புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 7:34 am

thazeem wrote:போட்டியில் வெற்றி பெற்ற ஈகரை உள்ளங்களுக்கும் நடுவர்களாயிருந்த பெருந்தகைகளுக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...
நன்றி தசீம் நன்றி



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 7:40 am

சார்லஸ் mc wrote:கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த
அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை
நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550
மிக்க நன்றி சார்லஸ்.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 7:43 am

நியாஸ் அஷ்ரஃப் wrote:SmileySmiley SmileySmiley SmileySmileySmiley
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, பங்கு பெற்ற அனைவருக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் !!!
வாய்ப்பு வழங்கிய சிவா அண்ணாவுக்கும் , போட்டியை திறன்பட நடத்தி முடித்த தலைமை நடத்துனர்களுக்கும், நடுவர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. !!
Smiley Smiley SmileySmileySmileySmileySmiley
மிக்க நன்றி நியாஸ். நீங்க வெற்றி பெற்றிருக்கிறீர்க்ளே அது பற்றி ஒன்றும் கூறவே இல்லை. வாழ்த்துகள் நியாஸ். அருமையிருக்கு



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 7:52 am

ராஜா wrote:
இந்த முறை நடுவர் குழுவாக ஈகரை அல்லாத சான்றோர்கள் மூவர் வேண்டும் அக்கா என்றவுடன் அடுத்த சில மணிதுளிகளில் மூன்று தமிழறிஞர்களின் பெயரை தெரிவு செய்து உடனே உதவிய கவிதை போட்டியின் தலைவர் & என்றும் எங்கள் தலைமை நடத்துனர் அன்பிற்குரிய ஆதிரா அக்கா அவர்களுக்கு எனது நன்றிகள்.

மிக்க நன்றி ராஜா.

ஈகரையில் நான் உறுப்பினராக இருக்கிறேன் , நான் சிறப்பு பதிவாளராக இருக்கிறேன் , நான் வழிநடத்துநராக இருக்கிறேன் , நான் தலைமை நடத்துநராக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம் ஆனால் நமக்கெல்லாம் மேலாக ஈகரையில் ஈகரையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம் பாசத்துக்குரிய சகோதரன் சிவா அவர்கள் தான். எனது அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து ஈகரையை தன் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் சகோதரன் சிவா அவர்கள் இது போல இன்னும் பல சாதனைகளை படைத்து தமிழுக்கும் தமிழன்னைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி செய்கிறேன். [/b]
நானும் நானும் சியர்ஸ் சியர்ஸ்



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 7:59 am

அதிபொண்ணு wrote:ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
அழகான கவிதை. மிகவும் ரசிதேன் அதி. வாழ்த்துகளும் நன்றியுமமா. நன்றி அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 8:29 am

அதிபொண்ணு wrote:ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
ஆத்தாடியாவது....காத்தாடியாவது ! அந்தத் தலைப்பில் வந்த 13 கவிதைகளில் உங்களின் கவிதை மிக அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள் மிகவும் உண்மை. இப்போது இளவட்டங்களின் எண்ணமெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நிச்சயம் முதல் பரிசு வாங்குவீர்கள். உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது என்பது கண்கூடு. வாழ்த்துக்கள் அதிபொண்ணு மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 16, 2012 10:39 am

🐰 🐰 🐰

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Congrats01

கவிதைகள் எழுதி அனுப்பிய அனைத்து கவிஞர்களுக்கும் ...சிறப்பாக தேர்வு செய்த அருமையான நடுவர்களுக்கும் ..இந்த நிகழ்வை சிறப்பாக நடத்திய நிறுவனர் சிவா மற்றும் தலைமை
நடத்துனர் ஆதிரா ,ராஜா மற்றும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் ,அன்பு நன்றிகள் ...


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Deepavali_greetings_7A

🐰 🐰 🐰



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jan 16, 2012 12:29 pm

Aathira wrote:
அழகான கவிதை. மிகவும் ரசிதேன் அதி. வாழ்த்துகளும் நன்றியுமமா. நன்றி அன்பு மலர்
இந்த போட்டியால் எனக்குள் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது அக்கா.நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jan 16, 2012 12:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஆத்தாடியாவது....காத்தாடியாவது ! அந்தத் தலைப்பில் வந்த 13 கவிதைகளில் உங்களின் கவிதை மிக அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள் மிகவும் உண்மை. இப்போது இளவட்டங்களின் எண்ணமெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நிச்சயம் முதல் பரிசு வாங்குவீர்கள். உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது என்பது கண்கூடு. வாழ்த்துக்கள் அதிபொண்ணு மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஐயா உங்களின் வார்த்தைகள் இரண்டு டம்ளர் பூஸ்டர் குடித்தது போல தெம்பைத் தருகிறது.மிக்க நன்றி ஐயா! புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 16, 2012 12:53 pm

:suspect: :suspect: :suspect: :suspect:
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி...
மற்றும்
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
:suspect: :suspect: :suspect: :suspect:


Sponsored content

PostSponsored content



Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக