12:54

நன்றி பார்த்திபன் அவர்களே...



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக