புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
5 Posts - 2%
i6appar
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
2 Posts - 1%
prajai
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
443 Posts - 47%
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
30 Posts - 3%
prajai
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
5 Posts - 1%
i6appar
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லா கடவுளா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2024 10:37 am


கல்லா கடவுளா... Main-qimg-4cfb374bf5861f45cf67050f197d1537


மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே

மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே

மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்

மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே


--சிவவாக்கியர்

பாரதியார் தம்முடைய ஒரு பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பார். சட்டை முனியின் பாடலில் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்பார். பெண் எனும் சக்தியோடு சேரும் போது தான் ஆண்களின் வாழ்வு சிறக்கிறது.

இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால் தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள்.

ஆக ஒரு மனிதன் தான் வணங்க வேண்டிய முதன்மையான தெய்வங்கள் அவனுடைய தாயையும் மனைவியையும் தான். அவர்களை மரியாதையாக நடத்தினாலே அனைத்து சௌபாக்கியங்களும் தானாக வந்து சேரும்.

தன் இல்லத்தில் உள்ள பெண்களின் விருப்பு வெறுப்பிற்கு மதிப்பளித்து, அவர்களின் நியாயமான ஆசைகளை ஒரு மனிதன் பூர்த்தி செய்தாலே, அவனுடைய மனித வாழ்க்கை முழுமையடைந்து விடும்.

அதே போல் மனிதன் அச்சப்பட வேண்டிய சாபங்கள் என்று 13 வகையாக பிரித்திருக்கின்றனர். அவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது பெண் சாபம். பெண் சாபம் என்றால், ஒரு பெண் அடிக்கடி மண்ணை வாரி தூற்றுவதோ, இல்லை கடுஞ்சொற்களால் பிறரை வசைபாடுவதோ இல்லை.

தான் செய்யாத ஒரு அவச்சொல்லுக்கு ஆளாகி, பழி சுமந்து ஒரு பெண் கண்ணீர் சிந்தினால், அதற்கு காரணமானவர்களின் வம்சம் அழியும். இயலாமையால் அழுது பதறிய ஒரு பெண்ணின் நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.

நான் பார்த்த வரை, தன்னுடைய மனைவியின் நியாயமான விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கும் கணவர்களின் வாழ்க்கை செழிப்பாக தான் இருக்கிறது. ஒரு ஆணின் சனிக்கிழமை விரதமோ இல்லை சபரிமலை செல்லவிருக்கும் விரதமோ, ஏதுவாகிலும் அவனுக்கு துணை நிற்பது பெண்கள் தான்.

ஆண்களின் அதி புத்திசாலித்தனத்தினால் ஏற்படும் கடன்களை பல இடங்களில் போராடி தீர்ப்பதும் பெண்கள் தான். கடன்காரர் வந்தால் பயந்து ஓடாமல் எதிர்நின்று தைரியமாக பேசுவதும் பெண்கள் தான்.

சில கணவர்கள் அவர்களுடைய மனைவி முன்பாகவே "என் அப்பா சொன்னாரு, என் அம்மா சொன்னாங்கன்னு இவளை கட்டிகிட்டேன்.." என்பார்கள். தன் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் அந்த பெண்மணிக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்று சிறிதும் நினைத்து பார்ப்பதில்லை.

எல்லா அவமானங்களையும், துயரங்களையும் பொறுத்து போவதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட ஆயுள் அதிகம் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை எல்லா கணவர்களுமே மனைவிகளிடம் ஈகோ பார்ப்பவர்கள் தான். ஒரு ஆண் இவ்வுலகில் பிறந்து வளரவும் ஒரு பெண் தேவைப்படுகிறாள், வாழ்வு முடியும் தன்னுடைய அந்திம காலத்திலும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்.

--ஆபுத்திரன்.
நன்றி-தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2024 11:21 am

கல்லா கடவுளா... 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக