புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Barushree
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
cordiac
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 15, 2012 7:08 pm

Aathira wrote:
இளமாறன் wrote:வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
எண்ணற்ற உதவிகளை எள்ளளவும் சலிக்காமல் செய்த இளாவுக்கு ஒரு பெரிய நன்றி, வாழ்த்துகள். ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஓஓஓஓ போடலாமா?ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.

ஆம் அக்கா, இளாவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். என் வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகச் செய்து முடித்துள்ளார். நன்றி இளா!



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 7:17 pm

சிவா wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
எண்ணற்ற உதவிகளை எள்ளளவும் சலிக்காமல் செய்த இளாவுக்கு ஒரு பெரிய நன்றி, வாழ்த்துகள். ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஓஓஓஓ போடலாமா?ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.

ஆம் அக்கா, இளாவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். என் வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகச் செய்து முடித்துள்ளார். நன்றி இளா!

முதலில் வெற்றி பெற்ற நமது நண்பர்களுக்கு உறவுகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள் தல...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 15, 2012 7:19 pm

இளமாறன் wrote:
முதலில் வெற்றி பெற்ற நமது நண்பர்களுக்கு உறவுகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள் தல...

முதல் வாழ்த்தே என்னுடையதுதானே தல.!



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 15, 2012 7:45 pm

போட்டியில் பரிசில் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் !

எனுறவுகள் பெற்ற வெற்றிகளை நான் பெற்றதாக எண்ணி மகிழ்கிறேன் !

போட்டி நடத்தியவருக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்தவருக்கும் மிக்க நன்றிகள் !

மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 599303
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Jan 15, 2012 9:03 pm

வெற்றி வாகை சூடியவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் :suspect: அன்பு மலர் :suspect: அன்பு மலர் :suspect: அன்பு மலர்



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 9:31 pm

[quote]krishnakumarme to me

show details 4:33 PM (0 minutes ago)

தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்


நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்

முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.

(கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.)

அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 15, 2012 9:35 pm

[quote="Aathira"]
krishnakumarme to me

show details 4:33 PM (0 minutes ago)

தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்


நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்

முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.
[code]
கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.

அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.[b]

அழகான வெண்பா இயற்றிய முனைவர் கிருட்டிணகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி!



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 12:12 am

Aathira wrote:

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

ஆதிரா அவர்களுக்கு

உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் சோகம் சோகம் ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 12:14 am

[quote="Aathira"]
krishnakumarme to me

show details 4:33 PM (0 minutes ago)

தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்


நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்

முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.

(கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.)

அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.

நடுவர் கிர்ஷ்ணகுமாரின் வாழ்த்துக்கு எங்களது ஈகரை சார்பாக இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அழகிய வெண்பா கொடுத்த அவர்களுக்கு எனது நன்றிகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 5 Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jan 16, 2012 3:41 am

ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது

Sponsored content

PostSponsored content



Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக