புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
91 Posts - 63%
heezulia
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
1 Post - 1%
viyasan
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
1 Post - 1%
eraeravi
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
283 Posts - 45%
heezulia
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
19 Posts - 3%
prajai
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 07, 2012 2:06 pm


கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.






கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   L559025451

'Shake it off and take a step up' என்ற
அந்த ஆங்கிலக் கதை ஞாபகம் வந்தது.

விவசாயி ஒருவரிடம் ஒரு கழுதை இருந்தது. அது அவரது நீண்டகால சொத்து. ஒரு
நாள் இந்த விவசாயியைத் தேடிவந்த சரசு அக்காவோடு அவரது தோட்டத்துக்
கொட்டிலினுள் இருந்து அளவளாவிக்கொண்டு இருந்த பொழுது (??) அவரது கழுதையின்
அழுகை சத்தம் தோட்டத்தின் தெற்கு பக்கமிருந்து ஓலமாய் ஒலித்தது. தனது
கழுதைக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என தீர்க்கமாய் அறிந்த விவசாயி கழுதையின் அழுகைச் சத்தம் வந்த திசை நோக்கி ஓட
ஆரம்பித்தார்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download


அங்கு
சென்று பார்க்கும் பொழுதுதான் அவரது கழுதை தவறுதலாக அருகில் இருந்த பெரிய
கிணற்றினுள் விழுந்து விட்டதை பார்த்த அந்த விவசாயி அதற்கு என்ன செய்யலாம்
என அவசர அவசரமாக சிந்திக்கத் தொடங்கினார். இரண்டு விடயங்கள் அவர்
சிந்தனையில் வந்து டமார் என விழுந்தது. ஒன்று அந்த கழுதை மிகவும் வயதான்
ஒரு ஓல்டு கழுதை. அதனால் முன்பு போல அது இது என்று எதுவுமே செய்ய
முடிவதில்லை. சாவுக்கு இந்தா அந்தா என்று இருக்கிறது அந்த கழுதை.
இரண்டாவது, அந்த கிணற்றை மூடிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இன்று பல
வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பாழடைந்த கிணறு இப்பொழுதெல்லாம் எதற்கும்
பிரயோசனப் படுவதில்லை.

ஆக, இந்த இரண்டு விடயங்களையும் ஆராய்ந்த இந்த பாவி மனுஷன் ஒரு முடிவிற்கு
வந்தது. 'ஓகே. கழுதைக்கும் சாகிற வயசு. கிணறும் மூடவேண்டி இருக்கு. ஆகவே,
அப்படியே கழுதைய உள்ளே விட்டு இந்த கிணற்றை மண்ணையும் குப்பைகளையும் கொட்டி
மூடிவிடுவோம்.' இதுதான் அந்த விவசாயி எடுத்த இறுதி முடிவு. (அட பாவி.. பட்
இந்த டீலிங் நல்லாதானே இருக்கு..) எனவே, ஊராரை உதவிக்கு அழைத்து அந்த
கிணற்றை மூட ஆரம்பித்தனர் அனைவரும்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download+%25281%2529

சவலை எடுத்து ஒவ்வொரு தடவையாக ஒவ்வொருவரும் சுற்றியிருந்த அழுக்குகளையும்
மண்ணையும் வாரி அள்ளி அந்த கிணற்றினுள் போட ஆரம்பித்தனர். ஒவ்வொரு சவல்
அழுக்கும் கிணற்றினுள்ளே விழும் பொழுதும், அதுதான் கிணற்றினுள் இருக்கும்
அந்த கழுதையின் மேல் விழும் பொழுதும் அந்த கழுதை குவீர் குவீர் என
சத்தமிட்டு அழுதது. இவர்களும் விடுவதாய் இல்லை. சிறிது நேரம் சென்றதும்
கழுதையின் சத்தம் இல்லாமல் போக அந்த விவசாயி 'அப்பாடா அது செத்துட்டுது..
சத்தத்த காணோம்..' என எண்ணியபடி கிணற்றை எட்டிப் பார்த்து மலைத்து
நின்றார்.

ஒவ்வொரு முறை தனக்கு மேலே இந்த அழுக்குகள் விழுந்ததும் தனது உடலை ஒருமுறை
குலுக்கியதும் அந்த அழுக்குகளும் மண்ணும் கீழே விழுந்துவிடுகின்றன. பின்னர்
கீழே விழுந்த அந்த அழுக்குகள் மீது ஒரு எட்டு வைத்து மேலே ஏறி
நின்றுகொண்டிருந்தது அந்த கழுதை. இதைப் பார்த்த விவசாயி, அதன்
புத்திசாதூரியத்தை எண்ணி வியந்து தொடர்ந்தும் அழுக்குகளையும் மண்ணையும்
அள்ளிப் போடும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் அவ்வாறே
தொடர்ந்து அவற்றை கழுதை மேலே போட்டுக்கொண்டிருந்தனர். நம்ம புத்திசாலிக்
கழுதையும் அவரது பாணியிலே உடலை உலுப்பி கீழே தட்டிவிடுவதும் பின்னர் அதன்
மேல் ஒரு படி ஏறி மேலே வருவதுமாய் இருந்தது.

சொற்ப நேரத்தில் கிணற்றை திரும்பிப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர்
அனைவரும். காரணம் மேலே மேலே வந்து வந்து இப்பொழுது கிணற்றின் மேல்
விளிம்பில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தது கழுதை. அடுத்த சவல் அழுக்கை
அள்ள, சிம்பிள் ஆக வெளியே குதித்து தனது எஜமான் அருகே போய் நின்றது
கழுதை. இறுதியில் கிணறு மூடப்பட்டாலும் கழுதை தப்பிக் கொண்டது.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download+%25282%2529



பாடம். (ஓடாதேங்கோ, இது அந்த பாடம் இல்ல... வாழ்க்கைப் பாடம்.. ஹி ஹி ஹி)

வாழ்க்கை உங்கள் மேலே எல்லா வகையான குப்பைகளையும் கொட்டிக்கொண்டே
இருக்கும். அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி இந்த கழுதை செய்தது
போன்று அழுக்கை தட்டிவிட்டு அதன் மேல் ஏறி நடப்பது தான். 'Shake it off and take a step up'. அதிலும்,
நாம் உடனடியாகவே அந்த கிணற்றிலிருந்து வெளியில் வர முடியாது.. கொஞ்சம்
கொஞ்சமாய் தொடர்ந்தும் அதே முயற்சியை செய்யும் போதுதான் வெளியே வரமுடியும்.



சந்தோசமாக இருக்க பிரதானமாக 5 வழிகள்.

  1. மன்னிப்பு. வெறுப்பு, பகைமையிலிருந்து உங்கள் மனங்களை அப்புறப்படுத்திக்கொள்ளுங்கள்.
  2. கவலைகளிலிருந்து இலகுவாக வெளியே வரக்கூடிய வழிகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
  3. எளிமையாக வாழுங்கள், உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்ளுங்கள்.
  4. அதிகம் கொடுங்கள்.
  5. கொஞ்சமாய் எதிர்பாருங்கள்.
http://rajamal.blogspot.com/2012/01/blog-post_06.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக