புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
48 Posts - 60%
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%
Guna.D
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
43 Posts - 60%
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%
Guna.D
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 9:20 am

நடவா இடத்தில்தான் நன்குவரும் நாற்று
தடவாத காய்தான் தரும்நற் கனிபார்த்து
துன்பம் படாது துயரத்தைக் காணாது
இன்பமட்டுங் கண்ட இதயம் இடிதாங்கா
கையிற் படாத கருவிகள் கண்டமாகும்
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 11:00 am

ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்
செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:27 pm

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 12:35 pm

எனக்கு அர்த்தம் புரியவில்லை. பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 12:40 pm

"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கிறது...
நன்று பிஜி...



பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   224747944

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Rபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Aபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Emptyபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Rபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:42 pm

செய்தாலி wrote:ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்

ஒரு சிறந்த கவிஞர் வாயிலிருந்து, பரவாயில்லை கவிதை என்ற சொல் கிடைத்தாலே அது மிகச் சிறப்பு, அருமை என்ற சொல் கிடைதது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது செய்தாலி......

நான் இதை எழுதும், பொழுது உங்கள் எழுத்துக்களை கொஞ்சம் அசைபோட்டு என்னுடைய பாணியில் என் சிந்தனையை எழுதினேன். இப்படி உருவான கவிக்கு தாங்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க நன்றிகள் செய்தாலி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:43 pm

இளமாறன் wrote:
மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்


மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:46 pm

உமா wrote:எனக்கு அர்த்தம் புரியவில்லை. பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   440806


அக்கா எந்த இடத்தில் புரியவில்லை........ புன்னகை உங்களுக்கு புரிந்ததை கூறுங்கள் நான் பிறகு விளக்குகிறேன் அக்கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:47 pm

RaRa3275 wrote:"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கறது...
நன்று பிஜி...


அருமையாக உள் அர்த்தம் கூறிவிட்டீர்கள் ரா ரா மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 3:17 pm

பிஜிராமன் wrote:
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

.

புரியல....இந்த வரிகள் புரியாததால் முடிவு தெரியவில்லை எனக்கு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக