புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
கடந்த வாரம் ஈரானியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக அமெரிக்காவை வெளியேறச் சொன்னது மாத்திரமின்றி, ஈரானிய ராணுவத் தளபதியும், “எமது கடல் பகுதிக்குள் அமெரிக்க கப்பல்கள் இனியும் வரவேற்கப்பட மாட்டாது. அமெரிக்கா தற்போது வளைகுடாக் கடலில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் அனைத்தையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஹோர்முஸ் கடல் பாதையை நாம் அடைத்துவிட நேரிடும்” என்று தம் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க கடற்படை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ள இந்த நடுக்கடல் மீட்பு நடவடிக்கை நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர்தான் ஈரான், அமெரிக்க கப்பல்கள் வளைகுடாக் கடலை விட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது.
கடல் போக்குவரத்தில் ஆசியா-பசுபிக் கடல் பிராந்தியத்தை ஆபிரிக்கா-ஐரோப்பிய கடல் பகுதியுடன் இணைப்பதற்கு ஹோர்முஸ் கடல் பாதையில் பயணிப்பது வசதியானது. (வேறு சுற்றுப் பாதைகளும் உள்ளன. ஆனால், இது தூரம் குறைந்த சுலபமான கடல் பாதை)அமெரிக்க கடற்படைக் கப்பல் காப்பாற்றியுள்ள ஈரானியக் கப்பலின் பெயர் அல்-மொலாய். நடுக்கடலில் 40 நாட்களுக்குமுன் இந்தக் கப்பல் 13 மாலுமிகளுடன் சென்றபோது, சோமாலியக் கடல் கொள்ளையர் கப்பலைக் கைப்பற்றி, மாலுமிகளை பணயக் கைதிகளாக்கினர். அதன்பின், இந்தக் கப்பலையே தமது கடல் கொள்ளைகளில் ஆபரேஷன் சென்டராக (மதர் ஷிப் என்று சொல்வார்கள்) மாற்றிக் கொண்டு விட்டனர்.
அதாவது இந்தக் கப்பலில் தங்கியிருந்தபடி, வேறு கப்பல்கள் வரும்போது அவற்றைக் கொள்ளையடிக்க படகுகளில் கொள்ளையர்களை அனுப்பி வைப்பார்கள்.
ஈரானியக் கப்பலைக் காப்பாற்றிய அமெரிக்கக் கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ். கிட். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கிய யுததக் கப்பல் இது. கடந்த வார ஈரானிய அறிவிப்பை அடுத்து, வளைகுடாக் கடலில் இருந்து வெளியேறிய இந்தக் கப்பல், வடக்கு அரேபியக் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது.அப்போதுதான், ஈரானியக் கப்பல் கேப்டனிடமிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய சிக்னல்
அமெரிக்க அதிரடிப் படையினர் அல்-மொலாய் மாலுமியைக் காப்பற்றியபோது.. (விஜயகாந்த் ஸ்டைலில் ?)
கிடைத்திருந்தது. கடல் கொள்ளையர் கவனிக்காத நேரத்தில் இந்த சிக்னலை ஈரானியக் கப்பலின் கேப்டன் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
சிக்னல் கிடைத்ததும் அமெரிக்க கப்பலில் இருந்து அதிரடிப்படை டீம் ஒன்று ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஈரானியக் கப்பல் நின்றிருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஈரானியக் கப்பல் மேல்தளத்தில் குதித்து, சோமாலியக் கொள்ளையரைக் கைது செய்து மாலுமிகளை மீட்டிருக்கிறது.
கடல் கொள்ளையர்கள் அமெரிக்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய மாலுமிகளும் கப்பலும் விடுவிக்கப்பட்டு, ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு ஆச்சரியமான கதை” என்று குறிப்பிட்டுள்ளார் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க உட்துறை அமைச்சின் பெண் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட்.
“இந்தச் சம்பவத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் இறுக்கம் குறையும் என எதிர்பார்க்கலாமா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
கடந்த வாரம் ஈரானியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக அமெரிக்காவை வெளியேறச் சொன்னது மாத்திரமின்றி, ஈரானிய ராணுவத் தளபதியும், “எமது கடல் பகுதிக்குள் அமெரிக்க கப்பல்கள் இனியும் வரவேற்கப்பட மாட்டாது. அமெரிக்கா தற்போது வளைகுடாக் கடலில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் அனைத்தையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஹோர்முஸ் கடல் பாதையை நாம் அடைத்துவிட நேரிடும்” என்று தம் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க கடற்படை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ள இந்த நடுக்கடல் மீட்பு நடவடிக்கை நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர்தான் ஈரான், அமெரிக்க கப்பல்கள் வளைகுடாக் கடலை விட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது.
கடல் போக்குவரத்தில் ஆசியா-பசுபிக் கடல் பிராந்தியத்தை ஆபிரிக்கா-ஐரோப்பிய கடல் பகுதியுடன் இணைப்பதற்கு ஹோர்முஸ் கடல் பாதையில் பயணிப்பது வசதியானது. (வேறு சுற்றுப் பாதைகளும் உள்ளன. ஆனால், இது தூரம் குறைந்த சுலபமான கடல் பாதை)அமெரிக்க கடற்படைக் கப்பல் காப்பாற்றியுள்ள ஈரானியக் கப்பலின் பெயர் அல்-மொலாய். நடுக்கடலில் 40 நாட்களுக்குமுன் இந்தக் கப்பல் 13 மாலுமிகளுடன் சென்றபோது, சோமாலியக் கடல் கொள்ளையர் கப்பலைக் கைப்பற்றி, மாலுமிகளை பணயக் கைதிகளாக்கினர். அதன்பின், இந்தக் கப்பலையே தமது கடல் கொள்ளைகளில் ஆபரேஷன் சென்டராக (மதர் ஷிப் என்று சொல்வார்கள்) மாற்றிக் கொண்டு விட்டனர்.
அதாவது இந்தக் கப்பலில் தங்கியிருந்தபடி, வேறு கப்பல்கள் வரும்போது அவற்றைக் கொள்ளையடிக்க படகுகளில் கொள்ளையர்களை அனுப்பி வைப்பார்கள்.
ஈரானியக் கப்பலைக் காப்பாற்றிய அமெரிக்கக் கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ். கிட். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கிய யுததக் கப்பல் இது. கடந்த வார ஈரானிய அறிவிப்பை அடுத்து, வளைகுடாக் கடலில் இருந்து வெளியேறிய இந்தக் கப்பல், வடக்கு அரேபியக் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது.அப்போதுதான், ஈரானியக் கப்பல் கேப்டனிடமிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய சிக்னல்
அமெரிக்க அதிரடிப் படையினர் அல்-மொலாய் மாலுமியைக் காப்பற்றியபோது.. (விஜயகாந்த் ஸ்டைலில் ?)
கிடைத்திருந்தது. கடல் கொள்ளையர் கவனிக்காத நேரத்தில் இந்த சிக்னலை ஈரானியக் கப்பலின் கேப்டன் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
சிக்னல் கிடைத்ததும் அமெரிக்க கப்பலில் இருந்து அதிரடிப்படை டீம் ஒன்று ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஈரானியக் கப்பல் நின்றிருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஈரானியக் கப்பல் மேல்தளத்தில் குதித்து, சோமாலியக் கொள்ளையரைக் கைது செய்து மாலுமிகளை மீட்டிருக்கிறது.
கடல் கொள்ளையர்கள் அமெரிக்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய மாலுமிகளும் கப்பலும் விடுவிக்கப்பட்டு, ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு ஆச்சரியமான கதை” என்று குறிப்பிட்டுள்ளார் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க உட்துறை அமைச்சின் பெண் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட்.
“இந்தச் சம்பவத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் இறுக்கம் குறையும் என எதிர்பார்க்கலாமா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|