புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் கைதாகி விடுதலை
Page 1 of 1 •
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி சென்னையில் நக்கீரன் வார பத்திரிகை அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் ரோட்டில், `நக்கீரன்' வார பத்திரிகை அலுவலகம் உள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியராக நக்கீரன் கோபால் இருந்து வருகிறார். நேற்று வெளியான நக்கீரன் பத்திரிகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து, கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட நக்கீரன் புத்தகத்தை வாங்கி தீயிட்டு எரித்தனர். சென்னையிலும் பல பகுதிகளில், புத்தகம் தீயிட்டு எரிக்கப்பட்டது.
கல்வீசி தாக்குதல்
காலை 10.30 மணியளவில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சிவராஜ் தலைமையில் வந்த 30 பேர், நக்கீரன் அலுவலக கட்டிடத்தை கல்வீசி தாக்கினார்கள். மேலும், பத்திரிகைக்கு எதிராக கோஷமும் எழுப்பினார்கள். இந்த தாக்குதலில், அலுவலக வாயிலில் நின்ற சில வாகனங்கள் சேதம் அடைந்தன. கட்டிட சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
கதவுக்கு பூட்டு
தாக்குதல் சம்பவம் நடந்தபோது, நக்கீரன் ஆசிரியர் கோபால் அங்கு இருந்தார். அவர் நடந்த சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சிலர், அலுவலகத்தின் உள்ளே கல்வீசி தாக்கினார்கள். இதனால், பத்திரிகையாளர்கள் அனைவரும் சிதறி ஓடினார்கள். நக்கீரன் கோபாலும் அங்கிருந்து ஓடினார்.
அலுவலகத்திற்கு வெளியே வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக் தலைமையில் சுமார் 50 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு செல்ல முயன்றபோது, உள்ளே இருந்தவர்கள் கதவை தள்ளி பூட்டினார்கள். இதனால், எம்.எல்.ஏ. அசோக் ஒரு பூட்டை வைத்து வெளியில் பூட்டினார். அவருடன் வந்தவர்கள், அலுவலக வாயிலில் நக்கீரன் பத்திரிகையை போட்டு தீயிட்டு கொளுத்தினார்கள்.
கைது
அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். ஆனால், அதன்பின்னர், கவுன்சிலர்கள் கற்பகம், சின்னையா, அஞ்சுலட்சுமி, ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி அர்ச்சுணன் உள்ளிட்டோர் தலைமையில் குழுவாக வந்து பலர் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம் நடத்த அ.தி.மு.க.வினர் வர.. வர.. அவர்களை கைது செய்து வேனில் அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் சுமார் 30 பேர் வந்தனர். அவர்கள் நக்கீரன் கோபாலை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.
தடை செய்ய வேண்டும்
பின்னர், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் நிருபர்களிடம் கூறும்போது, ``நக்கீரன் பத்திரிகையை தடை செய்து நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும். வீரப்பன் விஷயத்திலேயே பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் அவர்களுக்கு பங்கு உள்ளது. நடிகர் - நடிகைகளையும் மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர். இவர்களுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி தூண்டுதலால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க.வினர் 350 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நக்கீரன் கோபால் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நக்கீரன் பத்திரிகை தரப்பிலும், அ.தி.மு.க.வினர் தரப்பிலும் ராயப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கும், குடும்பத்துக்கும் அலுவலகத்துக்கும் பாதுகாப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நக்கீரன் கோபால் மனுதாக்கல் செய்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|