புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10வழக்கு தொடுக்கிறேன்  Poll_m10வழக்கு தொடுக்கிறேன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கு தொடுக்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 12:34 pm

[b]வழக்கு தொடுக்கிறேன்
இறைவா உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்

வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்

எந்த வக்கீலை வைத்து
நீ வழக்காடினாலும்
எழுதப்பட்டுவிட்டது தீர்ப்பு
அது
என்றுமே உனக்கு எதிரானதுதான்

எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...

அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை

லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்

சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்

இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...

இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு

எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்







வழக்கு தொடுக்கிறேன்  224747944

வழக்கு தொடுக்கிறேன்  Rவழக்கு தொடுக்கிறேன்  Aவழக்கு தொடுக்கிறேன்  Emptyவழக்கு தொடுக்கிறேன்  Rவழக்கு தொடுக்கிறேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 12:39 pm

வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்

மிகவும் ரசித்து படித்தேன் இந்த வரிகளை.
வழக்கு தொடுக்கிறேன்  677196 வழக்கு தொடுக்கிறேன்  677196 வழக்கு தொடுக்கிறேன்  677196

ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் இது.
எந்த வார்த்தைகளை வேணாலும் போடலாம்..ஆனால் சொல்ல வந்த கருத்து சரியாக இருக்க வேண்டும்... அது இருக்கிறது தங்க வரிகளிலே...

சீக்கிரமே இந்த வழக்குக்கு ஒரு தீர்வு கிடைக்குமென எதிர் பார்க்கிறேன்...
வழக்கு தொடுக்கிறேன்  2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 12:39 pm

அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை

லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்

சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்

இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...

இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு

நல்ல சமூக சிந்தனை அருமையான கேள்விகள் விடைகள் கிடைக்கும் தேடுங்கள் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வழக்கு தொடுக்கிறேன்  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 12:42 pm

நன்றி உமா...
கிடைக்காமலா போய்விடும் ஒரு தீர்வு?!...
கிடைக்கும் என்று நம்புவோம்
கிடைக்கும்!



வழக்கு தொடுக்கிறேன்  224747944

வழக்கு தொடுக்கிறேன்  Rவழக்கு தொடுக்கிறேன்  Aவழக்கு தொடுக்கிறேன்  Emptyவழக்கு தொடுக்கிறேன்  Rவழக்கு தொடுக்கிறேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 12:43 pm

நன்றி இளமாறன் அவர்களே...



வழக்கு தொடுக்கிறேன்  224747944

வழக்கு தொடுக்கிறேன்  Rவழக்கு தொடுக்கிறேன்  Aவழக்கு தொடுக்கிறேன்  Emptyவழக்கு தொடுக்கிறேன்  Rவழக்கு தொடுக்கிறேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 12, 2012 12:59 pm

RaRa3275 wrote:[b]வழக்கு தொடுக்கிறேன்

எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...

அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை

லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்

சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்

இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...

இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு

எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்




சூப்பர் சூப்பருங்க
நல்ல சிந்தனை
தீர்வு கிடைக்க வேண்டும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 12, 2012 1:27 pm

வழக்கு எப்ப சார் முடியும்

கவிதை மிக அருமை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 12, 2012 2:00 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வழக்கு தொடுக்கிறேன்  1357389வழக்கு தொடுக்கிறேன்  59010615வழக்கு தொடுக்கிறேன்  Images3ijfவழக்கு தொடுக்கிறேன்  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 12, 2012 2:50 pm

இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.



வழக்கு தொடுக்கிறேன்  154550வழக்கு தொடுக்கிறேன்  154550வழக்கு தொடுக்கிறேன்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வழக்கு தொடுக்கிறேன்  154550வழக்கு தொடுக்கிறேன்  154550வழக்கு தொடுக்கிறேன்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 2:59 pm

சார்லஸ் mc wrote:இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக