புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் ...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 4:06 pm

First topic message reminder :

 வானம் ...! - Page 2 45126374



முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து செல் என்றது வானம்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 4:37 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து சொல் என்றது வானம்

இதயம் வானத்தைப் பார்த்து கேட்கிறதா, எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

செல்

பாவத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து சுமக்கிறது நீர் இதைதான் கருவாக வைத்து எழுதினேன் அண்ணா இப்போது புரிகிறதா ?

நன்றி அண்ணா அன்பு மலர்

ஒகே, ஒகே.
( எனக்கு கொஞ்சம் விளங்கிச் சொன்னால் தான் புரியும், சரியான மக்கு நான்)

வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 4:50 pm

ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 4:54 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 4:57 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 5:00 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே

வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Jan 10, 2012 5:03 pm

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 வானம் ...! - Page 2 Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 5:07 pm

ஹிஷாலீ wrote:
வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
எனக்கு அளித்த பின்னூட்டத்தில் நீங்கள் சில கவிதைகளை கொடுத்து இருப்பீர்கள்.என்னால் தடை.மன்னிக்கவும். (காரணம் கவிஞர்களுக்கு சில நேரங்களில் திடிரென சில எண்ணங்கள் உதிக்கும்,அது கவிதையாக மாறும்).



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 10, 2012 5:09 pm

முடிவே இல்ல உங்களின் கவிதை மழையில் உருவான வெள்ளத்தில் நாங்களும் பயணிக்கிறோம் படகுகளாக!!!! மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 5:13 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
எனக்கு அளித்த பின்னூட்டத்தில் நீங்கள் சில கவிதைகளை கொடுத்து இருப்பீர்கள்.என்னால் தடை.மன்னிக்கவும். (காரணம் கவிஞர்களுக்கு சில நேரங்களில் திடிரென சில எண்ணங்கள் உதிக்கும்,அது கவிதையாக மாறும்).

நிஜம் தான் அண்ணா நான் எழுத ஆரம்பிக்கும் போது முதல் வரியை மட்டும் யோசிப்பேன் பின் அனைத்து வரிகளுமே தானாகவேன் என் முன் வந்துவிடும். இதுவரை நான் அதிக நேரம் யோசித்து கவிதை எழுதியது என்றால் சில தலைவர்களை பற்றி மட்டுமே.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 5:17 pm

ஜேன் செல்வகுமார் wrote:முடிவே இல்ல உங்களின் கவிதை மழையில் உருவான வெள்ளத்தில் நாங்களும் பயணிக்கிறோம் படகுகளாக!!!! மகிழ்ச்சி

நானும் அதில் சங்கமிக்கிறேன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக