புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
53 Posts - 42%
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
304 Posts - 50%
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
21 Posts - 3%
prajai
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 0%
Barushree
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 9:20 am

நடவா இடத்தில்தான் நன்குவரும் நாற்று
தடவாத காய்தான் தரும்நற் கனிபார்த்து
துன்பம் படாது துயரத்தைக் காணாது
இன்பமட்டுங் கண்ட இதயம் இடிதாங்கா
கையிற் படாத கருவிகள் கண்டமாகும்
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 11:00 am

ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்
செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:27 pm

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 12:35 pm

எனக்கு அர்த்தம் புரியவில்லை. பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 12:40 pm

"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கிறது...
நன்று பிஜி...



பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   224747944

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Rபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Aபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Emptyபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Rபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:42 pm

செய்தாலி wrote:ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்

ஒரு சிறந்த கவிஞர் வாயிலிருந்து, பரவாயில்லை கவிதை என்ற சொல் கிடைத்தாலே அது மிகச் சிறப்பு, அருமை என்ற சொல் கிடைதது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது செய்தாலி......

நான் இதை எழுதும், பொழுது உங்கள் எழுத்துக்களை கொஞ்சம் அசைபோட்டு என்னுடைய பாணியில் என் சிந்தனையை எழுதினேன். இப்படி உருவான கவிக்கு தாங்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க நன்றிகள் செய்தாலி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:43 pm

இளமாறன் wrote:
மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்


மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:46 pm

உமா wrote:எனக்கு அர்த்தம் புரியவில்லை. பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   440806


அக்கா எந்த இடத்தில் புரியவில்லை........ புன்னகை உங்களுக்கு புரிந்ததை கூறுங்கள் நான் பிறகு விளக்குகிறேன் அக்கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:47 pm

RaRa3275 wrote:"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கறது...
நன்று பிஜி...


அருமையாக உள் அர்த்தம் கூறிவிட்டீர்கள் ரா ரா மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 3:17 pm

பிஜிராமன் wrote:
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

.

புரியல....இந்த வரிகள் புரியாததால் முடிவு தெரியவில்லை எனக்கு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக