புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 5 of 16 •
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
Aathira wrote:எண்ணற்ற உதவிகளை எள்ளளவும் சலிக்காமல் செய்த இளாவுக்கு ஒரு பெரிய நன்றி, வாழ்த்துகள். ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஓஓஓஓ போடலாமா?ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.இளமாறன் wrote:வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
ஆம் அக்கா, இளாவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். என் வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகச் செய்து முடித்துள்ளார். நன்றி இளா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:Aathira wrote:எண்ணற்ற உதவிகளை எள்ளளவும் சலிக்காமல் செய்த இளாவுக்கு ஒரு பெரிய நன்றி, வாழ்த்துகள். ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஓஓஓஓ போடலாமா?ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ.இளமாறன் wrote:வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
ஆம் அக்கா, இளாவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். என் வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகச் செய்து முடித்துள்ளார். நன்றி இளா!
முதலில் வெற்றி பெற்ற நமது நண்பர்களுக்கு உறவுகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள் தல...
இளமாறன் wrote:
முதலில் வெற்றி பெற்ற நமது நண்பர்களுக்கு உறவுகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள் தல...
முதல் வாழ்த்தே என்னுடையதுதானே தல.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
போட்டியில் பரிசில் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் !
எனுறவுகள் பெற்ற வெற்றிகளை நான் பெற்றதாக எண்ணி மகிழ்கிறேன் !
போட்டி நடத்தியவருக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்தவருக்கும் மிக்க நன்றிகள் !
எனுறவுகள் பெற்ற வெற்றிகளை நான் பெற்றதாக எண்ணி மகிழ்கிறேன் !
போட்டி நடத்தியவருக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்தவருக்கும் மிக்க நன்றிகள் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
[quote]krishnakumarme to me
show details 4:33 PM (0 minutes ago)
தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்
நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.
(கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.)
அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.
show details 4:33 PM (0 minutes ago)
தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்
நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.
(கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.)
அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.
[quote="Aathira"]
அழகான வெண்பா இயற்றிய முனைவர் கிருட்டிணகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி!
krishnakumarme to me
show details 4:33 PM (0 minutes ago)
தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்
நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.
[code]
கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.
அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.[b]
அழகான வெண்பா இயற்றிய முனைவர் கிருட்டிணகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.
ஆதிரா அவர்களுக்கு
உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் ...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
[quote="Aathira"]
நடுவர் கிர்ஷ்ணகுமாரின் வாழ்த்துக்கு எங்களது ஈகரை சார்பாக இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள் அழகிய வெண்பா கொடுத்த அவர்களுக்கு எனது நன்றிகள்
krishnakumarme to me
show details 4:33 PM (0 minutes ago)
தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்
நற்பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் ஈகரை குடும்பத்தார்க்கு பொங்கல் நிறைநாளில் பொங்குக வளமெல்லாம் என அன்புடன் வாழ்த்துவதில் நெஞ்சம் நிறையும்
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்.
(கவிதைப்போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த முனைவர் கிருட்டிணகுமார் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது. இதில் ஈகரைக்கு அழகான வாழ்த்து வெண்பாவை அனுப்பி வைத்துள்ளார்.)
அழகான வெண்பாவால் ஈகரையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி பேரா. முனைவர். கிருட்டிணகுமார் அவர்களே.
நடுவர் கிர்ஷ்ணகுமாரின் வாழ்த்துக்கு எங்களது ஈகரை சார்பாக இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துகள் அழகிய வெண்பா கொடுத்த அவர்களுக்கு எனது நன்றிகள்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
- Sponsored content
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 16
|
|