புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 வானம் ...! - Page 2 Poll_c10 வானம் ...! - Page 2 Poll_m10 வானம் ...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் ...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 4:06 pm

First topic message reminder :

 வானம் ...! - Page 2 45126374



முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து செல் என்றது வானம்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 4:37 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து சொல் என்றது வானம்

இதயம் வானத்தைப் பார்த்து கேட்கிறதா, எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

செல்

பாவத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து சுமக்கிறது நீர் இதைதான் கருவாக வைத்து எழுதினேன் அண்ணா இப்போது புரிகிறதா ?

நன்றி அண்ணா அன்பு மலர்

ஒகே, ஒகே.
( எனக்கு கொஞ்சம் விளங்கிச் சொன்னால் தான் புரியும், சரியான மக்கு நான்)

வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 4:50 pm

ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 4:54 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 4:57 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 5:00 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே

வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Jan 10, 2012 5:03 pm

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 வானம் ...! - Page 2 Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 5:07 pm

ஹிஷாலீ wrote:
வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
எனக்கு அளித்த பின்னூட்டத்தில் நீங்கள் சில கவிதைகளை கொடுத்து இருப்பீர்கள்.என்னால் தடை.மன்னிக்கவும். (காரணம் கவிஞர்களுக்கு சில நேரங்களில் திடிரென சில எண்ணங்கள் உதிக்கும்,அது கவிதையாக மாறும்).



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 10, 2012 5:09 pm

முடிவே இல்ல உங்களின் கவிதை மழையில் உருவான வெள்ளத்தில் நாங்களும் பயணிக்கிறோம் படகுகளாக!!!! மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 5:13 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
எனக்கு அளித்த பின்னூட்டத்தில் நீங்கள் சில கவிதைகளை கொடுத்து இருப்பீர்கள்.என்னால் தடை.மன்னிக்கவும். (காரணம் கவிஞர்களுக்கு சில நேரங்களில் திடிரென சில எண்ணங்கள் உதிக்கும்,அது கவிதையாக மாறும்).

நிஜம் தான் அண்ணா நான் எழுத ஆரம்பிக்கும் போது முதல் வரியை மட்டும் யோசிப்பேன் பின் அனைத்து வரிகளுமே தானாகவேன் என் முன் வந்துவிடும். இதுவரை நான் அதிக நேரம் யோசித்து கவிதை எழுதியது என்றால் சில தலைவர்களை பற்றி மட்டுமே.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 5:17 pm

ஜேன் செல்வகுமார் wrote:முடிவே இல்ல உங்களின் கவிதை மழையில் உருவான வெள்ளத்தில் நாங்களும் பயணிக்கிறோம் படகுகளாக!!!! மகிழ்ச்சி

நானும் அதில் சங்கமிக்கிறேன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக