புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
91 Posts - 63%
heezulia
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_m10இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 3:37 pm

முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 முனிவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

யாகம் முடிந்து முனிவர்கள் குழந்தையை ஆசிர்வதித்தனர். முதல் முனிவர், “நீ நல் உள்ளம் கொண்டவளாய் இருப்பாயாக”. இரண்டாம் முனிவர், ” நீ நேர்வழியிலும், தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாயாக”. மூன்றாம் முனிவர், ” நீ சிறந்த நாட்டிய அரசியாக இருப்பாய்”. நான்காம் முனிவர், ” நீ திறமையாக பாடுவாய்”. ஐந்தாம் முனிவர், “நீ அழகியாக விளங்குவாய்”. ஆறாம் முனிவர் ஆசிர்வதிக்கும் சமயம் அரண்மனை கதவு வேகமாக திறகக்ப்பட்டது.

“ஏன் என்னை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை? என்னை அழைக்காததால் நான் உன் மகளுக்கு சாபமிடுகிறேன். உன் மகள் ஊசியால் காயம் ஏற்பட்டு இறப்பாள்”, என சாபமிட்டான் அந்த மந்திரவாதி. அவன் அங்கிருந்து கிளம்பினான். விருந்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆறாம் முனிவர் கூறினார், “யாரும் கவலை கொள்ள வேண்டாம், நான் இவளது சாபம் குறையும் படியாக செய்கிறேன். இளவரசி இறக்க மாட்டார். இவரது உடலில் ஊசியால் பாதிப்பு ஏற்பட்டால் 100 வருடங்கள் உறக்கத்தில் மட்டுமே இருப்பார். அரச குலத்தைச் சேர்த ஒருவர் இவரை நேருக்கும் பொழுது உயிர் பேற்று எழுவார்”. இச்சம்பவத்திற்கு பிறகு அரசன் ஒரு கட்டளையை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து ஊசிகளையும் ஒன்று சேர்த்து புதைத்து விட்டார்கள்.

16 வருடங்களுக்கு பிறகு இளவரசி அழகு பதுமையாக வளர்ந்திருந்தாள். ஒரு பொழுது அரசனும் அரசியும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இளவரசி அரண்மனையில் இருந்தாள். அரண்மனையைவிட்டு வெளியே வந்த இளவரசி நடை பாதை அருகில் ஒரு குகையை கண்டாள். குகையின் உற்பகுதியில் அவள் அதுவரை காணாத அழகிய அறை இருந்தது. அறைக் கதவை திறந்தாள். அங்கே ஒரு கிழவி நூல் நைந்துக் கொண்டிருந்தாள். கிழவியின் அருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள் இளவரசி. கிழவியிடம் இருந்த ஊசியை வாங்கி நூல் நைந்து பழகலானாள். திடீரேனெ ஊசி அவளது கையை தைத்த்து.

வலியால் துடித்த இளவரசி தரையில் சாய்ந்தாள். ஹி…….. ஹி… ஹி….. முடிந்தது உன் கதை என சிரித்தான் கிழவி உறுவில் இருந்த மந்திரவாதி. சில நாட்களுக்கு பிறகு இளவரசியை கண்டு பிடித்தார்கள். அரண்மனைக்கு வந்த முனிவர் கூறினார். “இளவரசியுடன் நான் உங்களை வாழச் செய்கிறேன். நீங்கள் அனைவரும் உறக்கத்தில் இருங்கள் 100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் உங்களை காப்பாற்றுவார்”. எனக் கூறி அனைவரையும் ஊறக்கத்தில் ஆழ்த்தினார். அரண்மனையின் உள்ளே யாரும் போகமல் இருக்க முற்புதரால் மறைத்தார்.

100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் அவ்வழியில் வந்தான். ஊர் மக்கள் முற்புதராய் இருந்த அரண்மனை பகுதியில் நாகம் இருப்பதாக கூறினார்கள். அந்நாகத்தை அழித்து அனைவரையும் காப்பாற்றுவதாக இளவரசன் கூறினான். தனது வாளை எடுத்து முற்புதரை வெட்டினான். ஆனால் புதல் வளர்ந்து ஆரம்ப நிலைக்கு வந்தது. அங்கு தோன்ரிய முனிவர் புதிய வாளை கொடுத்து புதரை வெட்ட சொன்னார்.

அரண்மனைக்குள் வந்தான் இளவரசன். இவை அனைத்தையும் தனது கிரிஸ்டல் பந்தின் வழி கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி அவ்விடத்தில் தோன்றினான். “உன்னையும் என் சாபம் பாதிக்கும், நீ தொடர்ந்து நூலைவதென்றால் என்னுடன் போர் செய்”, என்றான் மந்திரவாதி. நொடிப் பொழுதில் தன்னை பெரிய நாகமாக உருமாற்றிக் கொண்டான். இளவரசனை நோக்கி வாயிலிருந்து நெருப்பை கக்கினான்.

இளவரசன் தன் வாளால் நெருப்பை தடுக்கினான். வாளில் பட்ட நெருப்பு நாகத்தின் கண்களில் பட்டது. இளவரசன் ஒரே வெட்டாக நாகத்தை வெட்டிக் கொன்றான். மந்திரவாதி இறந்தவுடன் அரண்மனை ஆரம்ப நிலைக்கு திரும்பி அழகாக காட்சியளித்தது. அங்கே உறக்கிக் கொண்டிருந்த இளவரசியை நெருங்கினான். இளவரசி உயிர் பெற்று எழுந்தாள்.

“என்ன நடந்தது? யார் நீ?” என வினாவினாள் இளவரசி. மறுபடியும் அங்கு தோன்றிய முனிவர் அனைத்து விபரங்களையும் கூறினார். இளவரசனுக்கு நன்றி கூறினாள் இளவரசி. அரண்மனையில் உள்ள மற்றவர்களும் தூக்கம் கலைந்து எழுந்தார்கள். இளவரசன் இளவரசியை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

தீமையை நினைப்பவர்களுக்கு, தீமையே நடக்கும்

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 3:41 pm

நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 3:43 pm

இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஏன் இந்த ஓட்டம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 4:59 pm

அப்ப அந்த இளவரசன் தன்னை விட 100 வயது பெரிய பொண்ணையா கல்யாணம் பண்ணிக்கிட்டான்?
பரவாயில்லை அபிஷேக் பச்சனை மிஞ்சிட்டான்



இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Uஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Dஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Aஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Yஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Aஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Sஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Uஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Dஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  Hஇன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 5:01 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்
நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஏன் இந்த ஓட்டம் சோகம்
100 வருஷம் எப்படி தூங்குறதுணு கேட்டா ஓடாம என்ன பண்ணுவாங்க நானே அடுத்த வருஷம் இருப்பனானு தெரியல ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக