புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமலஹாசன் என்கிற வியாபாரி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வரவர கமலஹாசன் பெரிய சினிமா வியாபாரியா மாறிக்கொண்டு வருகிறார். ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கிற நம் நாட்டில், மைனாரிட்டிக்கு எதிராக படம் எடுத்தால், மைனாரிட்டி எதையும் சாதிக்க முடியாது, மேலும், நம்ம க்ரிடிக்ஸ் எல்லாம் ஒருமாதிரி ஹிந்துக்களுக்கு ஆதரவா எடுத்தால்தான் படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதை சமீபகாலமாக புரிந்துகொண்டார்.
* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!
* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.
"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?
அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!
ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்
* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!
* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.
"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?
அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!
ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
சரியாக சொல்லி உள்ளிர்கள்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
வேலை இல்லாதவனிடம் சுவீங்கத்தை கொடுத்தால் டிசைன் டிசைனா பபில் விடுவாணாம் இதை போலத்தான் இருக்கிறது இந்த செய்தி... ஒரு திரைப்படம் என்பதை நாம் திரைப்படமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அத்தோடு விருதுகளை மட்டுமே எதிர்பார்த்து எடுக்கப்படும் இவர் படங்களில் சொல்லப்படும் சில கதைகள் சிலரை பாதிக்கலாம், இங்கே நீங்கள் மத வேற்றுமையை பார்ப்பீர்கள் என்றால் சிரிப்பாக இருக்கிறது ஒரு திரைக்கதையை உருவாக்கி அதனை ஒரு திரைப்படம் செய்வதென்பது 30ரூபா கொடுத்து திருட்டு வீ.சிடியில் படம் பார்க்கும் யாருக்கும் புரிய போவது இல்லை. ஒரு தாய் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கப்படும்
பாடுக்கு ஒப்பானது.
பொதுவாக கமலின் படங்கள் இலகுவாக யாருக்கும் புரிவது இல்லை இவை எல்லாம் ஒரு படித்த வர்க்கத்திற்கு மட்டுமே புரியும் 3, 4 தடவைகள் போட்டு வார்த்த பின்னும் என்ன நடக்குது
என்று புரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை பாகிஷ்தானில் இருந்த வரும் தீவிர வாதிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்கள் என்ன செய்வது பாகிஷ்தானில் பிறந்தவர் எல்லோரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக போய்விட்டார்கள் அதற்காக முழு முஸ்லிம் சகோதரர்களையும் குறிப்பிட
முடியுமா? கமல் ஒரு படத்திலாவது எல்லா முஸ்லிம் மக்களும் தீவிர வாதிகள் என்று சொல்லி இருக்காரா? எல்லா இந்துகளும் மிக நல்லவர்கள் என்று சொல்லி இருக்காரா?
அவருக்கு நல்ல கதை கிடைத்தால் அது அன்பே அல்லா என்று இருந்தால் நிச்சயம் எடுப்பார்,
நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தனிமனிதனாக அழிப்பதற்கு போகிறார் சில தீவிர வாதிகளை தெரிவு செய்கிறார் அவர்களை கொல்கிறான் ஏன் இறுதியில் தப்பித்த தீவிர வாதியை கொல்வது ஒரு முஸ்லிம் தானே அவன் ஒரு பேலீஷ் உத்தியோகத்தர். சட்டத்தையும் ஒழுங்கையும்
காப்பாற்று ஒரு மிகச்சிறந்த ஒருவராக தானே அவரை சித்தரிக்கிறார்?
தசாவதாரத்தில் நமக்கு தெரியாத அளவில் இருந்த கேவலமான சைவம்- வைணவம் என்ற மத வெறியர்களை தானே காட்டுகிறார்கள்?
மதம் என்ற மதக்கண்னோடு பார்த்தால் அத்தனையும் மதம்பிடித்த மதம்தான்...
சரி உங்களிடம் ஒரு கேள்வி இந்தியாவில் இதுவரை நடந்த அசம்பாவீதங்களை செய்தவர்களில் அகப்பட்டவர்கள் (அகப்படாதவர்கள் எல்லா மதகாரரும் இருக்கிறார்கள்) அதிகம் எந்த மதத்தவர் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனல் என்னவோ தீவிரவாதி என்பதை காட்ட வேண்டும் என்றால் முஸ்லிம் சமூகத்தவரே அக்பபடுகிண்றனர். ஏன் வேறு திரைப்படங்களிம் முஸ்லிம் தீவிரவாதிகளை காண்பிக்கவில்லையா?
மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.
இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
பாடுக்கு ஒப்பானது.
பொதுவாக கமலின் படங்கள் இலகுவாக யாருக்கும் புரிவது இல்லை இவை எல்லாம் ஒரு படித்த வர்க்கத்திற்கு மட்டுமே புரியும் 3, 4 தடவைகள் போட்டு வார்த்த பின்னும் என்ன நடக்குது
என்று புரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை பாகிஷ்தானில் இருந்த வரும் தீவிர வாதிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்கள் என்ன செய்வது பாகிஷ்தானில் பிறந்தவர் எல்லோரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக போய்விட்டார்கள் அதற்காக முழு முஸ்லிம் சகோதரர்களையும் குறிப்பிட
முடியுமா? கமல் ஒரு படத்திலாவது எல்லா முஸ்லிம் மக்களும் தீவிர வாதிகள் என்று சொல்லி இருக்காரா? எல்லா இந்துகளும் மிக நல்லவர்கள் என்று சொல்லி இருக்காரா?
அவருக்கு நல்ல கதை கிடைத்தால் அது அன்பே அல்லா என்று இருந்தால் நிச்சயம் எடுப்பார்,
நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தனிமனிதனாக அழிப்பதற்கு போகிறார் சில தீவிர வாதிகளை தெரிவு செய்கிறார் அவர்களை கொல்கிறான் ஏன் இறுதியில் தப்பித்த தீவிர வாதியை கொல்வது ஒரு முஸ்லிம் தானே அவன் ஒரு பேலீஷ் உத்தியோகத்தர். சட்டத்தையும் ஒழுங்கையும்
காப்பாற்று ஒரு மிகச்சிறந்த ஒருவராக தானே அவரை சித்தரிக்கிறார்?
தசாவதாரத்தில் நமக்கு தெரியாத அளவில் இருந்த கேவலமான சைவம்- வைணவம் என்ற மத வெறியர்களை தானே காட்டுகிறார்கள்?
மதம் என்ற மதக்கண்னோடு பார்த்தால் அத்தனையும் மதம்பிடித்த மதம்தான்...
சரி உங்களிடம் ஒரு கேள்வி இந்தியாவில் இதுவரை நடந்த அசம்பாவீதங்களை செய்தவர்களில் அகப்பட்டவர்கள் (அகப்படாதவர்கள் எல்லா மதகாரரும் இருக்கிறார்கள்) அதிகம் எந்த மதத்தவர் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனல் என்னவோ தீவிரவாதி என்பதை காட்ட வேண்டும் என்றால் முஸ்லிம் சமூகத்தவரே அக்பபடுகிண்றனர். ஏன் வேறு திரைப்படங்களிம் முஸ்லிம் தீவிரவாதிகளை காண்பிக்கவில்லையா?
மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.
இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி
சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக்
கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக்
கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
ரூபன் wrote:முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
சரியாகச் சொன்னீர்கள் ரூபன்.
கட்டுரையாளருக்கு--
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ wrote:ரூபன் wrote:முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
சரியாகச் சொன்னீர்கள் ரூபன்.
கட்டுரையாளருக்கு--
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈழமகன் wrote:மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.
இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
இது தான் உன்மை.
கட்டுரையை எழுதியவர்க்கு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இந்த கட்டுரை யார் எழுதியது என்று மீனுவுக்கு தெரியாது..ஆனா இங்கே போட்டது மீனுதாங்க .. ஒவோருத்தங்கள் கண்ணோட்டம் ஒவொரு மாதிரி இருக்கும்..ஒரே மாதிரி இருக்காது ,சோ சீறாம கூல் ஆகா படியுங்கள்..
இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..
இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|