புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லைப் பெரியாறு: ஒப்புக்காகக் கூட போராட்டம் நடத்த முடியவில்லையா சினிமாக்காரர்களால்?
Page 1 of 1 •
- GuestGuest
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காக்க உண்ணாவிரதம் இருப்போம் என்று வீராவேசமாக அறிவித்து விட்டு தற்போது அதே வேகத்தில் அதை ரத்து செய்து விட்டது தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம். இது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒப்புக்காகக் கூட தமிழ் சினிமாக்காரர்களுக்கு தமிழக மக்களுக்காக ஒரு போராட்டத்தை நடத்த மனம் இல்லையா என்பது அதில் ஒரு கேள்வி.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் மகா அமைதியாக இருந்து வருகிறது. காரணம்தான் தெரியவில்லை. ஆனால் மலையாளத் திரையுலகில் அந்த மாநில அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு போராட்டத்தை நடத்தி விட்டது நடிகர்கள் சங்கம். மேலும் ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகமும் கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை தமிழக அரசுக்கு ஆதரவு என்றும், தமிழக மக்களுக்காகப் போராடுவோம் என்றும் கூறவில்லை. சமீபத்தில் தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தின்போது பேசிய சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழ் சினிமா நடிகர்கள் குரல் கொடுக்காதது ஏன் என்பதை அவர்களிடம் மக்கள் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான், கெளதமன், அமீர் போன்ற இயக்குநர்கள் சிலர்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்றனர். மாறாக நடிகர் சங்கம் வாயே திறக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை அருகே தேனி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா அறிவித்தார். இதற்கு நடிகர் சங்கம் உள்பட அனைத்துச் சங்கங்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் நடிகர் சங்கம் தனது செயற்குழுவைக் கூட்டி ஆலோசித்தது. இயக்குநர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தேவைப்பட்டால் சென்னையில் போராட்டம் நடத்துவோம் என்றும் மெல்லிய குரலில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
ஆனால் இப்போது இந்த உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்பட்டு விட்டது. எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும், எனவே போராட்டம் தேவையில்லை என்றும் சிம்பிளாக ஒரு காரணத்தைச் சொல்லி விட்டார்கள்.
ஆக நடிகர் சங்கத்திற்குப் போராட கிடைத்த இந்த வாய்ப்பும் கூட இல்லாமல் போய் விட்டது. மொத்தத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக தமிழ்த் திரையுலகம் ஒரு போராட்டத்தைக் கூட நடத்தவில்லை, நடத்த முடியவில்லை, நடத்த விரும்பவில்லை என்று பதிவாகி விட்டது.
முடிதிருத்துபவர்கள், பால் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், கடைக்காரர்கள், வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், லோடுமேன்கள் என் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையான போராட்டத்தை நடத்தி தமிழக மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்பதைக் காட்டி வருகிறார்கள் -உணர்வுகள் இருப்பதால்.
தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் தொடர்ந்தபடிதான் உள்ளது. போராட்டம் நடத்துவதை இவர்கள் கடமையாக கருதவில்லை, மாறாக, தமிழகத்தின் உரிமைகளை காக்க தங்களது உணர்வுகளை இப்படி வெளிப்படுத்துகிறார்கள். இன்று வரை கேரளாவில் வாகனங்கள் தாக்கப்பட்டுக்கொண்டுதான் உள்ளன.
இந்த நிலையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். ஏதேதோ சினிமா விழாக்களுக்கெல்லாம் இந்த நடிகர் நடிகைகளுக்கு நேரம் இருக்கிறது, அதில் கலந்து கொண்டு அரை குறை ஆடையுடன் ஆட நிறைய அவகாசம் இருக்கிறது. ஆனால் தமிழகமக்களின் உரிமைப் பிரச்சினைக்காக குரல் கொடுக்க அவர்களுக்கு தயக்கம் இருப்பது மக்களிடையே பெரும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
தட்ஸ் தமிழ்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் மகா அமைதியாக இருந்து வருகிறது. காரணம்தான் தெரியவில்லை. ஆனால் மலையாளத் திரையுலகில் அந்த மாநில அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு போராட்டத்தை நடத்தி விட்டது நடிகர்கள் சங்கம். மேலும் ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகமும் கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை தமிழக அரசுக்கு ஆதரவு என்றும், தமிழக மக்களுக்காகப் போராடுவோம் என்றும் கூறவில்லை. சமீபத்தில் தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தின்போது பேசிய சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழ் சினிமா நடிகர்கள் குரல் கொடுக்காதது ஏன் என்பதை அவர்களிடம் மக்கள் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான், கெளதமன், அமீர் போன்ற இயக்குநர்கள் சிலர்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்றனர். மாறாக நடிகர் சங்கம் வாயே திறக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை அருகே தேனி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா அறிவித்தார். இதற்கு நடிகர் சங்கம் உள்பட அனைத்துச் சங்கங்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் நடிகர் சங்கம் தனது செயற்குழுவைக் கூட்டி ஆலோசித்தது. இயக்குநர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தேவைப்பட்டால் சென்னையில் போராட்டம் நடத்துவோம் என்றும் மெல்லிய குரலில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
ஆனால் இப்போது இந்த உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்பட்டு விட்டது. எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும், எனவே போராட்டம் தேவையில்லை என்றும் சிம்பிளாக ஒரு காரணத்தைச் சொல்லி விட்டார்கள்.
ஆக நடிகர் சங்கத்திற்குப் போராட கிடைத்த இந்த வாய்ப்பும் கூட இல்லாமல் போய் விட்டது. மொத்தத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக தமிழ்த் திரையுலகம் ஒரு போராட்டத்தைக் கூட நடத்தவில்லை, நடத்த முடியவில்லை, நடத்த விரும்பவில்லை என்று பதிவாகி விட்டது.
முடிதிருத்துபவர்கள், பால் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், கடைக்காரர்கள், வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், லோடுமேன்கள் என் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையான போராட்டத்தை நடத்தி தமிழக மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்பதைக் காட்டி வருகிறார்கள் -உணர்வுகள் இருப்பதால்.
தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் தொடர்ந்தபடிதான் உள்ளது. போராட்டம் நடத்துவதை இவர்கள் கடமையாக கருதவில்லை, மாறாக, தமிழகத்தின் உரிமைகளை காக்க தங்களது உணர்வுகளை இப்படி வெளிப்படுத்துகிறார்கள். இன்று வரை கேரளாவில் வாகனங்கள் தாக்கப்பட்டுக்கொண்டுதான் உள்ளன.
இந்த நிலையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். ஏதேதோ சினிமா விழாக்களுக்கெல்லாம் இந்த நடிகர் நடிகைகளுக்கு நேரம் இருக்கிறது, அதில் கலந்து கொண்டு அரை குறை ஆடையுடன் ஆட நிறைய அவகாசம் இருக்கிறது. ஆனால் தமிழகமக்களின் உரிமைப் பிரச்சினைக்காக குரல் கொடுக்க அவர்களுக்கு தயக்கம் இருப்பது மக்களிடையே பெரும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
தட்ஸ் தமிழ்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதுவும் ஒருவகையில் நடிப்புத்தான் தம்பி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|