புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
1 Post - 1%
manikavi
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_m10அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 11, 2012 11:15 pm


அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்


அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார்.
அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது.
அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார். பல்லக்கைச் சுமக்கும் பணியாட்களுடன் தானும் சேர்ந்து கொண்டு அவரும் பல்லக்கைச் சுமந்து சென்றார்.
தாய் பத்திரமாக ஆற்றைக் கடக்க வேண்டுமே என்ற கவலையில் அவரும் தோள் கொடுத்தார். தாயின் மீது அக்பருக்கு அளவு கடந்த மரியாதை, பக்தி இருந்தாலும், ஒரு சமயம் தன் அருமை அன்னையின் சொல்லையும், ஏற்க மறுத்துவிட்டார். அக்பர் ஏற்காத அந்த சொல் தான் என்ன? முஜ் நகரத்தில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாய படையினருக்கும் இடையே ஏற்பட்ட சடையில் போர்த்துக்கீசியர், முகலாயர்களுடைய கப்பல் ஒன்றைக் கைபற்றினார்கள்.
அந்தக் கப்பலிலிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்ததுடன், பயணிகள் வைத்திருந்த சமையல் ஒன்றை பறித்து, அதை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, நகரத் தெருக்களில் ஓட விட்டார்கள்.
இதைக் கேள்விபட்ட அக்பரின் அன்னை, போர்த்துக்கீசியர்களுக்கு பாடம் புகட்ட இன்னொரு சமயலை அதுபோல செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஆனால், அன்னையிடத்தில் பெருமதிப்பும், பாசமும் கொண்ட அக்பர், முதன் முறையாக அவரது பேச்சுக்கு அடிபணிய மறுத்தார்.
“மதியில்லாத செயலை புரிந்த போர்த்துக்கீசியர்களை போல, நானும் செய்ய விரும்பவில்லை. அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது அரசனுக்கு அழகல்ல. பெருமையும் இல்லை. எந்த மதத்தை அவமதித்தாலும் அது கடவுளை அவமதிப்பதாகும்.” என்று பணிவுடன் பதிலளித்தார்.
அன்னையும் அக்பரின் பதிலைக் கேட்டு அமைதியானார்.

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்


உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.
அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு
கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.
ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.
உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.
அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.

என் தாய் வேலைக்காரி'


பல வருஷங்களுக்கு முன்பு படித்த தகவல். இந்த தகவலை எத்தனை பேரிடம் சொல்லி இருப்பேன் என்று எனக்கே தெரியாது.

பிரிட்டிஷ் எழுத்தாளர் எச். ஜி. வெல்ஸ் ஒரு பெரிய வீடு கட்டி முடித்திருந்தார். வீட்டைப் பார்க்க அவருடைய நண்பர் வந்திருந்தார். எல்லா அறைகளையும் சுற்றிக் காண்பித்தார். மாடியில் ஒரு சின்ன அறையைக் காட்டி, ``இதுதான் என் அறை'' என்றார் வெல்ஸ்.

``கீழே ஒரு பெரிய அறையைக் காட்டினாயே, அது உன் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு என்று சொன்னாயே... அந்த அறையை நீ உனக்கு வைத்துக் கொண்டு இந்த அறையை அவளுக்குக் கொடுத்து விடுவதற்கு என்ன? எல்லா வீடுகளிலும் பணிப் பெண்ணிற்கு சிறிய அறைதான் கொடுக்கிறார்கள்.'' என்றார் நண்பர்.

``ஆமாம். உண்மைதான்... அதனால்தான் நான் பெரிய அறையை பணிப்பெண்ணிற்குத் தருகிறேன். காரணம், என் அம்மா ஒரு பணிப் பெண்ணாக இருந்தவள்'' என்றார் வெல்ஸ்!

http://thamizhthenee.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 1357389அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 59010615அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Images3ijfஅன்னையின் பேச்சை மறுத்த அக்பர் Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 12, 2012 12:52 am

மேன் மக்கள் மேன்மக்களே



அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 154550அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 154550அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 154550அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 154550அன்னையின் பேச்சை மறுத்த அக்பர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக