புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
24 Posts - 77%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
5 Posts - 16%
viyasan
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
201 Posts - 40%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:02 pm

First topic message reminder :

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல் துளிகள் உங்களுக்காக!



1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.



மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர், ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.



காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924 மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உறுதி காப்பார்.



காந்தியடிகள் இறந்ததும், நாடு முழுவதும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.



சுதந்திர போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் மொத்தம் 2, 338 நாட்கள் (ஆறு ஆண்டுகள்) சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

காந்தியடிகளுக்கு நான்கு மகன்கள். ஹரிலால் (1888ம் ஆண்டு பிறந்தார்), மணிலால் (1892ம் ஆண்டு பிறந்தார்), ராம்தாஸ் (1897ம் ஆண்டு பிறந்தார்) மற்றும் தேவதாஸ் (1900ம் ஆண்டு பிறந்தார்).



தனது நெருங்கிய நண்பரான லியோ டால்ஸ்டாய்க்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். நட்பின் அடையாளமாக, தனது ஆசிரம தோட்டத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.



இந்தியாவின் மிகப் பெரிய மாநகரங்களின் பிரதான சாலைகளின் பெயர் எம்ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) என்பதாகத்தான் இருக்கும்.


நன்றி அம்புலி மாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:34 pm

பகிர்வுக்கு நன்றி பானு.
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 3:35 pm

பிஜிராமன் wrote:
பிறகு, நாட்டிற்காக போராடியவர்களை பிடிக்காது என்று கூறுவது, சிலரிடம் வாடிக்கையாகவும், அப்படி கூறுவதால் தாம் பெரிய ஆள் என்று எண்ணியும் கொள்கின்றனர்.


நான் அவருடைய வரலாறை படித்து இல்லை ஆனால் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன்.மேலே நீங்கள் சொன்ன அந்த வரி இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்தது, ஏன் என்று சொல்ல முடியுமா.நீங்கள் நினைக்கும் அந்த பெரிய ஆள் யார்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:38 pm

நான் அவருடைய வரலாறை படித்து இல்லை ஆனால் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன்.மேலே நீங்கள் சொன்ன அந்த வரி இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்தது, ஏன் என்று சொல்ல முடியுமா.நீங்கள் நினைக்கும் அந்த பெரிய ஆள் யார்


கிச்சா உங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும், நீங்கள் ஒரு அருமையான மனிதர் பண்பானவர், நாம் தனியாக நிறைய முறை பேசி இருக்கிறோம், நான் எனது சுற்றத்தில் எனது நண்பர்கள் வட்டத்தில் உள்ள சிலரை வைத்து தான் அந்த பெரிய ஆள் என்ற வார்த்தையை உபயோகித்தேன். அதனால் தான் இறுதியில், பொதுவாக கூறுகிறேன் என்றும் கூறினேன்.

அதே போல் மணிஅஜீத் அவர்கள் இதுபோன்ற ஒரு கருத்தை வைத்த பொது, புகழ் தேட என்ற வார்த்தையை வைத்தேன், அதுவும், நான் கண்ட சிலரை வைத்து தான் கூறினேன், அவரை வைத்து கூறவில்லை.

இங்கு உங்களின் கருத்திற்கு என்னுடைய கருத்து யாதென்றால், முதல் பத்தியும், அந்தக் பச்சை நிறத்தில் உள்ள எழுத்துக்களுமே. நீங்கள் என்றும் எனக்கு முக்கியமான ஒரு நண்பர் கிச்சா.

நன்றிகள் கிச்சா

நன்றிகள் ஹிஷாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:51 pm

அடடா..... வாங்க வேற திரிக்கு போகலாம்..
கிச்சா அண்ணா,... சோகம்
பிஜி சோகம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:54 pm

தகுதி மிக்க பதிவு-பகிர்வு ஜாகீதா...
நன்றி....



மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 224747944

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Rமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Aமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Emptyமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Rமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:57 pm

உமா wrote:அடடா..... வாங்க வேற திரிக்கு போகலாம்..
கிச்சா அண்ணா,... சோகம்
பிஜி சோகம்

கொஞ்ச நேரம் கார சாரமா வாதம் பண்ண விட மாட்டீங்களே பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 4:03 pm

இந்த வாதம் வேண்டாம் தம்பி...
யாருக்கு யாரை வேணாலும் பிடிக்கலாம்,,பிடிக்காமல் போகலாம்.அதற்க்கு காரணம் சொல்ல சொல்வதும் தவறு...
அந்த காரணத்தை நாம் அலசி ஆராய்வதும் தவறு...

அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பு....
சரியா.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:08 pm

உமா wrote:இந்த வாதம் வேண்டாம் தம்பி...
யாருக்கு யாரை வேணாலும் பிடிக்கலாம்,,பிடிக்காமல் போகலாம்.அதற்க்கு காரணம் சொல்ல சொல்வதும் தவறு...
அந்த காரணத்தை நாம் அலசி ஆராய்வதும் தவறு...

அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பு....
சரியா.... சோகம்

ஆம் அக்கா, நானும் பிடித்தால் வெளியே சொல்லுங்கள், பிடிக்காவிட்டால், வெளியே கூறாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறேன் அக்கா,

நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் அக்கா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 4:11 pm

பிஜிராமன் wrote:

ஆம் அக்கா, நானும் பிடித்தால் வெளியே சொல்லுங்கள், பிடிக்காவிட்டால், வெளியே கூறாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறேன் அக்கா,

நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் அக்கா புன்னகை

மிகவும் சரி....
சில விஷயத்தை பொதுவில் கூறுவது தவறுதான்,..
சுதந்திர போராட்ட தியாகி , மாகாத்மா என்ற ஒருவரை பிடிக்காது என்று பொதுவில் கூறினால் யாராக இருந்தாலும் கேட்க்க தான் செய்வார்கள்....

சோகம்

நமக்குள் விவாதம் வேண்டாம் என்று தான் நான் சொன்னேன்.
சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:15 pm


நமக்குள் விவாதம் வேண்டாம் என்று தான் நான் சொன்னேன்.


அப்படியே செய்கிறேன் அக்கா.........சரி உங்கள ஒரு திரில கலாய்ச்சன் ல அங்க வாங்க பல்பு ரெடி ஆ இருக்கு சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக