புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_m10மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 1:50 pm

எங்கும் காப்பு கட்டி கொண்டாடும் கிராமப்பொங்கல்

ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் கிராமத்து விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலிடுவது என்று பொதுவாக நாம் நினைத்தாலும், கொண்டாடப்படும் முறைகள் வேறுபடுகிறது. இதனை கொண்டாடும் விதம் குறித்து, கல்வி, வேலை காரணமாக மதுரையில் தங்கியிருக்கும், கிராமத்து இளம் பெண்களிடம் கேட்டோம்.அவர்களின் பொங்கல் இது...

திருஷ்டி குண்டம்

சுமதி (கண்ணத்தேவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்): நான் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம்.ஏ., படிக்கிறேன். காணும் பொங்கல் அன்று, அம்மன் பச்சரி செடி, வேப்பிலை, மாவிலை, நவதானியங்கள் சேர்த்து கட்டிய துணியுடன் காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கும். இந்தக் காப்பை வீடு, தோட்டம், வயல் என கட்டுவோம். மனைப் பொங்கல் அன்று சூரிய உதயத்துக்குள் புத்தாடை உடுத்தி, பனங்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் இவற்றை மாலையாக இரண்டு புதுப்பானையில் கட்டுவோம்.

சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வைத்து கும்பிடுவோம். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று கரும்பு, பனங்கிழங்கு, வாழைப்பழத்தை சேர்த்துக் கட்டிய மாலையை ஆடு, மாடுகளின் கழுத்தில் கட்டுவோம். சூரிய அஸ்தமத்துக்கு பின் மாட்டுத் தொழுவத்தில் இரண்டு பானைகளில் சர்க்கரை, வெண்பொங்கல் வைத்து, ஆடு, மாடுகளுக்கு ஊட்டுவோம். ஒவ்வொரு தெருவிலும், வைக்கோல் பரத்திய குண்டத்தில், கடுகு, உப்பு, மிளகா, சோளம் போன்றவற்றை போட்டு, மூன்று முறை ஆடு மாடுகளை வலம் வர செதபின், குண்டத்தின் ஓரத்தில் நெருப்பை வைத்து அதில் கால்நடைகளை இறங்கி ஓடச் செது திருஷ்டி கழிப்போம். மாடுகள் கழுத்தில் கட்டிய மாலையை அறுத்து, வாழைப்பழத்தை ஊட்டிவிட்டு மாலையை வீட்டில் பத்திரப்படுத்துவோம். இதன் மூலம் கால்நடைகள் மேல் இருக்கும் திருஷ்டி கழிவதுடன்,வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

சமாதியில் பொங்கல்

மல்லிகா (மீனாட்சிபுரம், விருதுநகர் மாவட்டம்) : நான் மதுரையில் ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன். போகிப் பண்டிகை அன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, தூக்கி எறியும் பொருட்களை எரிப்பதில் இருந்து தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் கொண்டாட்டம் தான். எத்தனை கஷ்டம் என்றாலும், பொங்கல் அன்று புத்தாடை எடுத்து விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கொம்புகளை சீவி அலங்கரித்தை, சாம்பிராணி புகை காண்பித்து வணங்கி வெண்பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டி விடுவோம். பின், இறந்தவர்களின் சமாதிகளுக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து அவர்களை வணங்கியபின் தான் வீட்டில் அசைவம் சமைத்து உறவினர் வீடுகளுக்கும் கொடுத்து சாப்பிடுவோம். அதன் பின் ஊரில் கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

வயல், கிணறுகளில் காப்பு

ஜெயஜோதி( கம்பாளி, விருதுநகர் மாவட்டம்): நான் மதுரையில் ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன். எத்தனை ஏழ்மை நிலை என்றாலும், பொங்கலுக்கு கண்டிப்பாக புத்தாடை உண்டு. போகிப்பண்டிகை அன்று ஊறவைத்த கம்பு, பயறுடன், அம்மன் பச்சரி செடி, வேப்பு, ஆலம்விழுது சேர்த்து வீடு, தோட்டம், வயல், கிணறு என எல்லாப் பகுதிகளிலும் காப்பு கட்டுவோம்.எங்கள் ஊரில் மனைப் பொங்கல் அன்று சூரியன் வருவதற்குள் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டு விடுவோம். மாட்டு பொங்கலன்று வெண்கலச் செம்பில் தண்ணீர் வைத்து மஞ்சள் பூசி, அருகம்புல் சொருகி, தாம்பாளத்தில், கிழங்கு தானியங்களை பரப்பி மாட்டை வணங்குவோம். பின்பு அதற்கு திருஷ்டி கழிப்போம்.

ஓலைப் பெட்டியில் நெல்

சர்மிளா (காரைக்குளம், சிவகங்கை மாவட்டம்): நான் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம்.ஏ., படிக்கிறேன். விவசாயம் தான் எங்கள் வாழ்க்கை. தை முதல் நாள் சூரியனுக்கு சர்க்கரை, வெண்பொங்கல் என இரண்டு பொங்கல் வைத்து வணங்குவோம். மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வோம். இப்படி பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

லட்சுமி வீட்டிற்கு வரும் நாள்

கார்த்திகா (பிசிண்டி, விருதுநகர் மாவட்டம் ): நான் மதுரை யாதவா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். போகிப் பண்டிகை அன்றே வீட்டுக் குப்பைகளை எரிப்பதுடன் அன்றிலிருந்து பொங்கல் முடியும் வரை வீட்டைக் கூட்ட மாட்டோம். பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பதற்காக இதைக் கடைபிடிக்கிறோம். வீடு, கிணறு, வயல் போன்ற இடங்களில் காப்பு கட்டி சூரிய உதயத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குவோம்.இப்படி பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பொங்கல் மலர்



மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 07, 2012 4:44 pm

மாவட்ட ரீதியாக பொங்கல் கொண்டாட்டங்களை வரிசைபபடுத்தி அருமையாக விளங்க வைத்தமைக்கு நன்றி அண்ணா.சென்னை பொங்கலையும் விடாம சொல்லி இருக்கலாம்.

1.போகி அன்னைக்கு பக்கத்து வீட்டு குடிசயை கொளுத்துறது
2.பக்கத்து வீட்டு கோலத்தோட பெரிய கோலமா போடுறேன் பேர்வழின்னு ரோட பிளாக் பண்ணுறது
3.எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
4.கரும்பு தின்னுட்டு வீடு,வாசல்,ரோடு-ன்னு பாக்குற எடத்துலலாம் துப்பிவைக்குறது.
5.பொங்கல் செய்யத் தெரியுமோ இல்லையோ ஆனா அதைய்யும் செஞ்சு ஊரு பூராவும் கொடுத்து அவங்க பாவத்த எல்லாம் கொட்டிக்கிறது

இப்படி பல இருக்கு......

குறிப்பு மேற்கூறிய அனைத்து விஷயங்களும் சிரிக்க மட்டுமே!
சிந்திக்க அல்ல,வருத்தபடவும் அல்ல அய்யோ, நான் இல்லை


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 4:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:
1.போகி அன்னைக்கு பக்கத்து வீட்டு குடிசயை கொளுத்துறது
2.பக்கத்து வீட்டு கோலத்தோட பெரிய கோலமா போடுறேன் பேர்வழின்னு ரோட பிளாக் பண்ணுறது
3.எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
4.கரும்பு தின்னுட்டு வீடு,வாசல்,ரோடு-ன்னு பாக்குற எடத்துலலாம் துப்பிவைக்குறது.
5.பொங்கல் செய்யத் தெரியுமோ இல்லையோ ஆனா அதைய்யும் செஞ்சு ஊரு பூராவும் கொடுத்து அவங்க பாவத்த எல்லாம் கொட்டிக்கிறது

இப்படி பல இருக்கு......

குறிப்பு மேற்கூறிய அனைத்து விஷயங்களும் சிரிக்க மட்டுமே!
சிந்திக்க அல்ல,வருத்தபடவும் அல்ல அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

செய்தது போலவே சொல்கிறீர்களே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 07, 2012 4:57 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
1.போகி அன்னைக்கு பக்கத்து வீட்டு குடிசயை கொளுத்துறது
2.பக்கத்து வீட்டு கோலத்தோட பெரிய கோலமா போடுறேன் பேர்வழின்னு ரோட பிளாக் பண்ணுறது
3.எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.
4.கரும்பு தின்னுட்டு வீடு,வாசல்,ரோடு-ன்னு பாக்குற எடத்துலலாம் துப்பிவைக்குறது.
5.பொங்கல் செய்யத் தெரியுமோ இல்லையோ ஆனா அதைய்யும் செஞ்சு ஊரு பூராவும் கொடுத்து அவங்க பாவத்த எல்லாம் கொட்டிக்கிறது

இப்படி பல இருக்கு......

குறிப்பு மேற்கூறிய அனைத்து விஷயங்களும் சிரிக்க மட்டுமே!
சிந்திக்க அல்ல,வருத்தபடவும் அல்ல அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

செய்தது போலவே சொல்கிறீர்களே

நானும் சென்னை தானே இளா ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 5:00 pm

எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.

இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 07, 2012 5:02 pm

இளமாறன் wrote:
எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.

இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க சிரி

உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 5:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இளமாறன் wrote:
எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.

இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க சிரி

உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!

கல்விக்காக விடுதியில் படிக்கும் பெண் பிள்ளைகள் பழக்கம் இன்றி போவதால் நமது முன்னோர்களின் பழக்கங்கள் இளைய தலைமுறையினரிடம் போய் சேராதபோது ..இப்படி பொங்கலின் மதிப்பு இழக்கபடுகிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 5:13 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இளமாறன் wrote:
எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.

இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க சிரி



உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!



ஏம்ப்பா இப்ப நகர்புறங்களில் எங்க அடுப்பு வச்சு பொங்கல் வைக்கிறாங்க.காலம் எவ்வளோவோ மாறிடுச்சு. அதனால் நாங்களும் சில்வர் பானையில் பொங்கல் வைக்கிறோம். மண் பானைய தூக்கி காஸ் அடுப்புல வச்சு பொங்கல் வச்சா எம்புட்டு நேரம் ஆகும் என்று தெரியுமா?எவ்வளவு காஸ் வேஸ்ட். காஸ் விக்கிர விலையில இதெல்லாம் சாத்தியமே இல்லை. சரி அடுப்பு வச்சு பொங்கல் வைக்கலாம் என்றால் சமையலறையே சின்னதா இருக்கு. அதுல gasukku பக்கத்துல அடுப்பு பத்த வைக்கமுடியுமா.ஏதோ ஒரு வகையில் பொங்கல் வைக்கிறோம்ன்னு சந்தோசபட்டுக்கொங்க



மாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Uமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Dமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Aமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Yமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Aமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Sமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Uமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Dமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் Hமாட்டிற்கு முதல் மரியாதை ; மாமனுக்கு மஞ்சள் அபிஷேகம் A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 07, 2012 5:18 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இளமாறன் wrote:
எதுக்கு பொங்கல் கொண்டாடுறோம் என்பதே தெரியாம கேஸ் அடுப்புல சில்வர் பானைல பொங்க வைக்குறது.

இது சிந்திக்க வேண்டிய தகவல் .. ஆனால் இதுலயாவது வைக்கிறாங்களே சந்தோஷ படுங்க சிரி

உண்மை தான்!இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பண்டிகை அன்னைக்கு பொங்கல் வைக்காமல் இருந்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை!!!!

கல்விக்காக விடுதியில் படிக்கும் பெண் பிள்ளைகள் பழக்கம் இன்றி போவதால் நமது முன்னோர்களின் பழக்கங்கள் இளைய தலைமுறையினரிடம் போய் சேராதபோது ..இப்படி பொங்கலின் மதிப்பு இழக்கபடுகிறது

ம்,ஆனால் நமது சமுதாய பன்பாட்டையும் சிறப்புகளையும் அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்ப்பது நமது கடமை என்பதை நாம் அறிய வேண்டும்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 07, 2012 5:20 pm

சிவா wrote:ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் கிராமத்து விவசாயின் விசுவாசமே பொங்கல்.
அருமை , மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக