புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
14 Posts - 70%
heezulia
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
8 Posts - 2%
prajai
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
4 Posts - 1%
mruthun
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_m10நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 11:24 am

நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!

முதல்வர் ஜெயலலிதாவால் சசிகலா குடும்பமே வெளியேற்றப்பட்ட நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த உப கதாபாத்திரங்கள் தொடர்பாகத்தான் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த உப கதாபாத்திரங்கள் எல்லாமே காட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்த மெயின் கதாபாத்திரம் சசிகலா தொடர்பாக அவ்வளவாக தகவல் வெளியாவதில்லை.

நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! 20120107-4-Sasikala-Jayalalithaa

அவருக்கு என்ன நடக்கிறது?
போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியபின் ஒரே வீட்டில் தொடர்ந்து தங்காமல் மாறிமாறி தங்கி வருவதாகத் தெரிகிறது. இரு தடவைகள் பாண்டிச்சேரிக்கு சென்று வந்ததாகவும் தகவல் உள்ளது.இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வெளியானபோது, அதில் தனது பெயரும் இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார்கள். மற்றையவர்களைக் கட்டம் கட்டினாலும், நட்பு காரணமாக தனது பெயரை ஜெயலலிதா அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று அவர் நினைத்திருக்கலாம்.

எல்லாமே சில தினங்களில் சரியாகிவிடும் என அவர் நினைத்திருந்தார் என்கிறார்கள். “அக்கா கோபத்தில் அப்படிச் செய்திருக்கிறார். சில நாட்களில் எல்லாமே ஓகேயாகிவிடும்” என்று தனக்கு ஆறுதல் தெரிவிக்க தொடர்பு கொண்டவர்களிடம் இவரே சொல்லியிருக்கிறார். மீண்டும் போயஸ் கார்டனுக்குள் போய்விடலாம் என்று அந்தளவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.

ஆனால், அதன்பின் தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கவே மிகவும் உடைந்து போய் உள்ளார் என்கிறார்கள்.
தனது நிலையை விளக்கி சசிகலா எழுதிய இரண்டு கடிதங்கள் ஜெயலலிதாவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பதில்தான் வரவில்லை.

அரசியல் மற்றும் கட்சிக்கு வெளியே சசிகலாவுக்கு ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அபவ்-அவரேஜாக ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நட்பு வட்டாரம் அது. ஜெயலலிதா அறிவிப்பு வெளியான பின்னரும் ஓரிரு நாட்கள் இந்த நட்பு வட்டாரம் சசிகலாவுடன் தொடர்பில் இருந்தது. சில கோவில்களில் சசிகலா பெயரில் அபிஷேகங்களும் இந்த நபர்களால் செய்யப்பட்டன. அத்தோடு சரி.
அதன்பின் சிறிதுசிறிதாக அவர்களும் விலகத் தொடங்கி விட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா தொடர்பான மறைமுக அறிவிப்புடன், இந்த நட்பு வட்டாரம் முழுமையாகவே காணாமல் போய்விட்டது. போன் நம்பர்களும் மாறிவிட்டன.

ஆரம்பத்தில் சசிகலா உறவுகள் என்று செல்வாக்குப் பெற்ற தினகரன், திவாகரன் போன்றவர்கள் அகலக்கால் வைத்ததில்லை. நிலைமை சிக்கலாகிறது என்று தெரிந்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொள்வார்கள். சசிகலா பெயரைச் சொல்லி காரியம் செய்து பிரச்னைகளை கொண்டுவந்தது இருவர்தான். ஒருவர் நடராஜன். மற்றையவர் சுதாகரன்.ஆனால் இம்முறை ராவணன் முதல்கொண்டு பலரும் கண்களை மூடிக்கொண்டு புகுந்து விளையாடி விட்டார்கள். அவர்கள் தொட்ட பல விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை என்பதைத் தெரிந்துதான் செய்தார்களா, அல்லது அறியாமையில் செய்தார்களா தெரியாது. ஆனால், பல தடவைகள் பயமில்லாமல் நெருப்போடு விளையாடினார்கள்.

இந்த விபரமெல்லாம் இப்போதுதான் சசிகலாவுக்கு மற்றைய குடும்ப உறவுகளால் ஓரளவுக்கு சொல்லப்பட்டு வருகிறது.சசிகலா குடும்பத்தோடு நெருக்கமானவராக மாயவரம் பக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் இருந்தார். (இந்த நபர் சசிகலாவின் உறவுக்காரர் என்றும் சிலர் சொல்கிறார்கள்) இவர் அவ்வப்போது பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதும் நபர். முன்பு இவருடன் அரசியல் விஷயங்கள் தொடர்பாக சசிகலா பேசுவதுண்டு. கடந்த சில வருடங்களாக இவராக ஒதுங்கியோ, அல்லது ஒதுக்கப்பட்டோ இருந்தார்.

நீண்ட நாட்களின்பின் இவரைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.
அப்போதுதான், சசிகலா உறவினர்கள் யார்யார் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டார்கள் என்று இந்த நபர் விலாவாரியாக விளக்கம் கொடுத்தாராம்.சசிகலா உறவினர்களில் இருவர், இம்முறை அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபின் தொழில் ரீதியாக இடைஞ்சல் கொடுக்க முயன்ற சில தொழிலதிபர்களின் பெயர்களையும், அந்தத் தொழிலதிபர்களுடன் உறவு முறையில் உள்ள வேறு சில நபர்களின் பெயர்களையும் கூறிவிட்டு, “இவர்கள் யார், இவர்களது பின்னணி என்ன என்றாவது உங்க ஆட்களுக்கு தெரியுமா” என்று சொன்னபோது, சசிகலா தலையில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருநதாராம்!

மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், - ARRKAY, நன்றி - viruvirupu.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

wessleyin
wessleyin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 07/01/2012

Postwessleyin Mon Jan 09, 2012 11:53 am

தலையில் வைத்த கையை கழுத்தில் வைக்காமல் விட்டாரே அதுவே நல்லது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 09, 2012 1:14 pm

மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!

கண் கெட்ட பிறகு எதற்க்கு சூரிய நமஸ்காரம்!

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Mon Jan 09, 2012 3:10 pm

திராவிடர்கழகம் திமுக அதிமுக பெரியார் அண்ணா வழி நின்று இயக்கம் தொடங்கினார்கள் இடையில் சசிகலா கும்பலால் வழிமாறி அதிமுக ...ஆரிய திமுகவாகா மாறிவிட்டது ! மீண்டும் அண்ணாவும் பெரியாரும் பிறந்தாலும் திராவிடம் சாத்தியமில்லை !




பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 3:33 pm

நல்லது நடக்கட்டும் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 5:00 pm

இதுவரை நடந்தவைகளுக்கு சசிகலா காரணம் என்று அனைத்தையும் அவர் தலையில் கட்டிவிட்டார், இனிமேல் நடப்பவைகளுக்கு யார் பலியாகப் போகிறார்களோ!

இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமையாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?



நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 5:04 pm

சிவா wrote:இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமைதியாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
கூறு போட்டு இவர் என்ன பண்ண போகிறார் , அந்த குடும்பத்தை போல சொந்தம்ன்னு 400 / 500 பேரா இருக்காங்க இவருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 5:07 pm

ராஜா wrote:
சிவா wrote:இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமைதியாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
கூறு போட்டு இவர் என்ன பண்ண போகிறார் , அந்த குடும்பத்தை போல சொந்தம்ன்னு 400 / 500 பேரா இருக்காங்க இவருக்கு

நான் நினைத்தேன் 40/50 பேர்தான் என்று? ஆனால் 400/500 பேர் என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்!

(மறுபடியும் ஒரு நள்ளிரவுக் கைது வரும் என ஆவலுடன் காத்திருக்கிறேன், ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையே)



நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 5:57 pm

அட விடுங்கப்பா.இன்னிக்கு எதிரி நாளைக்கு தோழி.இன்னிக்கு தோழி நாளைக்கு எதிரி. இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா



நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Uநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Dநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Aநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Yநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Aநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Sநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Uநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Dநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! Hநடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக