புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புலி, சிங்கம் இவைகள் தன் குட்டிகளைத் தானே கொன்று தின்றுவிடுகிறது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது. தன் குட்டியைத் தின்னுமளவிற்கு இவைகள் கோரமானவைகளா?
இல்லையென்றுதான் கூற வேண்டும். தினமும் பல மிருகங்களைக் கொடூரமான முறையில் கொண்ரு தின்றாலும் இந்த மிருகங்கள் தன் குட்டியின் மீது மிகுந்த பாசத்துடன் தான் உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் குட்டிகளைக் கொன்று தின்கிறது? இதில் சிறு திருத்தம். கொன்று தின்பதில்லை, கொல்லப்பட்ட அல்லது இறந்துவிட்ட குட்டிகளைத் தின்றுவிடுகிறது.
சிங்கத்தின் குட்டிகள் இறப்பதற்குக் காரணம்?
சிங்கங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவராக ஆண் சிங்கம் ஒன்று இருக்கும். இந்த ஆண் சிங்கம் மட்டுமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் தகுதி பெற்றது. எனவே அந்தக் கூட்டத்திலுள்ள குட்டிகள் அனைத்துமே தலைவர் ஆண் சிங்கத்தின் சந்ததிகள்தான். ஆனால் அந்தத் தலைமைக்கு அடிக்கடி மோதல்கள் நடக்கும். கூட்டத்திலுள்ள வலிமையான ஆண் சிங்கங்கள் அல்லது வெளியிலிருந்து வரும் ஆண் சிங்கங்கள் தற்பொழுது தலைவராக இருக்கும் ஆண்சிங்கத்துடன் சண்டையிடும். எப்பொழுது வேறொரு ஆண் சிங்கம் இந்தப் பதவிச் சண்டையில் வெற்றி பெறுகிறதோ அந்த நிமிடமே ஏற்கனவே தலைமைப் பதவியிலுள்ள ஆண் சிங்கம் விரட்டப்பட்டுவிடும். அதற்கு மேல் அந்தச் சிங்கத்தின் நிலை மரணத்தை நோக்கித்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சிங்கம் வேறு எந்தச் சிங்கக் கூட்டத் தலைவனையும் வெற்றி கொண்டு வேறொரு தலைமைப் பதவியை அடைய முடியாது. தனியாக வேட்டையாடவும் முடியாது. பசியால் சில வாரங்களில் உயிரிழக்கும்.
இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தச் சிங்கம் கொல்லப்பட்ட தனது குட்டிகளைத் தின்னும் பொழுது அதன் கர்ஜனை பல கிமீ தூரத்திற்குக் கேட்குமாம். அந்த அளவுக் கோபமுடன் அந்தச் சிங்கம் அப்பொழுது காணப்படும்.
இதே முறைதான் குரங்குக் கூட்டங்களிலும் நிலவுகிறது. ஆனால் புலி இனத்தின் நிலை வேறு. அதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்!
இல்லையென்றுதான் கூற வேண்டும். தினமும் பல மிருகங்களைக் கொடூரமான முறையில் கொண்ரு தின்றாலும் இந்த மிருகங்கள் தன் குட்டியின் மீது மிகுந்த பாசத்துடன் தான் உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் குட்டிகளைக் கொன்று தின்கிறது? இதில் சிறு திருத்தம். கொன்று தின்பதில்லை, கொல்லப்பட்ட அல்லது இறந்துவிட்ட குட்டிகளைத் தின்றுவிடுகிறது.
சிங்கத்தின் குட்டிகள் இறப்பதற்குக் காரணம்?
சிங்கங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவராக ஆண் சிங்கம் ஒன்று இருக்கும். இந்த ஆண் சிங்கம் மட்டுமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் தகுதி பெற்றது. எனவே அந்தக் கூட்டத்திலுள்ள குட்டிகள் அனைத்துமே தலைவர் ஆண் சிங்கத்தின் சந்ததிகள்தான். ஆனால் அந்தத் தலைமைக்கு அடிக்கடி மோதல்கள் நடக்கும். கூட்டத்திலுள்ள வலிமையான ஆண் சிங்கங்கள் அல்லது வெளியிலிருந்து வரும் ஆண் சிங்கங்கள் தற்பொழுது தலைவராக இருக்கும் ஆண்சிங்கத்துடன் சண்டையிடும். எப்பொழுது வேறொரு ஆண் சிங்கம் இந்தப் பதவிச் சண்டையில் வெற்றி பெறுகிறதோ அந்த நிமிடமே ஏற்கனவே தலைமைப் பதவியிலுள்ள ஆண் சிங்கம் விரட்டப்பட்டுவிடும். அதற்கு மேல் அந்தச் சிங்கத்தின் நிலை மரணத்தை நோக்கித்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சிங்கம் வேறு எந்தச் சிங்கக் கூட்டத் தலைவனையும் வெற்றி கொண்டு வேறொரு தலைமைப் பதவியை அடைய முடியாது. தனியாக வேட்டையாடவும் முடியாது. பசியால் சில வாரங்களில் உயிரிழக்கும்.
இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தச் சிங்கம் கொல்லப்பட்ட தனது குட்டிகளைத் தின்னும் பொழுது அதன் கர்ஜனை பல கிமீ தூரத்திற்குக் கேட்குமாம். அந்த அளவுக் கோபமுடன் அந்தச் சிங்கம் அப்பொழுது காணப்படும்.
இதே முறைதான் குரங்குக் கூட்டங்களிலும் நிலவுகிறது. ஆனால் புலி இனத்தின் நிலை வேறு. அதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சிவா wrote:
இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதை படிக்கும்போதே அதிர்ச்சியும் தொற்றி கொள்கிறது..இதுவரை அறிந்திராத செய்தி நன்றி அண்ணா
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி தல
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மிக்க நன்றிகள் அண்ணா........டிஸ்கவரி இல் ஒரு குட்டி ஊனம் அடைந்ததும், அந்த சிங்கத்தின் குடும்பம் பட்ட கஷ்டம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும், அந்த அளவு உருக்கமாக இருந்தது........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி அண்ணா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மொத்தத்தில் அங்கு தமிழ்நாட்டை போல ஒரு அரசாங்கம் நடைபெறுகிறது.
தகவலுக்கு நன்றி அண்ணா.
தகவலுக்கு நன்றி அண்ணா.
பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!
Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?
It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.
This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.
http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!
Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?
It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.
This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.
http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e
அதனால் தான் மனிதனை மிருகமாக இருக்காதீர்கள் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் போல...
ஆனால் இன்று மனிதன் மிருகத்தையே பின் பற்றுகிறான் --- அரசியல் தலைவர் போர்வையில்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|