புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆசை... ஆசை... Poll_c10ஆசை... ஆசை... Poll_m10ஆசை... ஆசை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை... ஆசை...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 8:24 am

தெத்துப்பட்டி கிராமத்தில் விநோதன் என்ற பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். பெயர்தான் பெரிய மனிதர். செய்யும் செயல்கள் எல்லாம் சிறுமையாக இருக்கும். அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்து கட்டடத்தில் இருபது சிமென்ட் மூட்டைகளை அடுக்கி வைத்தபடி நின்று கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.

""உங்களுக்கு சிமென்ட் வேண்டுமா?'' என்று கேட்டான்.

""சிமென்டை யாரும் இப்படி ஊர் ஊராகக் கொண்டு போய் விற்க மாட்டார்கள். அதற்குக் கடை, கிடங்கு எல்லாம் வேண்டும். அதனால் நீ இந்தச் சிமென்ட் மூட்டைகளை எங்கேயோ மோசடி செய்து இருக்கிறாய்...'' என்றார் விநோதன்.

விநோதன் கூறியதைக் கேட்டதும், அந்த இளைஞன் ஆடிப்போய் விட்டான்.

அதைப் பார்த்துக் தலையை ஆட்டிக் கொண்டு சிரித்த விநோதன்,

""ஏனப்பா ஆடிப் போய் நிற்கிறாய்? நான் உண்மையைக் கண்டுபிடித்து விட்டேன் என்றா? உன்னைப் பிடித்துப் போலீஸில் கொடுக்க வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏதோ கஷ்டப்பட்டு நீ மோசடி செய்து இருக்கிறாய். உன்னுடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்க வேண்டும். என்னுடைய கண்டுப்பிடிப் புக்கும் பலன் இருக்க வேண்டும். அதனால், நாம் நம் இருவருக்கும் லாபகரமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வோம். எண்பது ரூபாய்க்கு விற்கும் சிமென்ட் மூட்டையை நீ எனக்கு முப்பது ரூபாய்க்கு விற்க வேண்டும். எனக்கு பத்து மூட்டை சிமென்ட் வேண்டும். முன்னூறு ரூபாய் கொடுப்பேன். சத்தம் போடாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மூட்டைகளை நீ இந்த ஊரில் விற்கக் கூடாது!'' என்றான் விநோதன்.

அந்த இளைஞன் அதற்குச் சம்மதித்தான். முன்னூறு ரூபாய் வாங்கிக்கொண்டு விநோதனுக்கு பத்து சிமென்ட் மூட்டை களைக் கொடுத்தான். பிறகு, மீதி மூட்டை களை நான் என்ன செய்ய?'' என்று கேட்டான்.

""பக்கத்து ஊரான கிளியூரில் "குப்பன்' என்ற ஒருவன் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறான். அவன் திமிர் பிடித்தவன்; அவன் தலையில் சிமென்ட் மூட்டைகளை கட்டி விடு,'' என்று யோசனை கூறினான் விநோதன்.

""கிளியூருக்கு சிமென்ட் மூட்டைகளைக் கொண்டு போவதற்கு வண்டி வேண்டுமே! இந்த ஊரில் வண்டி கிடைக்குமா?'' என்று கேட்டான் இளைஞன்.

""ஊர் என்று இருந்தால் வண்டி இல்லாமல் இருக்குமா? ஆல மரத்தடியில், "சுப்பன்' என்று ஒருவன் பார வண்டி வைத்திருக்கிறான். நான் சொன்னேன் என்று சொல், உடனே வருவான்,'' என்றான் விநோதன்.

இளைஞன் ஆலமரத்தடிக்குச் சென்று சுப்பனைப் பார்த்து, ""விநோதன் அனுப்பினார். கிளியூருக்குச் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போக வேண்டும்,'' என்றான்.

சுப்பன் மறு பேச்சுப் பேசாமல், சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிளியூருக்குச் சென்றான். கூடவே நடந்து சென்ற அந்த இளைஞன் குப்பனை சந்தித்து ஐம்பது ரூபாய் விலையில் எட்டு மூட்டை சிமென்டை விற்று விட்டு, பணத்தை வாங்கிக் கொண்டு இருக்கும்போது, அவரசமாக சைக்கிளில் வந்து இறங்கினான் விநோதன்.

அவனைப் பார்த்ததும் இளைஞன் விநோதனிடம் சென்று, ""என்ன விஷயம்?'' என்று கேட்டான்.

""ஏய்யா, சிமென்ட் என்ற பெயரில் சாம்பலையும், மணலையும் கலந்து விற்று மோசடி செய்து இருக்கிறாயே! உன்னை என்ன செய்தால் தேவலை?'' என்று சீறினான் விநோதன்.

""சத்தம் போடாதீர்கள். உங்கள் ரூபாயையும், குப்பனிடம் விற்ற நானாறு ரூபாயையும் கொடுத்து விடுகிறேன். என்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள்,'' என்றான் இளைஞன்.

"நானூறு ரூபாய் அதிகமாக வருகிறது. விஷயத்தைச் சொல்லாமல் மறைந்து விட வேண்டும்' என்று நினைத்த விநோதன், ""சரி ரூபாயை எடு!'' என்றான்.

""இன்னும் இரண்டு மூட்டை சிமென்ட் விற்காமல் இருக்கிறது. அதை விற்றால் நூறு ரூபாய் கிடைக்கும். அதையும் உங்களிடம் கொடுத்து விடுகிறேன்,'' என்று கூறிய இளைஞன், ஊருக்குள் சென்றான்.

அதைக் கவனித்துக் கொண்டு இருந்த குப்பன், ""என்னய்யா விநோதா! அவன் எங்கே போகிறான்? நீர் எங்கே வந்தீர்?'' என்று கேட்டான்.

""ஏனய்யா, நான் உங்கள் ஊருக்கு வரக் கூடாதா?'' என்று கேட்டான் குப்புசாமி.

""ஏன் வரக்கூடாது? நீர் ஆயுள் முழுவதும் வந்து கொண்டே இரும்,'' என்று கூறினான் குப்பன்.

அரை மணி நேரம் ஆகியது. இளைஞன் திரும்பவில்லை. அவனுக்குப் பதிலாக உள்ளூர்க்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து, ""சாம்பலை நல்ல விலை தந்து வாங்கிய விநோதனுக்கும், குப்பனுக்கும் என் நன்றியைச் சொல்லி விடு, என்று என்னிடம் கூறிய ஒரு இளைஞன், பஸ் ஏறி போய் விட்டான்,'' என்று கூறினான்.

அதைக் கேட்டதும் திடுக்கிட்டார் விநோதன்.

அவனை விட அதிகமாகத் திடுக்கிட்ட குப்பன் ஓடிப்போய் ஒரு சிமென்ட் மூட்டையைப் பிரித்துப் பார்த்தான். அதில் சாம்பலும், மணலும் இருந்தன. இதற்கா நானூறு ரூபாய்?

""எனக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றிப் போய் விட்டானே...!'' நீங்கதானே அவனுக்கு சிபாரிசு பண்ணிணீங்க... நீங்கதான் எனக்கு பணம் தரணும் என்று அழுவாத குறையாகக் கூறினான் வண்டிக்காரன்.

""என்னையும் ஏமாற்றி விட்டுப் போய் விட்டான்,'' என்று பெருமூச்சு விட்டான் விநோதன்.

""விநோதன் நீயும் அந்தப் பயலும் ரகசியம் பேசியபோதே நான் சந்தேகப்பட்டேன். அவன் மோசகாரன் என்பது உமக்கு முன்னாலேயே தெரிந்து இருந்தும், என்னிடம் சொல்லாமல் மறைத்தீரே! மோசகாரனுக்குத் துணை போன பித்தலாட்டக்காரரான நீர், உம் ஆயுளுக்கும் எங்கள் ஊருக்கு வர வேண்டாம்,'' என்று சத்தம் போட்டான் குப்பன்.

விநோதனுக்கு நஷ்டமும், அவமானமும் சேர்ந்து "பளார் பளார்' என்று கன்னத்தில் அறைவது போல இருந்தது.

சிறுவர் மலர்



ஆசை... ஆசை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 07, 2012 12:21 pm

இளைஞன் திரும்பவில்லை. அவனுக்குப் பதிலாக உள்ளூர்க்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து, ""சாம்பலை நல்ல விலை தந்து வாங்கிய விநோதனுக்கும், குப்பனுக்கும் என் நன்றியைச் சொல்லி விடு, என்று என்னிடம் கூறிய ஒரு இளைஞன், பஸ் ஏறி போய் விட்டான்,'' என்று கூறினான்.

ரொம்ப நல்லவன் போல...ஏமாத்திட்டு போனதா கூட சொல்லிட்டு போய்ட்டான்....


விநோதனுக்கு நஷ்டமும், அவமானமும் சேர்ந்து "பளார் பளார்' என்று கன்னத்தில் அறைவது போல இருந்தது.

பண ஆசை காரணமாக ஏமாத்த நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.... இது தேவை தான் ... சிரி சிரி

நல்ல கதை... மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக