புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
9 Posts - 39%
Guna.D
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
1 Post - 4%
mruthun
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 9:20 am

First topic message reminder :

நடவா இடத்தில்தான் நன்குவரும் நாற்று
தடவாத காய்தான் தரும்நற் கனிபார்த்து
துன்பம் படாது துயரத்தைக் காணாது
இன்பமட்டுங் கண்ட இதயம் இடிதாங்கா
கையிற் படாத கருவிகள் கண்டமாகும்
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 3:26 pm

புரியல....இந்த வரிகள் புரியாததால் முடிவு தெரியவில்லை எனக்கு.


அக்கா இந்த கவிதையின் பொருள், சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடக்காத படைப்பாளி, திறமை சாலி, வெற்றிக்காக காத்திருக்கும் மனிதர் என வாழகை போராட்டத்தில் உந்திச் செல்ல நினைக்கும் மனிதர்கள், உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதை நினைத்து ஏற்படும் வருத்தத்தை உணர்த்தும் வகையில் எழுதி இருக்கிறேன்.

இதில் முதல் நான்கு வரிகளில் பொதுவான கருத்தைக் கூறிவிட்டு, கடைசி மூன்று வரிகளில் அவர்களின் நிலை என்னவாகும் என்று கூறியுள்ளேன்.

கையிற்படாத கருவி
அறுவடையாகா சம்பா
நீரில்லா இடம்
வாரில்லா செருப்பு

இவற்றின் நிலை போல தான் அவர்கள் நிலையும் ஆகும் என்று கூறியுள்ளேன். அக்கா......இப்பொழுது புரிகிறதா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 3:42 pm

தற்போது தான் முழுவதும் புரிந்தது எனக்கு....
எனக்காக இவ்ளோ விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி தம்பி...

சிறந்த கருத்து...
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 3:46 pm

உமா wrote:தற்போது தான் முழுவதும் புரிந்தது எனக்கு....
எனக்காக இவ்ளோ விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி தம்பி...

சிறந்த கருத்து...
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   - Page 2 678642


என்னக்கா உங்களுக்காகனு சொல்லிட்டீங்க.........அக்கா கேட்டு சொல்லலைனா ......அப்றம் என்ன இருக்கு........

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 3:47 pm

இப்படி இலக்கியத்தோடு கவி எழுத எங்கே கத்துகிட்ட தம்பி அழுகை அழுகை இது ஆனந்த கண்ணீர் .உண்ண நினச்சா பெருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை அதனிலும் விளக்கம் ரொம்ப அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 3:49 pm

ஜாஹீதாபானு wrote:இப்படி இலக்கியத்தோடு கவி எழுத எங்கே கத்துகிட்ட தம்பி அழுகை அழுகை இது ஆனந்த கண்ணீர் .உண்ண நினச்சா பெருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை அதனிலும் விளக்கம் ரொம்ப அருமை


நான் இப்படி எழுத கற்றுக் கொடுத்த குரு நம் சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்கள் பாட்டி........
பாடினு பேர எடுத்துட்டு எதுக்கெடுத்தாலும் யென் சின்ன புள்ளை மாதிரி கண்ணா கசக்குறீங்க

மிக்க நன்றிகள் பாட்டி...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக