புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
65 Posts - 63%
heezulia
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%
viyasan
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
257 Posts - 44%
heezulia
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
17 Posts - 3%
prajai
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:37 pm

அன்புள்ள நண்பர்களே!

சாலையோரங்களில் (சென்னையில்) யாருமற்ற ஏழைகள் குறிப்பாக மனநிலை பாதிப்புக்கு உள்ளான வயதானவர்கள் துன்பப்படுவதை பார்க்க நேர்கையில் நம்மால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போது மனது மிகவும் கனக்கிறது.

நான் சாலையோரத்தில் ஒரு பாட்டியை சந்திக்க நேர்ந்தது... அவருக்கு என்ன தேவையோ தெரியவில்லை, (தும்பிக்கொன்டிருந்தார்) அடிக்கடி நான் அமர்ந்திருந்த ஒரு தனியார் மருத்துவ கிளீனிக் அருகில் வந்து வந்து ஏதோ கேட்பது போல செய்தார். பாவம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.. அவரை அந்த கிளினிக் உதவியாளர் விரட்டி அடித்தார்.... மேலும் அந்த உதவியாளர் எங்களிடம் அது ஒரு பைத்தியம் சார்!! இப்படி தான் அடிக்கடி வந்து போகும்.... இரண்டு போட்டா போதும் ஓடிரும் என்று ரொம்பவே சாதாரணமாக சொன்னார்..

சிறுது நேரம் கழித்து அந்த பாட்டியை சாலையில் செல்லும் வேறு ஒருவர் கொம்பால் அடித்துக்கொண்டிருந்தார்.... பதறியடித்து ஓடி அருகில் சென்று நான் அவரிடம் இருந்த கொம்பை பிடுங்கி தூரம் போட்டுவிட்டு, ஏய்யா அடிக்கிறீங்க, அவங்களே பாவம் இப்படி இருக்காங்களேன்னு கேட்டேன்... அதற்கு அவர்(ன்) இந்த நாய்யீ என்னோட தங்கையோட துணிகளை புடிச்சி இழுத்திருச்சி... அப்படின்னு சொல்லிட்டு என்னை கோபமான பார்வை பார்த்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

என் முறை வரவே நான் மருத்துவரிடம் சென்றுவிட்டேன். பிறகு வெளியில் வந்து பார்த்தேன். அந்த பாட்டி அந்த மருத்துவமணையின் வெளியில் செல்லும் வழியில் யாரும் போக முடியாதபடி படுத்துக்கொன்டு சிரித்து கொன்டு உருண்டுகொன்டிருந்தார். பாவம் உடைகள் (ஒரேஒரு அழுக்கு கிழிஞ்சி சேலை போன்ற ஒரு துணி) சரியாக இல்லை.. ஆனால் முன்பு யாரோ ஒரு புண்ணியவான் அவங்க போட்டுக்க ஒரு shorts கொடுத்திருந்திருக்கிறார்... அதை உள்ளார போட்டிருந்தார்...

பாவம் பசிக்குதோ என்னவோ என்று எண்ணி அருகில் சென்று "பாட்டி பசிக்குதா?" என்று கேட்டேன்.. படுத்திருந்த பாட்டி எழுந்து வந்து என் அருகில் நின்று சிரித்தாள்... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. உடலெல்லாம் அடிவாங்கிய தழும்புகள்....

அந்த பாட்டி என்னை பார்த்த பார்வை என்னை என்வோ செய்தது.. இன்னமும் என்னால் அந்த காட்சியை மனதில் இருந்தது அழிக்க முடியவில்லை... மனதளவில் நான் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன்... என்னால் அந்த பாட்டிக்கு உதவ முடியவில்லையே என்று மனது மிகவும் வருத்தப்பட்டது.

நான் கொடுத்த பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.... சாப்பிட பன் பிஸ்கட் வாங்கிகொடுத்ததையும் தூற எறிங்சிடுச்சி... ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுபட்டு அந்த மருத்துவமனையை விட்டு தூர போய் ஒரு ஓரமா உட்கார்ந்துகொன்டதை பார்த்த என் மனது ரொம்பவே சந்தோசமடைந்தது.. இனி யாரும் அடிக்க மாட்டார்கள் என்று...

இது நடந்தது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை அருகில்...
இதுபோல நிறைய மனநலம் பாதிக்கபட்ட பெண்கள் வெளியில் சுற்றிக்கொன்டிப்பதாக அந்த உதவியாளர் சொன்னார்.. அதை அந்த மருத்துவமணை நிர்வாகம் கவனிப்பதில்லை என்றும் சொன்னார்...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 10:41 pm

மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.

மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.


பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 11:15 pm

பிஜிராமன் wrote:மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.

மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.

மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 11:19 pm

மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்


சில பெற்றோரை தவிர, குழந்தைகளுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன என்பதையே பல பெற்றோர்கள் காட்ட தவறி விடுகிறார்கள். பள்ளியிலும் அவர்களை பணம் தாயாரிக்கும் இயந்திரமாக மாற்ற முயற்சிக்கிறார்களே தவிர வாழ்வை பிறருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று யாரும் போதிப்பது இல்லை சார், இது தான் மூலக் காரணமாக இருக்க முடியும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 12:31 am

வருத்தமான செய்தி தான் ..இவர்களுக்கு வழி தான் என்ன சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக