புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
prajai
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
417 Posts - 48%
heezulia
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
28 Posts - 3%
prajai
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 08, 2012 7:13 am

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே - அதில்
தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே - இந்த
உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து - அதில்
வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று - ஏன்
புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும் = அதில்
புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய் - உன்
மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது - அது
தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி - இப்
பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்- அவன்
பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
சுகம்யாவும் வெறுமையென் றாகும்
மலர்மேனி தொட்டிட்ட இன்பம் - நல்ல
மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
பனிமேடை கனல்கொண்ட தாகும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 09, 2012 7:05 am

இளங்காலை இன்பம்

காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவதுபுன்னகை

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக