புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
30 Posts - 81%
heezulia
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
1 Post - 3%
viyasan
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
207 Posts - 41%
heezulia
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_m10மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 11:54 am

சென்னை: லஞ்சப் பணம் கொடுத்து டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வானவர்கள், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்கள் என, தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி, ஆவணங் களை கைப்பற்றியுள்ளனர். தமிழக அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களில் குறிப்பிட்ட சிலர், தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களை கவனித்து, அதற்கான பட்டியலுக்குள் நுழைந்து விடுவதாகபுகார்கள் அவ்வபோது எழுந்து வருகின்றன. சமீபத்தில் தான் இவ்வாறான புகார்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. குறிப்பாக, உதவி பல் மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன், பார்வையிடக் கோரியது; 2006 முதல் 2008ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தகுதியற்றவர்களை தேர்வு செய்து ஊழல் புரிந்தது; குரூப்-1 அலுவலர் தேர்வுகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடாமல் தடுக்க முயன்ற, டி.என்.பி.எஸ்.சி., செயலரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட புகார்களின் மேல், லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதியப்பட்டது. தலைவர், உறுப்பினர் வீடுகளில்... வழக்கிற்கு தேவையான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு, அவற்றை சமர்ப்பிக்கும் படி, லஞ்ச ஒழிப்புத் துறை கேட்டுக் கொண்டது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,இவற்றை ஆஜர்படுத்த மறுத்துவிட்டனர். இதையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை துவங்கிய நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தேர்வாணைய ஊழியர்கள், புரோக்கர்கள்... தொடர்ந்து, இவ்வழக்கில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவிகரமாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட தேர்வாணையத்தின் சார்பு செயலர்கள், உதவிப் பிரிவு அலுவலர்கள் என பலரது வீட்டில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி சோதனை நடத்தப்பட்டு, பணம், தேர்வானவர்கள் பட்டியல், மதிப்பெண் சான்று உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட, பயிற்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சிலரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி, சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 73 இடங்களில்... இவற்றையடுத்து, பணம் கொடுத்து தேர்வானவர்கள், தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருப்பவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்தது. நேற்று காலை, சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில், 73 பேரது வீடுகளில், டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதில், மதுரையில் 13 பேர் மற்றும் சென்னையில் 10 பேர் வீடுகள் அடக்கம். சோதனை பட்டியலில் இடம் பெற்றவர்களில் 53 பேர், ஏற்கனவே குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் பங்கேற்று தேர்வாகி, அரசு டாக்டர், டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ., மற்றும் தலைமைச் செயலகப் பணிகளில் உள்ளனர். இவர்கள் வீடுகளிலும், கடந்த இரண்டாண்டுகளில் நடத்தப்பட்ட குரூப்-1, 2 தேர்வுகளை எழுதி காத்திருப்போரும் அடக்கம். இவர்கள் அனைவரும், தங்கள் விடைத்தாள்களில் சில குறியீடுகளை பதிவு செய்து, அதன் மூலம் மதிப்பெண்கள் அதிகளவில் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து, இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், விரைவில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. செல்லமுத்து ராஜினாமா... லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த சோதனைகளுக்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து, தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதம் அனுப்பியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்லமுத்துவின் வீட்டில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன், அவர் தன் ராஜினாமா கடிதத்தை, அரசுக்கு அனுப்பியதாகவும், அக்கடிதம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செல்லமுத்துவின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடியும் நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்துள்ளார். அரியலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஆர்.செல்லமுத்து, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2010 ஜன., 4ல், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். விதிகளின்படி, ஆறாண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை, பதவியை வகிக்கலாம். அதன்படி, செல்லமுத்துவுக்கு 62வது வயது, வரும் மே மாதத்துடன் முடிகிறது. ஊழல் புகார் எதிரொலி காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர்ச்சியான ரெய்டு மற்றும் அதிரடி நடவடிக்கைகளால், விரக்தியடைந்து பதவியை ராஜினாமா செய்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவரைத் தொடர்ந்து, உறுப்பினர்களும் வரிசையாக ராஜினாமா செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக