புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சனிக்கிழமை, 7, ஜனவரி 2012 (9:12 IST)
ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை:
கிளைச்சிறை காவலர் மனைவியுடன் கைது: மகன் தலைமறைவு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்காண்டபள்ளியில் உள்ள ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் விடுதியை நடத்திவந்த பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூக்கண்டபள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அன்னை சந்தியா ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஒரு விடுதியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் தங்கிப்படித்து வருகிறார்கள்.
இதில் படிக்கும் சில மாணவிகளிடம் இந்த காப்பகத்தை நடத்தி வரும் ஊத்தங்கரை கிளைச்சிறை காவலர் தியாகராஜன் (வயது 56) மற்றும் அவரது மகன் தேசூரி கிருஷ்ணன் (வயது 18) இருவரும் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி, மாணவிகளை சித்தரவதை செய்கிறார்கள். அதற்கு உடன்படாத மாணவிகளை அடித்து உதைத்து சித்தரவதை செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் பக்கத்து வீட்டு பெண்களிடம் சொல்லியுள்ளனர்.
அவர்கள் எனக்கு தகவல் சொன்னதின் பேரில் நானும் அங்கு சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தேன், அப்போது இந்த விடுதியின் நிர்வாகி அவரது மகன் இருவரும் மாணவிகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வருகிரார்கள் என்பது தெரிகிறது, எனவே கிளைச்சிறை காவலர் மீதும், அவரது மகன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் தலைவர் அஞ்சலாமேரி, மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுத்தார்.
இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஓசூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முனிகிருஷ்ணன, சாவித்திரி மற்றும் கிராமநிர்வாக அலுவலர் வெங்கிடசாமி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உடனடியாக மாணவிகளை மீட்கவும், விசாரணை செய்யவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி.
இந்த அணியினர் அன்னை சந்தியா காப்பகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளிடத்தில் விசாரணை செய்தனர். அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் இந்த காப்பகத்தின் நிர்வாகியும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றிவரும் வெங்கிடலட்சுமியின் கணவரான தியாகராஜன், மற்றும் அவரது மகன் தேசூரி கிருஷ்ணன் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்து, மாணவிகளிடத்தில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்துள்ளது.
உடனடியாக கிளைச்சிறை காவலர் தியாகராஜன், அவரது மனைவி வெங்கிட லட்சுமி மகன் தேசூரி கிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த காப்பகத்தில் தங்கியிருந்த 12 மாணவர்கள், 11 மாணவியர்களையும் மீட்டு ஓசூரில் உள்ள நம்பிக்கை நட்ச்சத்திரம் என்ற விடுதியில் சேர்த்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து தகவல் தெரிந்துகொண்ட தியாகராஜன், வெங்கிடலட்சுமி, தேசூரி கிருஷ்ணன் ஆகிய மூவரும் தலை மறைவாகி விட்டனர்.
ஜனவரி முதல் தேதி வரை மருத்துவ விடுப்பில் இருந்த கிளைச்சிறை காவலர் தியாகராஜன் விடுப்பு முடிந்தும் பணிக்கு வருவார் என்று போலீசார் ஊத்தங்கரையில் காத்திருந்தனர், ஆனால் அவர் பணிக்கு திரும்பாமல் தலைமாரைவாகவே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று தியாகராஜன், அவரது மனைவி வேங்கடலட்சுமி இருவரும் உறவினர் வீட்டிலிருந்து வழக்குரைஞரை பார்க்க ஓசூர் செல்லும்போது போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமாறைவாக உள்ள மாகன் தேசூரி கிருஷ்ணனை தேடிவருகிறார்கள்.
நக்கீரன்
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
அறக்கட்டளை என்ற பேரில் நடக்கும் அநாதை இல்லங்கள் மற்றும் தொண்டுநிறுவனகளை அரசு கண்காணிக்கவேண்டும இல்லையேல் இந்த கொடுமைகள் தொடரும் கடுமையான தண்டனைசட்டம் உருவாக்கவேண்டும்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- அ.அலெக்ஸ் ப்ளேட்டோபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 07/01/2012
இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற திருந்தாத மனித உடல் கொண்ட விலங்குகள் வாழும் என்று தெரியவில்லை?
இதுபோன்றவர்கள் பிடிபடும் பொழுது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்து இந்தக் குற்றங்களை யாரும் செய்யத் தயங்குவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இளமாறன் wrote:அ.அலெக்ஸ் ப்ளேட்டோ wrote:இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற திருந்தாத மனித உடல் கொண்ட விலங்குகள் வாழும் என்று தெரியவில்லை?
சரியான வார்த்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|