புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமாக வாழ... Poll_c10ஆரோக்கியமாக வாழ... Poll_m10ஆரோக்கியமாக வாழ... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஆரோக்கியமாக வாழ... Poll_c10ஆரோக்கியமாக வாழ... Poll_m10ஆரோக்கியமாக வாழ... Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஆரோக்கியமாக வாழ... Poll_c10ஆரோக்கியமாக வாழ... Poll_m10ஆரோக்கியமாக வாழ... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆரோக்கியமாக வாழ... Poll_c10ஆரோக்கியமாக வாழ... Poll_m10ஆரோக்கியமாக வாழ... Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஆரோக்கியமாக வாழ... Poll_c10ஆரோக்கியமாக வாழ... Poll_m10ஆரோக்கியமாக வாழ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமாக வாழ...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 10, 2012 7:11 pm

ஆரோக்கியமாக வாழ...

* தூங்கப் போவதற்கு
முன்
, தினமும் கை, கால்கள், முகத்தை
கழுவுங்கள்
; பற்களையும் சுத்தம்
செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து
, நன்றாக வாயை
கொப்பளியுங்கள்.




* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன்
நின்று
, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.


*
உணவில் பச்சை காய்கறிகளையும், பழ
வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.




* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.


*
தினமும் குறைந்தது,
50
முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு
அழகுப்படும்
; தொந்தியும், வயிறும் குறையும்.



* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.


*
படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு
பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர்
குடியுங்கள்.



*
முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.


*
கை
நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை
, கடமையாக கொள்ளவும்.


*
உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.


*
அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.



*
இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.


*
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.


*
கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.


*
தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு
பழம் சாப்பிடுவது நல்லது.



*
தினமும் காலையில்,
10
நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.



கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!

கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது
அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும்
, கழுத்தை அதிகமாக வளைக்காத
வகையிலும் அமர
, உங்கள் சீட்டை சரிசெய்து
கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம்
, சரியான முறையில் அமரும்
பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது
, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து
விடுகிறது. படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட
, வலியை ஏற்
படுத்தி
, கழுத்தைப் பதம் பார்த்து
விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும்
வைத்திருந்தால் போதும். அதாவது
, வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி
இருக்க வேண்டாம். ஒரே கோணத்தில்
, வெகு நேரம்
அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால்
, சரியான முறையில்
அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து
நேராகவும்
,முதுகுப் பகுதியைத் தாங்கக்
கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும். இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி
இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது.
தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும்
, கழுத்து வலி ஏற்படும்.
"போம்
' தலையணைகளை விட, இறகால் ஆன தலையணைகள் மிகச்
சிறந்தவை. அவை தான்
, கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து
கொடுக்கும் தன்மை கொண்டவை.






கம்ப்யூட்டர் முன், மணிக் கணக்காக அமர்ந்து
பணிபுரிவோர்
, கழுத்தை சாதா நிலையில் வைத்து
அமர்வது தான் நல்லது. சிலர்
, வேலையில் அதீத கவனம்
செலுத்தும்போது
, கழுத்தை முன்னோக்கி நகர்த்தி
வைத்துக் கொள்வர்.

நெடுநேரம் இப்படி
வைத்திருந்தால்
, கழுத்தில் வலி ஏற்படும்.
நாள்பட்ட இந்த பழக்கம்
, கழுத்தில் பாதிப்பை
ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப
, உங்கள் டேபிள், மானிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான
கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.






சிலர், காலுக்கு, உயரம் குறைந்த பெஞ்ச் போட்டு
அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து
கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்க
, கம்ப்யூட்டர் மானிட்டரை
முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக்
கொண்டால்
, பார்வை கெடும்; அதிலும் கவனமாக இருக்க
வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம்.
தேவைப்பட்டால்
, கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை
, உங்கள் உடலியல் சிகிச்சை
நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும்
, சரியான முறையில் அமர்வது
அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும்
, கழுத்தை அதிகமாக வளைக்காத
வகையிலும் அமர
, உங்கள் சீட்டை சரிசெய்து
கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும்
வகையில்
, அவற்றின் மீது பாதம் வைத்துக்
கொள்வதும் அவசியம் என்பதால்
,அனைத்தையும் கருத்தில்
கொண்டு
, உங்கள் சீட்டை சரி செய்து
கொள்ள வேண்டும்.






வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? கழுத்தில் ஐஸ்
கட்டி
, சூடு ஒத்தடம்
ஆகியவற்றை
, மாறி மாறி வைத்துக் கொள்ள
வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள்
, ஐஸ் கட்டி ஒத்தடம்
கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும்
, வீக்கமும் சீக்கிரம்
குறையும். நாற்பது நிமிட இடைவெளியில்
, 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம்
கொடுப்பது நல்லது.



டாக்டர் பி.நாகராஜ்



மெயிலில் வந்தவை




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 10, 2012 7:23 pm

நல்ல தகவல், செய்து பார்க்க முயற்சிக்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக