புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:02 pm

First topic message reminder :

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல் துளிகள் உங்களுக்காக!



1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.



மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர், ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.



காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924 மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உறுதி காப்பார்.



காந்தியடிகள் இறந்ததும், நாடு முழுவதும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.



சுதந்திர போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் மொத்தம் 2, 338 நாட்கள் (ஆறு ஆண்டுகள்) சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

காந்தியடிகளுக்கு நான்கு மகன்கள். ஹரிலால் (1888ம் ஆண்டு பிறந்தார்), மணிலால் (1892ம் ஆண்டு பிறந்தார்), ராம்தாஸ் (1897ம் ஆண்டு பிறந்தார்) மற்றும் தேவதாஸ் (1900ம் ஆண்டு பிறந்தார்).



தனது நெருங்கிய நண்பரான லியோ டால்ஸ்டாய்க்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். நட்பின் அடையாளமாக, தனது ஆசிரம தோட்டத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.



இந்தியாவின் மிகப் பெரிய மாநகரங்களின் பிரதான சாலைகளின் பெயர் எம்ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) என்பதாகத்தான் இருக்கும்.


நன்றி அம்புலி மாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:34 pm

பகிர்வுக்கு நன்றி பானு.
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 3:35 pm

பிஜிராமன் wrote:
பிறகு, நாட்டிற்காக போராடியவர்களை பிடிக்காது என்று கூறுவது, சிலரிடம் வாடிக்கையாகவும், அப்படி கூறுவதால் தாம் பெரிய ஆள் என்று எண்ணியும் கொள்கின்றனர்.


நான் அவருடைய வரலாறை படித்து இல்லை ஆனால் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன்.மேலே நீங்கள் சொன்ன அந்த வரி இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்தது, ஏன் என்று சொல்ல முடியுமா.நீங்கள் நினைக்கும் அந்த பெரிய ஆள் யார்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:38 pm

நான் அவருடைய வரலாறை படித்து இல்லை ஆனால் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன்.மேலே நீங்கள் சொன்ன அந்த வரி இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்தது, ஏன் என்று சொல்ல முடியுமா.நீங்கள் நினைக்கும் அந்த பெரிய ஆள் யார்


கிச்சா உங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும், நீங்கள் ஒரு அருமையான மனிதர் பண்பானவர், நாம் தனியாக நிறைய முறை பேசி இருக்கிறோம், நான் எனது சுற்றத்தில் எனது நண்பர்கள் வட்டத்தில் உள்ள சிலரை வைத்து தான் அந்த பெரிய ஆள் என்ற வார்த்தையை உபயோகித்தேன். அதனால் தான் இறுதியில், பொதுவாக கூறுகிறேன் என்றும் கூறினேன்.

அதே போல் மணிஅஜீத் அவர்கள் இதுபோன்ற ஒரு கருத்தை வைத்த பொது, புகழ் தேட என்ற வார்த்தையை வைத்தேன், அதுவும், நான் கண்ட சிலரை வைத்து தான் கூறினேன், அவரை வைத்து கூறவில்லை.

இங்கு உங்களின் கருத்திற்கு என்னுடைய கருத்து யாதென்றால், முதல் பத்தியும், அந்தக் பச்சை நிறத்தில் உள்ள எழுத்துக்களுமே. நீங்கள் என்றும் எனக்கு முக்கியமான ஒரு நண்பர் கிச்சா.

நன்றிகள் கிச்சா

நன்றிகள் ஹிஷாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:51 pm

அடடா..... வாங்க வேற திரிக்கு போகலாம்..
கிச்சா அண்ணா,... சோகம்
பிஜி சோகம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:54 pm

தகுதி மிக்க பதிவு-பகிர்வு ஜாகீதா...
நன்றி....



மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 224747944

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Rமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Aமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Emptyமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Rமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:57 pm

உமா wrote:அடடா..... வாங்க வேற திரிக்கு போகலாம்..
கிச்சா அண்ணா,... சோகம்
பிஜி சோகம்

கொஞ்ச நேரம் கார சாரமா வாதம் பண்ண விட மாட்டீங்களே பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 4:03 pm

இந்த வாதம் வேண்டாம் தம்பி...
யாருக்கு யாரை வேணாலும் பிடிக்கலாம்,,பிடிக்காமல் போகலாம்.அதற்க்கு காரணம் சொல்ல சொல்வதும் தவறு...
அந்த காரணத்தை நாம் அலசி ஆராய்வதும் தவறு...

அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பு....
சரியா.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:08 pm

உமா wrote:இந்த வாதம் வேண்டாம் தம்பி...
யாருக்கு யாரை வேணாலும் பிடிக்கலாம்,,பிடிக்காமல் போகலாம்.அதற்க்கு காரணம் சொல்ல சொல்வதும் தவறு...
அந்த காரணத்தை நாம் அலசி ஆராய்வதும் தவறு...

அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பு....
சரியா.... சோகம்

ஆம் அக்கா, நானும் பிடித்தால் வெளியே சொல்லுங்கள், பிடிக்காவிட்டால், வெளியே கூறாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறேன் அக்கா,

நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் அக்கா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 4:11 pm

பிஜிராமன் wrote:

ஆம் அக்கா, நானும் பிடித்தால் வெளியே சொல்லுங்கள், பிடிக்காவிட்டால், வெளியே கூறாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறேன் அக்கா,

நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் அக்கா புன்னகை

மிகவும் சரி....
சில விஷயத்தை பொதுவில் கூறுவது தவறுதான்,..
சுதந்திர போராட்ட தியாகி , மாகாத்மா என்ற ஒருவரை பிடிக்காது என்று பொதுவில் கூறினால் யாராக இருந்தாலும் கேட்க்க தான் செய்வார்கள்....

சோகம்

நமக்குள் விவாதம் வேண்டாம் என்று தான் நான் சொன்னேன்.
சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:15 pm


நமக்குள் விவாதம் வேண்டாம் என்று தான் நான் சொன்னேன்.


அப்படியே செய்கிறேன் அக்கா.........சரி உங்கள ஒரு திரில கலாய்ச்சன் ல அங்க வாங்க பல்பு ரெடி ஆ இருக்கு சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக