புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
10 Posts - 71%
heezulia
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
1 Post - 7%
viyasan
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
202 Posts - 41%
heezulia
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
21 Posts - 4%
prajai
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_m10மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 12, 2012 5:39 pm

மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்...

நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி!

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.
வழிகாட்டிய நண்பர்!

தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம்கிறதால, 24 வருஷமா வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு பகுதியா பிரிச்சு, சுழற்சி முறையில வெள்ளாமை பண்றேன். அதனால எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருஷத்துக்கு முன்ன நண்பர் ஒருத்தர் மூலமா பஞ்சகவ்யா பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போ, நல்ல பலன் கிடைச்சதால, இயற்கை வழி விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!
அந்த சமயத்துல கோயம்புத்தூர்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருஷத்துல அருமையான மாற்றம் தெரிஞ்சது.

மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில நோய்த் தாக்குதலே இல்லாம... காயெல்லாம் திரட்சியா காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போ... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கைக்கு மாறின பிறகு... பதினஞ்சு டன் மகசூல் கிடைச்சுது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமா கிடைக்கவே... சந்தோஷமா நகர ஆரம்பிச்சுது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!
என் தோட்டத்துல விளையற வாழையில குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனா, அவர் கூடுதலா கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால... உடனடியா, சிப்ஸ் தயாரிப்புல இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!
''ஆரம்பத்துல இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால, தேங்காய் எண்ணெயில இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளா பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம்.

நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில விளைஞ்சதால சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!
''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகள்ல ஆர்டரும் கொடுத்தாங்க.

அடுத்த வாரத்துல நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!
15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தார்ல இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு : கே.ஆர். சுந்தரம்,

செல்போன்: 96009-16166 .

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY - nanri http://www.vikatan.com/article.php?aid=14849&sid=402&mid=8&

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக