புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
25 Posts - 48%
heezulia
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
7 Posts - 2%
prajai
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்..


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 12, 2012 5:38 pm

புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்..

தமிழினத்தின் இதயம் இலங்கை’_ இப்படி ஒரு தலைப்பில் புத்தகம் எழுதி​யவர் காங்​கிரஸ் எம்.பி. என்ற ஆச்சர்யமே அந்தக் கூட்டத்துக்கு நம்மைப் போக வைத்தது. ஆனால், அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்களே வழக்கம் போல முரண்பட்ட கருத்துக்​களைச் சொல்லி முட்டிக் கொண்டது ஆச்சர்யமாக இல்லை.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்தான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் எடுத்த எடுப்பிலேயே, ''இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு சொல்லும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல ஆய்வு நூல். ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கும்'' என்றார்.

புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Resize_20120110191837
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சன் டி.வி. வீரபாண்டியன், ''வரும் தேர்தலில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி சேர வேண்டும்'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன், ''காங்கிரஸ் _ மார்க்சிஸ்ட் சண்டை எப்போதும் போல தொடர்ந்து நடக்கும். கொள்கை ரீதியான இந்த மோதல் தொடர்வது நல்லதுதான். இங்கே வந்திருப்பதால் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி வரும் என்று அர்த்தம் அல்ல. அது வரப்போவதும் இல்லை'' என்று விளக்கம் கொடுத்து விட்டுப் பேச ஆரம்​பித்தார். ''ஈழத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் நடக்க வேண்டும். இரண்டு நாடுகள் உருவானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல'' என்றார்.

அடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்க​ரசர் பேச்சுதான் அந்தக் கூட்டத்தின் ஹாட் டாபிக் ஆனது. ''காங்கிரஸ் வருத்தப்படக்கூடாது, மத்திய அரசு வருத்தப்படக்கூடாது, ஈழத் தமிழர்கள் வருத்தப்படக்கூடாது என்று கத்தி மேல் நிற்பது போல இந்தப் புத்தகத்தை சுதர்சன நாச்சியப்பன் எழுதி இருக்கிறார். புத்தகங்களை வேகமாகப் படித்து முடிப்பவன் நான். ஆனால், இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. படிக்கும் போதே தூக்கம் வந்துவிட்டது'' என்று எக்குத்தப்பாகத் தொடங்கியவர் திடீரென திசைமாறி, ''எந்த ஓர் இனமும் நசுக்கப்படும் போது, போராடத்தான் செய்வார்கள். விடுதலைப்புலிகள் மட்டும் இல்லை என்றால் 30 ஆண்டு காலத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது உண்மை. என்ன காரண காரியம் இருந்தாலும் ராஜீவ் காந்தியை அவர்கள் கொன்றது தவறு. அந்தத் தவறு இப்போது வேறு ஒரு தவறில் போய் முடிந்தது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக 10 லட்சம் தமிழர்களைச் சுட்டுக் கொல்ல ராஜபக்சேவுக்கு அதிகாரம் கொடுக்க முடியாது. சுதர்சன நாச்சியப்பன் அடுத்து எழுதப்போகும், 'ஈழத் தீவிற்கோர் பாலம் அமைப்போம்’ என்ற புத்தகத்தில் பிரபாகரன் செய்த நல்லது, கெட்டதுகளையும் எழுத வேண்டும்'' என்று திருநாவுக்கரசு சொன்ன போது காங்கிரஸ்காரர்கள் தரப்பில் மெல்ல சலசலப்பு தொடங்கியது.

''தமிழகம் 'தானே’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் புயல் நிவாரணக் குழு இந்நேரம் தமிழகம் வந்திருக்க வேண்டும். மாநில அரசு கேட்ட பிறகுதான் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்குமா? தேசியப் பேரிடர் நிவாரண நிதி இருக்கிறது. அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலிலேயே ஒதுக்கியிருக்க வேண்டும்'' என்று மத்திய அரசையும் அட்டாக் செய்து பேச்சை முடித்தார் திருநாவுக்கரசர்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு இருந்தது. ''ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்ததைப் போன்று வேறு யாரும் உதவிகள் செய்தது இல்லை. யாழ்ப்பாணத்தில் முன்பு ஈழத் தமிழர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது அவர்களும் மீன் பிடித் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். யாழ்ப்​பாணப் பகுதிக்குப் போய் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால், அது ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்​துகிறது. அவர்கள்​தான் நமது மீனவர்களைத் தாக்குகிறார்கள். சிங்கள மீனவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை. இது, விவாத மேடை அல்ல. ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல தமிழக நலனுக்காகவும் காங்கிரஸ் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும். 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளை இங்கே சொல்ல விரும்புகிறேன். இந்த குறள் யாருக்கு வேண்டுமானாலும் போகட்டும்'' என்றபடி அமர்ந்தார் ஞானதேசிகன். இந்தக் குறள் திருநாவுக்கரசருக்காகத்தான் சொல்லப்பட்டது என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது.

நிறைவாகப் பேசிய சுதர்சன நாச்சியப்பன், ''வடகிழக்குப் பகுதி மட்டுமே ஈழம் என்று சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இலங்கையே, ஈழத் தீவுதான். வடகிழக்குப் பகுதியில் தன்னாட்சி அதிகாரத்தை ராஜீவ் காந்தி பெற்றுத் தந்தார். அந்த எல்லைக் கோட்டை வைத்துக் கொண்டு அடுத்து நகர்வுக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை'' என்று முடித்தார்

'அ.தி.மு.க-வுக்கு நகர திருநாவுக்கரசர் முடிவு செய்து விட்டார். அதற்காகத் தான் இப்படிப் பேசுகிறார்’ என்று காங்கிரஸ்காரர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 12:15 am

காமெடி காங்கிரஸ் கட்சி.... எப்பவும் ஒரே காமெடிதான் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 1:17 am

கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 1:18 am

இளமாறன் wrote:கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்
ஆனா இவங்க வேற ஆளுங்க, எப்பவும் மத்தியில ஜால்ரா அடிச்சிட்டு இருப்பாங்க புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 1:41 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்
ஆனா இவங்க வேற ஆளுங்க, எப்பவும் மத்தியில ஜால்ரா அடிச்சிட்டு இருப்பாங்க புன்னகை

இதுக்கும் ஒரு தனி திறமை வேண்டுமே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 2:00 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்
ஆனா இவங்க வேற ஆளுங்க, எப்பவும் மத்தியில ஜால்ரா அடிச்சிட்டு இருப்பாங்க புன்னகை

இதுக்கும் ஒரு தனி திறமை வேண்டுமே சிரி
அது சரி... தி.மு.க.இவங்களை விரட்டப்போகுதாமே? ??

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 13, 2012 10:36 am

சிரி சிரி இந்த சிரிப்பான உத்து பாருங்க யார் முகம் மாதிரி தெரியுது ... காங்கிரஸ் கட்சி இருக்குற வரைக்கும் எங்களுக்கு வடிவேலு தேவை இல்லை ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக