புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாபுஜியும் கோட்சேயும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
காந்தியை தான் எல்லோரும் பாபுஜி என குறிப்பிடுகிறார்கள், முதலில் கேடுகெட்ட காங்கிரஸுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும் காரணம் காந்தியை கொலை seitha கொலைகாரன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆன கோட்சேவை பற்றி அறிந்து கொள்ள தூண்டியதர்க்காக,
ஒட்டுமொத்த தேசத்தையே அதிர செய்தவர் கோட்சே அதன் காரணம் காந்திக்கு துப்பாக்கி தோட்டக்களை பரிசளித்ததே , கொலை என்பது தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை அதே சமயம் கோட்சே ஏன் கொலை செய்ய வேண்டும் பாபுஜியை என சிந்தித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்,
காங்கிரஸ்ஸின் அல்வாக்களில் ஒன்று காந்தி சுதந்திரம் பெற்று தந்தார் என்பது உண்மையில் காந்திதான் சுதந்திரம் இந்தியாவிர்க்கு வாங்கித்தந்தாரா, அப்படி அவர்தான் வாங்கித்தந்தார் எனில் ஏன் பாகிஸ்தான் பிரிவினையை தடுக்க முடியவில்லை மேலும் உலகெங்கிலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தேசங்கள் இந்திய விடுதலை பொழுது விடுதலை அடைந்துள்ளது அவற்றிர்க்கும் காரணம் காந்திதானா?
இந்தியாவை கிழித்து வேடிக்கை பார்த்த ஜின்னாவிர்க்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா தரவேண்டியதாக கூறிய பெரும்தொகையை தர கூறி உண்ணாவிரதம் இருந்த இந்த மகான், நவ்க்காளியில் இந்துக்கள் கொன்று குவிக்கபட்டபோதும் பெண்கள் கற்பை இஸ்லாமிய வெறியர்கள் சூறையாடிய போதும் செய்ய முடிந்ததெல்லாம் கொஞ்சம் கண்ணீரும் ஆதரவான வார்த்தையுமே தவிர செய்தவர்களை கண்டித்து பேச நா எழவில்லை ,
காந்தி தன் வழியில் செல்ல கூடியவர் அவரது பேச்சை கேட்க்கவில்லை என்றாள் இருக்கவே இருக்கிறது உண்ணாவிரதம் நடைபயணம் என பல போராட்டங்கள் அவர் போராட்டங்கள் குறித்த அத்தனை நடைமுறைகளையும் அறிந்தவர் காந்தி மட்டுமே,நேதாஜி என்ற மாவீரன் குறித்து காந்திஜி அதிகம் கவலைபட்டதே இல்லை, காரணம் மிக எளிமையானது தான் நேதாஜி தீவிரவாதிகள் என சில மூடர்களால் முத்திரை குத்தபட்டாரே தவிர ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தார் என்பதே,அது மட்டுமொன்றி அனைத்து இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்ததும் காந்தியும் ஆதரவு பெற்ற சீதாராமையர் அவர்களை வெழ்த்தி வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.
![பாபுஜியும் கோட்சேயும் Hindu-women-raped](https://2img.net/h/mukto-mona.com/wordpress/wp-content/uploads/2009/07/hindu-women-raped.jpeg)
மலபாரில் நடைபெற்ற பெருமளவிலான தாக்குதலின் போதும் காந்திஜியால் செய்ய முடிந்ததெல்லாம் வாயை மூடிக்கொண்டிருந்தது மட்டுமே காரணம் அதில் ஈடுபட்டு இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் இன்னுமொரு விஷயம் படித்ததை பகிர்கிறேன் காந்திஜியின் ஜி என கூறலாமா வேண்டாமா என்பதை இதை படித்து பின் நீங்கள் சொல்லுங்கள் காந்திஜியின் கூடாரத்திர்க்கு மேல் பரந்த மூவர்ண கொடியை ஒரு இஸ்லாமியர் சொன்னார் என்பதர்க்காக அதனை சுருட்டி உள்ளே வைத்து அந்த இஸ்லாமியற்கு மரியாதை செய்தவர் காந்திஜி, இந்தியாவிர்க்கு என நினைத்தால் அது தவறு.
மற்றுமொன்று வந்தே மாதரம் பாடலை இஸ்லாமியர்களில் சில விரும்பவில்லை என்பதால் காந்திஜி தனது கூட்டங்களில் அதனை பாட அனுமதிக்கவில்லை என்பதும் இங்கே மிக முக்கியமாக கூற விரும்புகிறேன்
"சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் இந்த தேசம் இஸ்லாமிய தேசமாக மாறியிருக்கும்" இது சிவ பவானியில் வரும் பாடல் இது என்ன சிவ பவானி என தலையை சொறியாதீர்கள் காந்திஜியால் தடை செய்யபட்ட மிக அழகான கவிதொகுப்பு மாவீரர் சிவாஜி எப்படி ஹிந்து மக்களை காப்பாற்றினார் என்பது குறித்து ஆனால் காந்திஜி இதனை பாட தடை விதித்தார் ஒரே காரணம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என காந்தி காரணம் கூறினார்.
இதில் முக்கியமாக தியாகம் புரியவேண்டியது முழுக்க ஹிந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் குரான் ஓத சொல்லி மகிழும் மகான், மசூதியில் பகவத் கீதை பாரணயம் செய்ய அனுமதித்ததே இல்லை.
![பாபுஜியும் கோட்சேயும் BangladeshGenocide1](https://2img.net/h/2.bp.blogspot.com/-qmlee401z_Y/TY_NyJk03pI/AAAAAAAAC0c/5IlxB3pwN-w/s1600/BangladeshGenocide1.jpg)
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமெனில் செய்து பாருங்கள் அன்று பெரும்பான்மை மதமான இந்துக்கள் 300000 லக்ஷம் பேர் கொல்லப்பட்டு சிதைக்கபட்டனர் இந்தியாவில் 1946 இல் திப்பேரா மற்றும் நவ்காலியில் அப்படியெனில் எத்தனை கோரமான தாக்குதல் அது என்பதை.
![பாபுஜியும் கோட்சேயும் 1971_E_Pakistan-2](https://2img.net/h/ibrahimsajidmalick.com/wp-content/uploads/2009/12/1971_E_Pakistan-2.jpg)
இத்தனை கொடூரங்களுக்கும் பிறகும் காந்திஜி இஸ்லாமிய இந்துக்கள் ஒற்றுமை குறித்து பேசி வந்தார், தமிழக அரசியல் கட்சிகள் ஈழ தமிழர் நல்வாழ்வு குறித்து பேசுவதை போல,
இது போல பல சம்பவங்களின் தொகுப்பே கோட்சேவை துப்பாக்கியை எடுக்க சொன்னது,கோட்சேவின் வாக்குமூலத்தில் அவர் குறிப்பிடுவது போல எதிர்கால இந்தியா மற்றும் வரலாற்று அறிஞர்கள் தனது செயலின் நியாயத்தை அறிந்து கொள்வார்கள் என, உங்களால் அறிய முடிகிறதா.
ஒட்டுமொத்த தேசத்தையே அதிர செய்தவர் கோட்சே அதன் காரணம் காந்திக்கு துப்பாக்கி தோட்டக்களை பரிசளித்ததே , கொலை என்பது தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை அதே சமயம் கோட்சே ஏன் கொலை செய்ய வேண்டும் பாபுஜியை என சிந்தித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்,
காங்கிரஸ்ஸின் அல்வாக்களில் ஒன்று காந்தி சுதந்திரம் பெற்று தந்தார் என்பது உண்மையில் காந்திதான் சுதந்திரம் இந்தியாவிர்க்கு வாங்கித்தந்தாரா, அப்படி அவர்தான் வாங்கித்தந்தார் எனில் ஏன் பாகிஸ்தான் பிரிவினையை தடுக்க முடியவில்லை மேலும் உலகெங்கிலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தேசங்கள் இந்திய விடுதலை பொழுது விடுதலை அடைந்துள்ளது அவற்றிர்க்கும் காரணம் காந்திதானா?
இந்தியாவை கிழித்து வேடிக்கை பார்த்த ஜின்னாவிர்க்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா தரவேண்டியதாக கூறிய பெரும்தொகையை தர கூறி உண்ணாவிரதம் இருந்த இந்த மகான், நவ்க்காளியில் இந்துக்கள் கொன்று குவிக்கபட்டபோதும் பெண்கள் கற்பை இஸ்லாமிய வெறியர்கள் சூறையாடிய போதும் செய்ய முடிந்ததெல்லாம் கொஞ்சம் கண்ணீரும் ஆதரவான வார்த்தையுமே தவிர செய்தவர்களை கண்டித்து பேச நா எழவில்லை ,
காந்தி தன் வழியில் செல்ல கூடியவர் அவரது பேச்சை கேட்க்கவில்லை என்றாள் இருக்கவே இருக்கிறது உண்ணாவிரதம் நடைபயணம் என பல போராட்டங்கள் அவர் போராட்டங்கள் குறித்த அத்தனை நடைமுறைகளையும் அறிந்தவர் காந்தி மட்டுமே,நேதாஜி என்ற மாவீரன் குறித்து காந்திஜி அதிகம் கவலைபட்டதே இல்லை, காரணம் மிக எளிமையானது தான் நேதாஜி தீவிரவாதிகள் என சில மூடர்களால் முத்திரை குத்தபட்டாரே தவிர ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தார் என்பதே,அது மட்டுமொன்றி அனைத்து இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்ததும் காந்தியும் ஆதரவு பெற்ற சீதாராமையர் அவர்களை வெழ்த்தி வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.
![பாபுஜியும் கோட்சேயும் Hindu-women-raped](https://2img.net/h/mukto-mona.com/wordpress/wp-content/uploads/2009/07/hindu-women-raped.jpeg)
மலபாரில் நடைபெற்ற பெருமளவிலான தாக்குதலின் போதும் காந்திஜியால் செய்ய முடிந்ததெல்லாம் வாயை மூடிக்கொண்டிருந்தது மட்டுமே காரணம் அதில் ஈடுபட்டு இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் இன்னுமொரு விஷயம் படித்ததை பகிர்கிறேன் காந்திஜியின் ஜி என கூறலாமா வேண்டாமா என்பதை இதை படித்து பின் நீங்கள் சொல்லுங்கள் காந்திஜியின் கூடாரத்திர்க்கு மேல் பரந்த மூவர்ண கொடியை ஒரு இஸ்லாமியர் சொன்னார் என்பதர்க்காக அதனை சுருட்டி உள்ளே வைத்து அந்த இஸ்லாமியற்கு மரியாதை செய்தவர் காந்திஜி, இந்தியாவிர்க்கு என நினைத்தால் அது தவறு.
மற்றுமொன்று வந்தே மாதரம் பாடலை இஸ்லாமியர்களில் சில விரும்பவில்லை என்பதால் காந்திஜி தனது கூட்டங்களில் அதனை பாட அனுமதிக்கவில்லை என்பதும் இங்கே மிக முக்கியமாக கூற விரும்புகிறேன்
"சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் இந்த தேசம் இஸ்லாமிய தேசமாக மாறியிருக்கும்" இது சிவ பவானியில் வரும் பாடல் இது என்ன சிவ பவானி என தலையை சொறியாதீர்கள் காந்திஜியால் தடை செய்யபட்ட மிக அழகான கவிதொகுப்பு மாவீரர் சிவாஜி எப்படி ஹிந்து மக்களை காப்பாற்றினார் என்பது குறித்து ஆனால் காந்திஜி இதனை பாட தடை விதித்தார் ஒரே காரணம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என காந்தி காரணம் கூறினார்.
இதில் முக்கியமாக தியாகம் புரியவேண்டியது முழுக்க ஹிந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் குரான் ஓத சொல்லி மகிழும் மகான், மசூதியில் பகவத் கீதை பாரணயம் செய்ய அனுமதித்ததே இல்லை.
![பாபுஜியும் கோட்சேயும் BangladeshGenocide1](https://2img.net/h/2.bp.blogspot.com/-qmlee401z_Y/TY_NyJk03pI/AAAAAAAAC0c/5IlxB3pwN-w/s1600/BangladeshGenocide1.jpg)
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமெனில் செய்து பாருங்கள் அன்று பெரும்பான்மை மதமான இந்துக்கள் 300000 லக்ஷம் பேர் கொல்லப்பட்டு சிதைக்கபட்டனர் இந்தியாவில் 1946 இல் திப்பேரா மற்றும் நவ்காலியில் அப்படியெனில் எத்தனை கோரமான தாக்குதல் அது என்பதை.
![பாபுஜியும் கோட்சேயும் 1971_E_Pakistan-2](https://2img.net/h/ibrahimsajidmalick.com/wp-content/uploads/2009/12/1971_E_Pakistan-2.jpg)
இத்தனை கொடூரங்களுக்கும் பிறகும் காந்திஜி இஸ்லாமிய இந்துக்கள் ஒற்றுமை குறித்து பேசி வந்தார், தமிழக அரசியல் கட்சிகள் ஈழ தமிழர் நல்வாழ்வு குறித்து பேசுவதை போல,
இது போல பல சம்பவங்களின் தொகுப்பே கோட்சேவை துப்பாக்கியை எடுக்க சொன்னது,கோட்சேவின் வாக்குமூலத்தில் அவர் குறிப்பிடுவது போல எதிர்கால இந்தியா மற்றும் வரலாற்று அறிஞர்கள் தனது செயலின் நியாயத்தை அறிந்து கொள்வார்கள் என, உங்களால் அறிய முடிகிறதா.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இப்படி உயர்ந்த நிலையை அடைந்தவர்களை, பழித்து கூறுவதால் சிலர் புகழடைய விரும்புகிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பாபுஜியும் கோட்சேயும் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பாபுஜியும் கோட்சேயும் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பாபுஜியும் கோட்சேயும் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பாபுஜியும் கோட்சேயும் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
பிஜிராமன் wrote:இப்படி உயர்ந்த நிலையை அடைந்தவர்களை, பழித்து கூறுவதால் சிலர் புகழடைய விரும்புகிறார்கள்.
பிஜிராமன் புகழ் குறித்து நான் சிந்தித்து கூட இல்லை அப்படி சிந்தித்து இருந்தால் மற்ற எல்லா தளங்களிலும் நான் எழுதி இருப்பேன். மற்றுமொன்று புகழ்பெற்றவர்கள் தவறு செய்தால் அது தவறாக ஆகாதா,மேலும் இது தவறெனில் தகுந்த ஆதாரங்கள் கொண்டு விளக்கினால் தவறு என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை முக்கியமாக காந்தி என்ற பிம்பத்தை காட்டிலும் எங்களை போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பியது விரும்புவது என்றும் எங்கள் நேதாஜி சுபாஷை மட்டுமே,ஒரு வேலை நேதாஜி இந்திய அரசியலில் இருந்து இருந்தால் சீனா ஒரு அடி மண் கூட கவர்ந்து சென்று இருக்க முடியாது.
உதயசுதா wrote:இது போல எத்தனை கட்டுரைகள் வந்தாலும் காந்திஜியின் புகழுக்கு களங்கம் கற்பிக்க முடியாது. சுதந்திரம் அவர் மட்டுமே வாங்கி தரவில்லை. அது போல அவர் இல்லையென்றாலும் இத்தனை எழுச்சியாக மக்கள் போராடி இருப்பார்களா என்றால் அது கேள்வி குறி தான்
விடுதலை போராட்டத்தை காந்திக்கு முன் என பார்த்தோமெனில் திலகர் வினோபாபவே போன்ற மகத்தான தலைவர்கள் பின்னணியில் மக்கள் அதிக அளவில் திரண்டனர் அவர்கள் ஒரு குழுவாக போராடினார்கள் காந்தி வழி வேறு அது தனி வழி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிஜிராமன் புகழ் குறித்து நான் சிந்தித்து கூட இல்லை அப்படி சிந்தித்து இருந்தால் மற்ற எல்லா தளங்களிலும் நான் எழுதி இருப்பேன். மற்றுமொன்று புகழ்பெற்றவர்கள் தவறு செய்தால் அது தவறாக ஆகாதா,மேலும் இது தவறெனில் தகுந்த ஆதாரங்கள் கொண்டு விளக்கினால் தவறு என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை முக்கியமாக காந்தி என்ற பிம்பத்தை காட்டிலும் எங்களை போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பியது விரும்புவது என்றும் எங்கள் நேதாஜி சுபாஷை மட்டுமே,ஒரு வேலை நேதாஜி இந்திய அரசியலில் இருந்து இருந்தால் சீனா ஒரு அடி மண் கூட கவர்ந்து சென்று இருக்க முடியாது
நண்பா நீங்கள் கூறுவது சரி தான், ஆனால் முதலில் அடுத்தவரை குறை கூறுவதே தவறு தான், கனியிருப்ப காய்கவர்ந்தற்று, காந்திஜி எத்தனையோ நல்லவைகளை செய்திருக்கிறார், இதை நான் தான் கூற வேண்டும் என்பதில்லை. வெறுமனே ஒருவரை மகாத்மா என்றும், உலகமே வியந்து புகழ்வதும் நடக்காது. நிச்சயம் அவர் அதற்கு தகுதியானவராக இருந்தால் மட்டுமே இப்படி பட்ட பெரும் புகழும் கிடைக்கும்.
அவரைப் பற்றி அவரே அவரது சுய சரிதையில் கூறி இருக்கிறார், தான் என்ன என்ன தவறுகள் செய்தேன் என்று. நான் இன்னும் அதை முழுமையாக படிக்கவில்லை, படித்த கொஞ்சத்தில் இருந்து கூறுகிறேன்.
அதுபோக, இப்பொழுது காந்தியைப் பற்றி குறை கூறி என்ன ஆகப் போகிறது. நிச்சயமாக அவர் புகழுக்கு எந்த பங்கமும் வரப் போவதில்லை, வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. வேண்டுமென்றால் ஒன்று நடக்கலாம், காந்தியை நல்லவர் என்று நம்பி அவர் காட்டிய வழியில், சென்று கொண்டிருப்போர் மனதை கலைக்கலாம். இப்படி நடப்பதும் அரிது தான். இருந்தும் அதனால் என்ன லாபம்.
நாம் இது போன்ற இறந்தவர்களை வைத்து என்ன செயலாம் தெரியுமா நண்பா......அவர்களுடைய முந்தைய வாழ்வில், அவர்கள் செய்த நல்ல செயல்களை சேகரித்து மக்களுக்கு காட்டலாம், இது நிச்சயம் ஒரு நல்ல வழி காட்டுதலாக இருக்கும். அதை விடுத்து உயர்ந்த மனிதராக நினைத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருப்போர், செய்த அல்லது செய்ததாக சொல்லப்பட்ட விஷய்ங்களை பொறுக்கி போடுவதால், மக்கள் ஓ இவரும் இப்படி தானா, என்று எதிலும் பிடிமானமும் நம்பிக்கையும், ஒழுக்கமும் அற்ற நிலைக்கு தள்ளப் படுவார்கள், அல்லது போவார்கள்.
இதனால் கிடைக்கும் பயன் என்ன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முதலில் இந்த பதிவை நன்றாக வாசியுங்கள் பிஜிராமன் ஒரு வரலாற்று குற்றத்தை எடுத்து சொல்லும்போது கனி வெளியே வந்து விட்டார் ராசா உள்ளே இருக்கிறார் என்ற சொர்க்களுக்கு வேலையே கிடையாது, உலகமே வியந்து பாராட்டுபவர்கள் என கூறுகிறீர்கள் ஹிட்லரை vida மூன்று மடங்கு மக்களை அதிகம் கொன்றது ஸ்டாலின் ஆனால் அவரை இன்று பொதுவுடமை நாயகனாக இந்த உலகம் கொண்டாடுகிறதே தெரிகிறதா ,தெரியாதேனில் ரஷியா வரலாறு படியுங்கள்பிஜிராமன் wrote:
நண்பா நீங்கள் கூறுவது சரி தான், ஆனால் முதலில் அடுத்தவரை குறை கூறுவதே தவறு தான், கனியிருப்ப காய்கவர்ந்தற்று, காந்திஜி எத்தனையோ நல்லவைகளை செய்திருக்கிறார், இதை நான் தான் கூற வேண்டும் என்பதில்லை. வெறுமனே ஒருவரை மகாத்மா என்றும், உலகமே வியந்து புகழ்வதும் நடக்காது. நிச்சயம் அவர் அதற்கு தகுதியானவராக இருந்தால் மட்டுமே இப்படி பட்ட பெரும் புகழும் கிடைக்கும்.
பிஜிராமன் wrote:அவரைப் பற்றி அவரே அவரது சுய சரிதையில் கூறி இருக்கிறார், தான் என்ன என்ன தவறுகள் செய்தேன் என்று. நான் இன்னும் அதை முழுமையாக படிக்கவில்லை, படித்த கொஞ்சத்தில் இருந்து கூறுகிறேன்.
உங்களுக்கு இத்தனை காலம் கழித்து மறுமொழி இடுவதன் நோக்கமே காந்தியின் சுயசரியாதை படித்துவிட்டு பிறகு பதில் இடலாம் எனதான் முழுக்க படியுங்கள் ராமன் நடுநிலையாக இருந்து அப்பொழுது தெரியும் மகாத்மாவை பற்றி, என் தவறுகளை naan இன்னும் பத்து வருடம் சென்று ஒத்துக்கொள்வதால் அவை சரியானவை ஆகிவிடுமா
இணையத்தில் எடுத்த ஒரு ஆய்வில் நூற்றுக்கு நாற்பது per காந்தியை வெறுக்கிறார்கள் அது போக உண்மையான நடுநிலை சுதந்திர வரலாறு வெளிவந்தால் காந்தி அவர்களை எத்தனை மக்கள் எர்ப்பார்கள் என்பதை உறுதியாக கூற இயலாது, காந்தியை நல்லவர் என அவர் வழியில் செல்வார்கள் செய்ததுதான் ஈழ படுகொலைகள் அவர்களுக்கு எந்த பாவமும் புண்ணியமும் இல்லை அப்படியே நீங்கள் அண்ணா ஹஜரேவை அடையாளம் காட்டினால் அந்த என்பது வயது கிழவரை இந்த பாடுபடுத்துகிறீர்களே நீங்களெல்லாம் இளைஞர்கள் தானே உங்களால் முனின்று ஒரு போராட்டத்தை நடத்த முடியவில்லை எனில் பின் எதற்க்கு இத்தனை ஆர்பாட்டம் அந்த வயதாவர் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டுபிஜிராமன் wrote:அதுபோக, இப்பொழுது காந்தியைப் பற்றி குறை கூறி என்ன ஆகப் போகிறது. நிச்சயமாக அவர் புகழுக்கு எந்த பங்கமும் வரப் போவதில்லை, வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. வேண்டுமென்றால் ஒன்று நடக்கலாம், காந்தியை நல்லவர் என்று நம்பி அவர் காட்டிய வழியில், சென்று கொண்டிருப்போர் மனதை கலைக்கலாம். இப்படி நடப்பதும் அரிது தான். இருந்தும் அதனால் என்ன லாபம்.
பிஜிராமன் wrote:நாம் இது போன்ற இறந்தவர்களை வைத்து என்ன செயலாம் தெரியுமா நண்பா......அவர்களுடைய முந்தைய வாழ்வில், அவர்கள் செய்த நல்ல செயல்களை சேகரித்து மக்களுக்கு காட்டலாம், இது நிச்சயம் ஒரு நல்ல வழி காட்டுதலாக இருக்கும். அதை விடுத்து உயர்ந்த மனிதராக நினைத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருப்போர், செய்த அல்லது செய்ததாக சொல்லப்பட்ட விஷய்ங்களை பொறுக்கி போடுவதால், மக்கள் ஓ இவரும் இப்படி தானா, என்று எதிலும் பிடிமானமும் நம்பிக்கையும், ஒழுக்கமும் அற்ற நிலைக்கு தள்ளப் படுவார்கள், அல்லது போவார்கள்.
இதனால் கிடைக்கும் பயன் என்ன ?
வரலாறு ஒன்றுக்கு மட்டும் ஒரு உரிமை உண்டு தவறு நிகழ்ந்து எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் செய்தவர் சட்டையை பிடித்து உலுக்கும் அதிகாரம் அதை விடுத்து இதனால் என்ன பயன் என அதன் முன் கேள்விகளை கேட்டு நிற்பதால் பயன் ஏதுமில்லை, நாம் இருவருக்கும் ஒரே ஒரு வேற்றுமைதான் நான் நேதாஜியை பற்றி கேட்டு வளர்ந்த பாமரக்குடி உங்கள் காந்தி குழுவினரால் முத்திரை குத்தபட்ட தீவிரவாதிகள் தலைவரை போற்றுபவர்கள் நீங்கள் காந்திஜி அதாவது தன்னை தானே மிதவாதியாக பாவித்து கொண்ட குழுவினர் இருவரும் எதிர் எதிர் துருவம் இது மேலும் தொடரவேண்டாம் என நினைக்கிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|