புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
5 Posts - 14%
heezulia
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
8 Posts - 2%
prajai
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
4 Posts - 1%
mruthun
நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_m10நட்"பூ'விலும் உண்டு "முள்'! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்"பூ'விலும் உண்டு "முள்'!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 10:18 pm



யுத்த களத்தில் குதிரை மீது அமர்ந்து ஒரு வீரன் ஆவேசமாகப் போர் புரிந்து கொண்டிருக்கிறான். போர் பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் சமயத்தில்...

வீரன் ஏறியிருந்த குதிரை அவனைக் கீழே தள்ளி ஓடி விடுகிறது என்றால் அந்த வீரனின் கதி என்னவாகும்? வீரனை எதிரி கொன்று விடுவான் அல்லவா? இதே நிலைதான் நண்பனின் துரோகமும்!

"நட்டாற்றில் நழுவிவிடும் நட்பு நமக்கு இருப்பதைவிட, உயர்ந்த மனப்பான்மையுடைய நல்லவர்களின் விரோதம் மேலானது' என்கிறார் மோலியர்.

இது எப்படியென்றால் எதிர்முனையில் நல்லவர்களைச் சந்திக்கும்பொழுது அவர்களின் நல்ல பண்பையும் சேர்த்துப் பார்க்கிறோம். அதன் விளைவு கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்களால் நாம் அடையும் பலன் வீழ்ச்சி அல்லவா?

நண்பன் வாழ்வின் துணைவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது நண்பனே நமக்கு எதிரியாகிவிடும் பொழுது அதனை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?

நல்ல நண்பன் என்று எண்ணிப் பழகுகிறோம். நல்லவன் என்று நம்பி நட்பு கொள்கிறோம். நம்பிக்கையுடன் நல்லவிதமாகப் பற்று வைக்கிறோம்.

எதிர்பாராதவிதமாய் அந்த நண்பன் தகுதியற்றவன் என்று புரிந்தால் அது அவ்வளவாக நம் மனதை பவருத்தாது. சற்று ஏமாற்றம் ஏற்படும்.

"ஏமாற்றுக்காரர்களே சமூக உறுப்பினர்களில் மிகவும் அபாயமானவர்கள். நம் இயற்கையின் படி நாம் காட்டும் பிரியத்திற்கும், ஆதரவுக்கும் துரோகம் செய்துவிட்டால்... மிகவும் புனிதமாக இருக்கும் கடமையைக் கூட மீறி நடக்கும் அயோக்கியர்கள்' என்கிறார் ஜெர்மன் நாட்டு அறிஞர் கிராப்.

"சந்தர்ப்பத்தில் நமக்குத் துரோகம் செய்துவிட்டு ஒதுங்கும் மனிதனின் நட்பை, உயிருக்கு மன்றாடியவாறு மரணப்படுக்கையில் கிடக்கும் சமயத்திலும் கூட நினைத்து விட்டால் உள்ளம் நடுங்கும். வேதனை தீயாக எரியும்' என்கிறார் எபிக்டெட்ஸ்.

***

சிலரை நாம் நண்பர்கள் என்று கருதிப் பழகுவோம். அவர்களும் அவ்விதமே பழகுவார்கள். அவர்கள் பேச்சில் இனிமை இருக்கும். ஆர்வத்துடனும் அன்பு ததும்பும் மொழியிலும் பேசுவார்கள்.
நேரில் சந்திக்கும் பொழுது எல்லாம் முகம் மலர்ந்து அகங்குளிரும் வண்ணம் நமக்காகவே வாழ்வதுபோல நட்புடன் இருப்பார்கள்.

ஆனால் நம்மை விட்டு அடுத்தவரிடம் பேசும் பொழுது நம்மை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்லர்!

இவர்கள் இவ்விதம் கூறுவதற்குக் காரணம் தாங்கள் அறிவாளி என்றும் உலகம் அறிந்த அறிஞர்கள் என்றும் மற்றவர்கள் எண்ண வேண்டும் என்ற அற்ப ஆசைதான்!

அற்பப் புகழ், போலிப் பெருமை போன்ற கீழ்த்தரமான மனோபாவத்தின் தூண்டுதலால்தான் அப்படி கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை உண்மையான நண்பன் என்று எண்ணி ஏமாந்து போய்விடக்கூடாது.

இன்னும் சிலர் மிகவும் தந்திர குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நம்மிடம் இருக்கும் புகழ், பணம் இவற்றிலேயே கவனத்தைச் செலுத்தியிருப்பது இவர்களுடைய நோக்கம்.

புகழையும் பொருளையும் கொள்ளையடிக்க இவர்கள் குள்ளநரித்தனம் செய்யத் தீர்மானிப்பார்கள். உயிர்த் தோழர்கள் போன்று வேடமிட்டு நம்மை நெருங்கி உற்ற நண்பராக நடித்து நமது மனதைக் கவர்ந்து தம்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். நாம் பரிபூரணமாக அவர்களிடம் நம்பிக்கை வைக்கும் பொழுது நம்மைப் பற்றி வெளியே தாறுமாறாகப் பிரசாரம் செய்து நம்முடைய உழைப்பைத் தங்களின் சாதனையாக வெளியே பரப்பிப் பயனடைந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.

***

நட்டு என்ற உணர்ச்சி நம்மை வாழவைக்கும் ஒரு சஞ்சீவி மருந்து. அதனை மிகவும் யோசனையுடன் கையாள வேண்டும்.

நண்பன் என்று வேம் போட்டு நடிக்கும் நட்பே நமக்குத் தேவையில்லை. துரோகக் கூட்டுறவு நமக்கு வேண்டாம்.

"மனிதன் வீட்டில் வளர்கிறான். ஆனால் ஊரில்தான் வாழ்கிறான்.' என்று அட்லர் கூறுகிறார். அதனால் நம்முடைய வாழ்வின் வளர்ப்புக்கு வீட்டுத் துணை மட்டும் போதாது. ஊரின் துணையும் வேண்டும்.

வீட்டில் மனைவியுடன் பேசி மகிழ முடியும். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட இயலும். பெற்றோருடன் கலந்து சந்தோஷப்பட முடியும்.

உற்றார், உறவினருடன் விருந்துண்டு ஆனந்தப்படலாம். இந்தக் குடும்ப சூழ்நிலை நமக்கு மன அமைதியையும், இன்பத்தையும் தரும் என்பது உண்மைதான்.

"கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு சுகமாக இருக்காது' என்கிறார் ஷேக்ஸ்பியர்.

வெளி உலகம் சென்று நாம் பாடுபட்டுப் பணம் தேடி வெளி உலகம் சென்று நாம் பாடுபட்டுப் பணம் தேடி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகுதான் இல்லத்தில் இன்பம் உண்டாக முடியும்.

நம்முடைய குடும்ப சூழ்நிலை எளிதில் உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ள வழி உள்ளது.

ஆனால், வெளி உலகத்தின் நிலைமை வேறு. பல வகையான மக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலதரப்பட்ட வயதுள்ளவர்களைக் கண்டு பழகவும் அவசியமாகிறது.

சிலருடைய உதவியைக் கொண்டும், பலருடைய அனுதாபத்தின் மூலமும், அநேகருடைய ஆதரவினாலும் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்தே தீர வேண்டும்.

***

பிறரை நாம் கவர வேண்டுமானால் சிறப்பான அம்சம் இருந்துதான் தீர வேண்டும்.

கடல்போன்ற மக்கள் மத்தியில் நமக்கு ஆதரவு தருபவர்களை எப்படி கண்டுபிடிப்பது? இங்கேதான் நட்பு என்ற சக்தியின் முதன்மைத் தன்மையை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

அலைகடல் போன்ற ஜனத்திரளின் முன் பிறரின் ஆதரவுக்கு நாம் பாத்திரமாக வேண்டுமானால், நமக்கு என்று சில நண்பர்கள் அவசியம் இருந்தே தீர வேண்டும். லட்சக்கணக்கான மக்களையும் நம்மிடம் நட்பு கொள்ளும்படி செய்வது எளிதான செயல் அல்ல.

ஆனால் நண்பர்கள் என்ற ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வட்டத்துக்குள் நம்மையும் இணைத்துக் கொள்வது எளிதானது. இதனைச் செயல்படுத்தியும் காட்ட முடியும்.

வீட்டுக்குள் இன்பமும், மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டுமானால் வெளிஉலகில் நம்முடைய வாழ்வின் தரத்திற்கு ஏற்ப, பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.

நல்ல நண்பர்கள் அமையும்போதுதான் ஒழுங்கான முறையில் உயர்ந்து, வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.

வெளி உலகில் நண்பர்கள் நல்லவர்களாக ஏற்படும்பொழுது, நம்முடைய வாழ்க்கையும் உறுதியாக அமைய வழி வகுக்கும்.

வாழ்வின் சூழ்நிலையில் உறுதியான உண்மையான நண்பன் கிடைத்துவிட்டால் அதுவே இன்பத்தின் எல்லையாக இருக்கும். இதற்கு அடிப்படை நண்பர்களே!

இதனைப் புரிந்து கொண்டால்தான் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ முடியும்.

மாட மாளிகை கட்டி, கார் சவாரி செய்து, உல்லாசமாக வாழ முடியாவிட்டாலும், பசியின்றி சாப்பிட்டுப் பரிசுத்தமாக உடுத்திப் பக்குவமான நிலையில் இன்பமாக வாழமுடியும்.

மெர்வின்



நட்"பூ'விலும் உண்டு "முள்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 8:49 am

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக