புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
22 Posts - 58%
heezulia
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
11 Posts - 29%
T.N.Balasubramanian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
210 Posts - 43%
heezulia
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
199 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
18 Posts - 4%
i6appar
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
11 Posts - 2%
prajai
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவென்று கூறுவது !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 3:55 pm

இறுக்கம் தளராதோ
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்

கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்

மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்

இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே

பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது

வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:00 pm

பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்



இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196


அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:03 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்



இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196


அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.

மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:05 pm

கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?



என்னவென்று கூறுவது !!! 224747944

என்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! Aஎன்னவென்று கூறுவது !!! Emptyஎன்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:06 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை என்னவென்று கூறுவது !!! 678642

ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா. என்னவென்று கூறுவது !!! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:09 pm


ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.


காதலில் தோல்வியுற்றால் தான்
மனமுடையுமா - மனமென்ன மரமா
காதல் புயல் அடித்தால் மட்டும் சாய்வதற்கு
எது வேகமாய் அடித்தாலும் மரமும் சாயும்
நாம் மனமும் சாயும்.........

அக்கா எனக்கு ஒரு பொண்ணு மேல கடந்த இரண்டு மாதமா காதல், ஆனா அந்த பொண்ணு கிட்ட எப்டி சொல்றதுணு தெரியல, ஒருந்தாங்க அதுக்கு இடஞ்சலா இருக்காங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:10 pm

RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?

காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:12 pm

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?

காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது

இதோடா...சாரு டபாய்க்கராரு...



என்னவென்று கூறுவது !!! 224747944

என்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! Aஎன்னவென்று கூறுவது !!! Emptyஎன்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 4:15 pm

என்னவென்று கூறுவது உன் கவிதையின் வரிகளை அடடா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
யார் அந்த கள்ளி பிஜி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:17 pm

இதோடா...சாரு டபாய்க்கராரு...


காதலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா
கண்டேன் பெண்ணை - கவிழ்ந்தேன்
அவள் முன்னே - வேகத்தடை
என்று ஏறிச்சென்றாள் - பச்சைகுதிரை
என்று தாண்டிச் சென்றாள்

கவிதைக்காக எழுதினேன் இதை
உண்மை யாதென்று உரைப்பேன் பின்னே

ஆனால், நான் காலி செய்யப்பட்ட கல்லூரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக