புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
8 Posts - 3%
prajai
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்நாட்டில் உள்ளவருக்கு...


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu 12 Jan 2012 - 14:16

இலங்கையை ஆண்ட பிரித்தானியா
பிரித்தாண்டு பழக்கியதால் தான்
இன மோதல்கள் மட்டுமல்ல
தமிழருக்குள்ளே ஒற்றுமையின்மையும்
தோன்றியிருக்கலாமென
நம்பத் தோன்றுகிறதே!
என்னவாக இருப்பினும்
உள்நாட்டில் உள்ளவருக்குத் தான்
எத்தனை எத்தனை துன்ப துயரங்கள்
எல்லாமே
நாளைய இருப்பைத் தேட
தூண்டியது மட்டுமல்ல
புதிய படைப்பாளிகளை
உருவாக்கவும் தவறவுமில்லை!
இடப்பெயர்வுகள்
படைப்பாளிகளுக்கு உணவு(தீனி) போட்டும்
படைப்புகள் வெளிவராமைக்கு
பொருண்மிய இழப்புகளா...
வெளியீட்டாளர்கள் இன்மையா...
வாசகரும் வாங்குவதில்லையா...
படைப்பாளிகள் முன்வராமையா...
படைப்புகள் ஆக்குவதை
படைப்பாளிகள் நிறுத்தினரா...
இப்படி எத்தனை சாட்டுகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை
நலிவுறச் செய்கிறது என்பதை
எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!
இளைய நெஞ்சங்களே...
போரும் அமைதியும்
மாறி மாறித் தொடர்ந்தாலும்
இலக்கியம் அழிந்தால்
இலக்கணம் இருக்காது எனின்
தாய் மொழியாம் தமிழும் சாகாதோ...
அப்படியாயின்
தமிழ்
அழிவதைப் பார்த்துக்கொண்டிருப்பது
படைப்பாளிகளின் வேலையா?
கையெழுத்துப் படிகளாகவோ
இலவச இணையத்தள வசதியோடு
இணையத் தளப் பதிவுகளாகவோ
வேறு
இயன்ற வழியில் முயன்று பார்த்தோ
தமிழ் மொழி அழியாது பேண
ஈழத்து உண்மைகளை உலகமறிய
தமிழரின் அடையாளத்த வெளிப்படுத்த
போர் நெருக்கடிகளிலும்
இலக்கியம் படைக்க அழைப்பது
தமிழைக் காதலிக்கும் உங்களில் ஒருவர்!
-------------------------------------------------------------------------
2004 கடற்கோளின் பின்னரான ஈழப் போர்ச் சூழலில் எழுதியது.



உங்கள் யாழ்பாவாணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக