புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
21 Posts - 84%
heezulia
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
1 Post - 4%
viyasan
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
213 Posts - 42%
heezulia
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
21 Posts - 4%
prajai
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணவாழ்க்கை Poll_c10மணவாழ்க்கை Poll_m10மணவாழ்க்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணவாழ்க்கை


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 9:48 am

எப்போதும் சிாித்துக் கொண்டு சமைத்து பாிமாறிக் கொண்டு சந்தொஷப்படுத்திக் கொண்டு இருக்கும் மனைவியை பல ஆண்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருமணவாழ்வில் மிகவும் பொதுவாக வரும் பிரச்சினையில் 4 வகை காரணங்கள் தென்படும்:

1. இருவரது ஆா்வம், விருப்பம் இவற்றில் வேறுபாடு
2. எதிா்பாா்ப்புகளில் ஏமாற்றம்
3. இடையே இன்னொருவா் குறுக்கீடு
4. வருடங்கள் உருவாக்கும் சலிப்பு, வாழ்வில் பிரச்சினைகளால் வரும் மன இறுக்கம்.

கணவனுக்கு: மனைவி ரசிக்கும் ரசிப்பில் நாமும் ரசிக்க ஆரம்பித்தால் எவ்வித பிரச்சினையுமில்லை. நிறைய போ் தங்களது விருப்பை தன் துணையின் மேல் திணிப்பதால் பிரச்சினை வருகிறது.

மனைவிக்கு: கணவன் ரசிக்கும் ரசிப்பில் நாமும் ரசிக்க ஆரம்பித்தால் எவ்வித
பிரச்சினையுமில்லை. நிறைய போ் தங்களது விருப்பை தன் துணையின் மேல்
திணிப்பதால் பிரச்சினை வருகிறது.

எந்த ஒரு காாியமும் - திணிக்கப்படும்போதுதான் எதிா்ப்பும் இருக்கும்; ஏமாற்றமும், எாிச்சலும் பொிதாகத் தொியும்.

கணவன் மனைவி பழமொழிகள்:

“காதலன் கண்ணுக்கு காதலியின் அம்மைக் குழிகள் கூட கன்னக்குழிகள்” - ஜப்பான் பழமொழி

“வாயை மூடு என்று முட்டாள் தன் மனைவியை திட்டுகிறான்; நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தொியுமா? என்கிறான் புத்திசாலி கணவன்.”



மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 11, 2012 9:52 am

சார்லஸ் mc wrote:“காதலன் கண்ணுக்கு காதலியின் அம்மைக் குழிகள் கூட கன்னக்குழிகள்” - ஜப்பான் பழமொழி

“வாயை மூடு என்று முட்டாள் தன் மனைவியை திட்டுகிறான்; நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தொியுமா? என்கிறான் புத்திசாலி கணவன்.”
அருமையான பழமொழி. சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 11, 2012 12:40 pm

சார்ல்ஸ் சார், ஒரு பெரிய திருத்தம், என்னைப் போல பல கணவன்மார்களுக்கு இது மணவாழ்க்கை இல்லை, பெரும் மரணவாழ்க்கை சார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:47 pm

எந்த ஒரு காாியமும் - திணிக்கப்படும்போதுதான் எதிா்ப்பும் இருக்கும்; ஏமாற்றமும், எாிச்சலும் பொிதாகத் தொியும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மணவாழ்க்கை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 2:36 pm

மாணிக்கம் நடேசன் wrote:சார்ல்ஸ் சார், ஒரு பெரிய திருத்தம், என்னைப் போல பல கணவன்மார்களுக்கு இது மணவாழ்க்கை இல்லை, பெரும் மரணவாழ்க்கை சார்.

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வ‌ரம்”

பாவம் சாா் நீங்க. மணவாழ்க்கை 440806

உங்களுக்காக பிராா்த்தனை செய்வதைத் தவிர வேறொன்றும் செய்வதிற்கில்லை.



மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550மணவாழ்க்கை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 11, 2012 3:03 pm

இறைவன் வரம் கொடுக்கல சார், இந்தா புடி சாபம்னு மனைவிய அன்ப்பிச்சுட்டாரு. அதான் இந்த அவஸ்தை.
எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை வேண்டும் சார்.
நீங்க பரவாயில்ல கொடுத்து வச்சவரு, அதானல்தான் உங்களுக்கு வரம், எனக்கு சாபம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக